ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

095. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் பகுதி = II

095. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் பகுதி = II

மூலவர் : வெங்கடாசலபதி
அம்மன் / தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : அரசமரம்
வருடம் : 2002 வருடம்
ஊர் : அரசு அலுவலர் 'அ' குடியிருப்பு
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
நாடு : இந்தியா

முகவரி : அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்
அரசு அலுவலர் 'அ' குடியிருப்பு
திருநெல்வேலி - 627007
திருநெல்வேலி மாவட்டம்
தமிழ்நாடு மாநிலம்
போன் : +91-

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் 13ம் வருசாபிஷேகம் - ஆவணி மாதம்
29ம் தேதி (14.09.2016) சித்திரை நட்சத்திரமும். புதன்கிழமை கூடிய சுப‌தின‌ம்.


மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 20 ஜூலை, 2016

094. சைவம் ஆலய தரிசணம் பகுதி = II

094. சைவம் ஆலய தரிசணம் பகுதி = II

கன்னி தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பரை தரிசித்து வாருங்கள்.
கன்னி தஞ்சாவூர்-திருக்கருகாவூர் வழியில் தென்குடித்திட்டை உள்ளது.
தட்சிணாமூர்த்தி நின்ற நிலையில் ராஜகுருவாக அருள்பாலிக்கும் தலத்தை
தரிசித்து வாருங்கள்.
கன்னி காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும்,
ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பிரதோஷ நாளில் வணங்குங்கள்.
கன்னி காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்குச் சென்று தரிசிக்கலாம்.
கன்னி திருத்தணி முருகப் பெருமானை தரிசித்து வாருங்கள்.
துலாம் திருச்சி உச்சிபிள்ளையாரை தரிசித்து வாருங்கள்.
துலாம் செஞ்சிக்கு அருகேயுள்ள மேல்மலையனூர் அங்காள
பரமேஸ்வரியை தரிசித்து வாருங்கள்.
துலாம் திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்குச்
சென்று தரிசிக்கலாம்.
துலாம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தேப்பெருமாநல்லூர்
சிவாலயத்திற்குள் அருளும் அன்னதான தட்சிணாமூர்த்தியை தரிசித்து
வாருங்கள்.
துலாம் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் சென்று மதுரகாளியம்மனை
தரிசித்து குங்குமார்ச்சனை
செய்துகொள்வதும், அம்மனின் அருட்பிரசாதமான குங்குமத்தினை தினமும்
நெற்றியில் இட்டுக்கொள்வதும் நல்லது.
துலாம் வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூர் காசி பைரவரை அஷ்டமி திதி
நாள் அல்லது சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள்.
துலாம் தம்பதியராக திருக்கடையூர் சென்று அபிராமி, அமிர்தகடேஸ்வரரை
தரிசித்து வரவும்.
விருச்சிகம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
விருச்சிகம் திருச்சி, பெரம்பலூருக்கு அருகேயுள்ள சிறுவாச்சூர் அம்மனை
தரிசித்துவிட்டு வாருங்கள்.
விருச்சிகம் பூந்தமல்லியில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 40 கி.மீ.
தொலைவில் உள்ளது இலம்பையங்கோட்டூர்.
இத்தலத்தில் கால்களை சம்மணமிட்டு அமர்ந்து மார்புக்கு அருகே
சின்முத்திரையைக் காட்டும் வித்தியாச வடிவில் தட்சிணாமூர்த்தியை
தரிசித்து வாருங்கள்.
விருச்சிகம் அறுபடைவீடுகளுக்கும் சென்று வருவது நன்மை தரும்.
விருச்சிகம் திருத்தணி தணிகைவேலனை தரிசிக்க நன்மை உண்டாகும்.
விருச்சிகம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
விருச்சிகம் பழனி முருகனை வணங்கி வர குடும்ப பிரச்னை தீரும்.
காரிய வெற்றி உண்டாகும்.
தொழில் வியாபாரம் சிறக்கும். 
விருச்சிகம் காரைக்காலுக்கு அருகிலுள்ள திருநள்ளாறில் அருள்பாலிக்கும்
ஸ்ரீதர்ப்பாரேண்யஸ்வரரையும், ஸ்ரீசனிபகவானையும் ஏதேனும் ஒரு
சனிக்கிழமை அல்லது வியாழக் கிழமையில் வணங்குங்கள்.
தனுசு சென்னை-திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்கு முன்
தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோயில் உள்ளது.
சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகோடு அருள் ததும்பும்
திருமுகத்தோடு வீற்றிருக்கிறார்.
இவரை இயன்றபோதெல்லாம் தரிசித்து வாருங்கள்.  
தனுசு பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை தரிசிப்பதால் நலம்
பெறுவீர்கள்.
தனுசு திருவள்ளூருக்கு அருகேயுள்ள திருவாலங்காடு தலத்தில் அருளும்
நடராஜரை திருவாதிரை நட்சத்திர நாளில் நெய் தீபமேற்றி
வணங்குங்கள்.
மகரம் குடும்பத்தினருடன் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று
அம்பிகையை தரிசிப்பதால் சிரமங்கள் விலகி நன்மை காண்பீர்கள்.
மகரம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
மகரம் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருவையாறு பஞ்சநதீஸ்வரர்
திருக்கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தி திருவடியின் கீழ் ஆமையுடன்
திருக்காட்சியளிக்கிறார்.
இவரை இயன்றபோதெல்லாம் தரிசித்து வாருங்கள்.
மகரம் வேலூருக்கு அருகேயுள்ள சேண்பாக்கம் தலத்தில் அருளும் விநாயகரை
சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
மகரம் சென்னைக்கு அருகில் உள்ள திருவேற்காடு கருமாரியம்மனை தரிசித்து
வருவது நன்மை பயக்கும்.
மகரம் தஞ்சாவூர் பிரகதீஸ்வரரையும் அங்குள்ள வாராஹியையும் தரிசித்து
வாருங்கள்.
கும்பம் திருநள்ளாறு சென்று வரவும்.
கும்பம் குருபகவான் தன் மகன் கசனுக்காக தவம் புரிந்த தலம்,
குருவித்துறை.
மதுரை பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறைக்கு செல்ல
பேருந்துகள் உள்ளன.
இத்தலத்திற்கு சென்று தரிசித்து வாருங்கள்.
கும்பம் தஞ்சை பெரிய கோயில் வாராஹிக்கு அபிஷேக, ஆராதனைகள்
செய்ய எடுத்த காரியம் தடையின்றி நிறைவேறும்.
கும்பம் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருக்கண்டியூரில் அருள்பாலிக்கும்
பிரம்மசிரகண்டீஸ்வரரை எள் தீபமேற்றி வணங்குங்கள்.
கும்பம் அபிதகுசலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வர ஸ்வாமிக்கு
அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம்.
மீனம் சிதம்பரம் நடராஜரை தரிசித்து வாருங்கள்.
மீனம் திருத்தணி முருகனை சஷ்டி திதி நாளில் சென்று வணங்குங்கள்.
மீனம் திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவனை வழிபடலாம்.
மீனம் சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில்.
மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் தட்சிணாமூர்த்தி
அருள்கிறார்.
இயன்ற போதெல்லாம் சென்று வாருங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 14 ஜூன், 2016

093. வைணவம் வழிபாடு பகுதி = II

093. வைணவம் வழிபாடு பகுதி = II

துலாம் உலகளந்த பெருமாளை வணங்கி வாருங்கள்.5 வாரம்
துலாம் தந்வந்திரி வழிபாடு உடல்நலம் காக்கும்.
துலாம் பெருமாளை வழிபட்டு வரவும்.5 வாரம்
துலாம் ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். 5 வாரம்
துலாம் ஸ்ரீ ராதாகிருஷ்ணரை வழிபட்டு வரவும்.5 வாரம்
துலாம் மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்னை தீரும்.
மன நிம்மதி கிடைக்கும்.6 வாரம்.
துலாம் ஆஞ்சநேயர் வழிபாடு, நன்மை தரும் 8 வாரம்.
விருச்சிகம் அன்னை வாராஹியை வழிபடவும்.
விருச்சிகம் சங்கரநாராயணனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம். 5 வாரம்
விருச்சிகம் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 5 வாரம்
விருச்சிகம் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.6 வாரம்.
தனுசு மஹாலட்சுமியை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக்
கொள்ளலாம். 6 வாரம்
தனுசு பெருமாள் வழிபாடு உகந்தது. 5 வாரம்.
தனுசு ஹயக்ரீவரை வணங்கி வாருங்கள்.5 வாரம்.
தனுசு ஸ்ரீலக்ஷ்மிநாராயணனை வணங்கி வாருங்கள்.6 வாரம்.
தனுசு லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.6 வாரம்.
தனுசு காமதேனு வழிபாடு கவலையைத் தீர்க்கும்.
தனுசு ஆஞ்சநேயப் பெருமானை வழிபட்டு வரவும். 8 வாரம்.
மகரம் திருவேங்கடவனை வழிபட்டு வரவும்.5 வாரம்
மகரம் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளை வழிபடுவது நல்லது. 5 வாரம்
மகரம் ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். 5 வாரம்
மகரம் நாராயணனை வணங்கி வர நன்மைகள் பெருகும்.5 வாரம்
மகரம் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 5 வாரம்
மகரம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.6 வாரம்.
மகரம் சஞ்சீவிராயனை வணங்கி வரவும்.8 வாரம்
மகரம் ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
மனக் குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். 
கும்பம் குருவாயூரப்பனை வணங்கி வாருங்கள்.5 வாரம்
கும்பம் மஹாவிஷ்ணுவை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம். 5 வாரம்
கும்பம் ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.5 வாரம்.
கும்பம் பள்ளிகொண்ட பெருமாளை வணங்கி வரவும்.5 வாரம்.
கும்பம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 6 வாரம்.
கும்பம் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.6 வாரம்.
மீனம் பெருமாளை வழிபட்டு வரவும். 5 வாரம்
மீனம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 6 வாரம்.
மீனம் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக்
கொள்ளலாம்.5 வாரம்
மீனம் கருடாழ்வாரை வணங்கி வரவும்.4 (OR) 7 வாரம்.
மீனம் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 5 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 28 ஏப்ரல், 2016

092. நவகிரக வழிபாடு

092. நவகிரக வழிபாடு

மேஷம் சூரியநாராயணனை வணங்கி வாருங்கள். 7 வாரம்.
மேஷம் குரு சிம்ம ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கின்றார்
முருகப்பெருமான் வழிபாடு உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திடும்.
6 வாரம். 
மேஷம் சனீஸ்வரர் வழிபாடு, சங்கடம் தீர்க்கும், 8 வாரம்.
மேஷம் அஷ்டமத்துச் சனிக்கு சனிக்கிழமை தோறும், சனிக்கவசம் பாடி
சனி பகவானை வழிபட்டால் காரியத் தடைகள் அகலும்.
ரிஷபம் சனிபகவானை வழிபட்டு வரவும்.8 வாரம்.
ரிஷபம் சனிக்கிழமைதோறும் மல்லிகை மலரை அருகிலிருக்கும்
நவகிரகங்களுக்கு அர்ப்பணிக்கவும்.
ரிஷபம் சனிக்கிழமை நவகிரகங்களைச் சுற்றி நல்லெண்ணெய் விளக்கேற்ற
வேண்டும். 
ரிஷபம் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து சனி கவசம் பாடி,
சனி பகவானை வழிபடுவதோடு எள் தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.
மிதுனம் சனிபகவானை வழிபட்டு வரவும்.
மிதுனம் புதன் கிழமையில் நவகிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க
எல்லா நன்மைகளும் உண்டாகும்.
கல்வியில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம் புதன்தோறும் அருகிலிருக்கும் நவகிரக கோவிலுக்கு சென்று நெய்
தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.
மிதுனம் நவகிரக சந்நதியில் துவரம் பருப்பு அளியுங்கள். 
கடகம் 2-ல் குரு இருப்பதால் நடராஜப் பெருமான் வழிபாடு
நன்மையை வழங்கும்.
அதிசார குருவின் ஆதிக்க காலத்தில் குரு வழிபாட்டை
மேற்கொள்ளுங்கள்.
கடகம் புதன்தோறும் அருகிலிருக்கும் நவகிரக கோயிலுக்கு சென்று நெய்தீபம்
ஏற்றி அர்ச்சனை செய்யவும்.
சிம்மம் நவகிரக வழிபாடு செய்வது நல்லது.9 வாரம்.
சிம்மம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியைத் துதித்து நவகிரக சந்நதியில்
சுக்கிரனுக்கு மொச்சை அளியுங்கள்.
கன்னி குரு, ராகுவுக்கு பிரீதி செய்யவும்.
கன்னி சனிபகவானை வழிபட்டு வரவும். 8 வாரம்.
துலாம் வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிரபகவானை வணங்கி
மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும்.
வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியைத் துதித்து நவகிரக சந்நதியில் உள்ள
சுக்கிரனுக்கு மொச்சை அளியுங்கள்.
விருச்சிகம் செவ்வாய்கிழமையில் விரதம் இருந்து மாலையில் சிவன்,
நவகிரகங்களை வணங்கி செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு
வர எதிர்ப்புகள் விலகும்.
பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.
விருச்சிகம் வியாழன் தோறும் நவகிரஹ குருபகவானுக்கு விளக்கேற்றி
வழிபடவும்.
விருச்சிகம் சனிபகவானை வழிபட்டு வரவும்.8 வாரம்.
விருச்சிகம் பிரதி சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்முடிச்சிட்ட விளக்கு
ஏற்றி வைத்து வழிபடலாம்.
தனுசு சூரியபகவானை வழிபட்டு வரவும். 7 வாரம்.
தனுசு திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசித்து வாருங்கள்.
தனுசு அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள நவகிரக குருவை
வணங்கி நெய்தீபம் ஏற்றி வலம் வர மனம் தெளிவடையும்.
தனுசு புதன், சனிக்கு ப்ரீதி செய்வது நல்லது.
தனுசு சனிப் பிரீதி செய்யவும்.
தனுசு வியாழன்தோறும் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபடவும்.
3 வாரம்.
தனுசு சனிக்கிழமை நவகிரகம் சுற்றி  அனுமனைத் துதித்து கருப்பு
நிறப்பொருட்களை தானம் கொடுங்கள். 
தனுசு சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணை
தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் 
நிம்மதியை தரும். 8 வாரம்.
மகரம் வியாழனன்று நவகிரகத்தைச் சுற்றுங்கள்.9 வாரம்.
மகரம் சனிபகவானை வழிபட்டு வரவும்.8 வாரம்.
கும்பம் சனிபகவானை வழிபட்டு வரவும்.
கும்பம் அருகிலிருக்கும் கோயிலிலுள்ள நவகிரங்களுக்கு அர்ச்சனை
செய்யுங்கள்.  
மீனம் வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோயிலுக்கு
சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். 3 வாரம்.
மீனம் கருப்புக் கொண்டைக் கடலையை சிறிதளவு வெல்லத்துடன் நவகிரக
சந்நதியில் வியாழக்கிழமை கொடுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 25 ஏப்ரல், 2016

091. பாராயணம் செய்ய,தீபம் வழிபாடு

091. பாராயணம் செய்ய,தீபம் வழிபாடு

மேஷம் செவ்வாய்க் கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி
கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்னைகளும் தீரும்.
காரிய வெற்றி உண்டாகும்.9 வாரம்.
மேஷம் சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹிருதயம்
சொல்லி, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு சகல
சவுபாக்கியங்களும் உண்டாகும்.7 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 29 மார்ச், 2016

090. பிரதட்சிணம்,விநியோகம் செய்க

090. பிரதட்சிணம்,விநியோகம் செய்க

ரிஷபம் வியாழக்கிழமை நவகிரகத்தைச் சுற்றி இனிப்பு விநியோகம்
செய்யுங்கள்.
மீனம் வெள்ளிக்கிழமையன்று நவகிரகத்தைச் சுற்றி மொச்சையைக்
காணிக்கையாக்குங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal..

089. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = II

089. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = II

ஒவ்வொரு தடவை மந்திரம் சொல்லும் போதும் ஒரு சிகப்பு அரலிப்பூ
போட்டு வழிபட வேண்டும்.
தூப தீபம் காட்டி பூசையை முடிக்கவும்.
பின்னர் ராகு, கேதுக்களே உங்களினால் எனக்குண்டாண சகல
தோசங்களும் நீங்கி நான் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ
நீங்கள் அருள் புரிய வேண்டும் என வேண்டி பூசையை நிறைவு
செய்ய வேண்டும்.
9 நாட்கள் இவ்வாறு பூசை செய்த பின் 10ம் நாள் அரிசி, பருப்பு,
தேங்காய், காய் கனிகள் (vetablels and Friuts) உடன் உரிய
தட்சனை வைத்து ஒரு பிராமணரிற்கு தானம் கொடுக்கவும்.
(அப்படி முடியாத பட்சத்தில் பூசை செய்த பொருட்களை பிள்ளையார்
கோவிலில் வைத்து விட்டு தானத்தை ஒரு பிராமணரிற்கு கொடுக்கவும்.)
பின்பு பிள்ளையாரிற்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்யவும்.
நான்கு சன்னியாசிகளிற்கு உரிய தட்சணையுடன் உணவளிக்கவும்.
இந்த பரிகார பூசை ஆரம்பிப்பதற்கு முன் ஒவ்வொரு நாளும் முதலில்
வினாயகர் பூசை செய்ய வேண்டும்.
பஞ்ச முக தீபம் நல்லெண்ணை ஊற்றி ஏற்றி வைத்து வினாயகரிற்கு மலர்
தூவி, தூப, தீப, நைவேத்திய, ஆராதனை செய்து பின் ஓம் வக்ரதுண்ட
மஹாகாய சூர்ய கோடி சமப்பிரப நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேசு
சர்வதா (16 தடவை) என்று வினாயகரை வழிபட்ட பின்னரே சர்ப்ப தோச
பரிகார பூசையை செய்ய வேண்டும்.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தின்

(I) திருநெல்வேலி மாவட்டத்தின் சங்கரன் கோயில் சிவனும், பெருமாளும்
ஒருவராய் இணைந்திருக்கும் கோயில் என்பதால் இந்தக் கோயிலில் உள்ள
மூலவர் சங்கர நாராயணர் ஆகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சிலையின் திருவடிகளை கதிரவன்
தழுவுவதாகக் கூறப்படுகிறது.
சிவனுக்கும் பார்வதிக்கும் தனித் தனி சந்நிதிகளும் இங்குண்டு.
இந்தக் கோயிலில் நெல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கே உள்ள பிரஹாரத்தின் ஒரு பக்கமாய் புற்று மண் பிரசாதம்
சேமிக்கப் படுகிறது.
இந்தப் புற்று மண்ணை நீரில் குழைத்துப் பற்றுப் போல் நெற்றியில் இட்டுக்
கொள்வார்கள்.
கெடுபலன்களும் குறையும் என்று சொல்வார்கள்.
கோயில் சந்நிதியில் நாகத்தின் தலை உள்ளது.
நாகத்தின் மீது வாழை பழம் வைத்து, மஞ்சளைத் தூவியும், பால் ஊற்றி 
அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குகின்றனர்.
கோயில் அருகில் கடை உள்ளது.

(II) திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் சங்கரன் கோயில்
கோயில் சந்நிதியில் நாகத்தின் உடம்பு உள்ளது.
நாகத்தின் மீது வாழை பழம் வைத்து, மஞ்சளைத் தூவியும், பால்
ஊற்றி அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குகின்றனர்.
அம்பாசமுத்திரத்திலேயே பரிகார பொருட்கள் வாங்கிக்கொள்ளவும்.
கோயில் அருகில் கடையில்லை.

(III) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் என்ற ஊருக்கு
பெயர்க் காரணமாய் திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோயில்.
நாகராஜாவிற்கு வழிபாடுகள் நடத்தியப் பிறகு புற்று மண் பிரசாதமாக
வழங்கப்படுகிறது. 
இக்கோயிலிற்கு வெளியே அரச, வேம்பு மரங்களின் இணை நிழலில்
விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
இவரைச் சுற்றி வேலி போல நாகராஜர் சிலைகள் உள்ளன.
நாகத்தின் மீது வாழை பழம் வைத்து, மஞ்சளைத் தூவியும், பால்
ஊற்றி அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குகின்றனர்.
கோயில் அருகில் கடை உள்ளது.
நாகராஜனை வணங்குகின்றவர்கள் நோய் நொடியின்றி நலமெல்லாம்
பெற்று வாழ்வர் என்பதும், மருந்துகளால் குணப்படுத்த முடியாத சில
சரும நோய்கள் கூட நாகராஜரை தொடர்ந்து வணங்குவதால் மறைந்து
போகும் என்றும் இத்திருக்கோயில் விவர ஏடு தெரிவிக்கிறது. 
வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நாக தோஷங்களைப் போக்கும்
முக்கியத் தலமாகவும் இத்திருத்தலம் திகழ்கிறது.
கோயில் சந்நிதியில் நாகத்தின் வால் உள்ளது.

068. எந்த கணத்தில் பூஜை செய்யலாம் இதைப் பார்த்து ஏத்த கணத்தில்
பூஜை செய்யவும்.
இந்தத் தோசம் விலக ராகு காலத்தில் இந்த பரிகார பூஜை செய்யவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal..

088. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = I

088. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = I

ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன்
(குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி ஆகியவை பிரதான கிரகங்கள்.
ராகு, கேது ஆகிய இரண்டும் சாயா (நிழல்) கிரகங்கள்.
ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது
வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது
இடம்பெறும்.
இருவரும் திசைகள் மற்றும் பிற கிரக தசையின் புத்திகளில் யோக, அவ
யோகங்களை அளிக்கும் வல்லமை பெற்றவர்கள்.
ராகு, கேதுக்கு நட்சத்திர அந்தஸ்து உண்டு.
இருக்கும் இடத்தை பொருத்து யோக, அவயோகங்களை தருவார்கள்.
மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும் வல்லமை இந்த 2 கிரகங்களுக்கும்
உண்டு.
பொதுவாக லக்னத்துக்கு 3, 5, 6, 9, 11 போன்ற ஸ்தானங்களில் உள்ள ராகு,
கேது திடீர் தனயோகம், எதிர்பாராத வளர்ச்சி, திடீர் அதிர்ஷ்டங்கள்,
யோகங்கள் போன்றவற்றை தருவார்கள்.
லக்னத்துக்கு 9ம் இடம் கடகம் அல்லது மகர ராசியாக இருந்து அதில் ராகு
அல்லது கேது இருந்தால் ஏட்டுக் கல்வி தவிர, அனுபவ அறிவும், எதையும்
பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டு செயலாற்றுகிற ஆற்றலும் புத்தி
சாதுர்யமும் வெளிப்படும்.
கல்வி, அறிவு தருவதில் ராகு கேது மிக முக்கியமானவர்கள்.
மருந்து, மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிக்க கேதுவின் அருள்
அவசியம்.
திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள்
முக்கிய பங்கு வகிக்கின்றன.
பொருத்தம் பார்க்கும்போது ராகு கேது அமைப்பை பார்த்து முடிவு செய்வது
மிக அவசியம்.
10ம் இடத்து கிரகத்துடன் ராகு சேர்ந்தால் சினிமா துறையில் புகழ் பெற
முடியும்.
செவ்வாயுடன் ராகு சேர்ந்து இருந்தால் பல கலைகளில் வித்தகராகலாம்.
சனியும் ராகுவும் சேர்ந்து இருந்தால் கலைத்துறை, நிழற்படம், எடிட்டிங்,
அனிமேஷன் போன்ற துறைகள் அமையும்.
லக்னத்துக்கு 12ல் கேது இருந்தால் மோட்ச அம்சம் என்பார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய
ராசிகளில் ராகு இருந்தால் உயர்தர ராஜ யோக பலன்கள் உண்டாகும்.
ஒருவர் கோடீஸ்வர பட்டம் பெற்று யோக வாழ்க்கை வாழ குரு, கேது
சேர்க்கை மிக முக்கிய அம்சம்.
ராகு திசை, கேது திசை நடப்பவர்கள் பரிகார பூஜை செய்யலாம்.
கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் பரிகார பூஜை செய்யலாம்.

ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் :-

ராகு ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய
தெய்வங்களை வழிபடலாம்.
நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் (வடக்கு கோவில்) பரிகார
ஸ்தலமாகும்.
விஷ்ணு துர்க்கை வழிபாடு பல தடைகளை நீக்கும்.
கேது கேதுவின் அருள் பெற விநாயகர், சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை
வழிபடலாம்.
நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் (தெற்கு கோவில்) பரிகார
ஸ்தலமாகும்.
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள்,
அர்ச்சனை செய்து வழிபடலாம்.
கரும்புச்சாறு அபிஷேகம் மிகவும் சிறப்புமிக்கதாகும்.
மாரியம்மன் வழிபாடு, புற்றுக்கு பால்வைத்து வழிபாடு செய்து வரவும்
சர்ப்ப தோசம் நீங்கும்.
மாதசிவராத்திரி நாட்களிலும், மகா சிவராத்திரியிலும் முறைப்படி
நோன்பு நோற்று சிவவழிபாடு செய்து வர சர்ப்ப தோசம் நீங்கும்.
குளக்கரையில் வேப்பமரம், அரசமரம் இணைந்துள்ள இடத்தில் இரண்டு
நாகங்கள் இணைந்துள்ள நாகர் சிலை செய்து பிரதிஸ்டை செய்ய சர்ப்ப
தோசம் நீங்கும்.
வினாயகர் மகாமந்திர வழிபாடு, வினாயகர் கவச வழிபாடு, வினாயகர்
விரத வழிபாடு முறைப்படி செய்து வர சர்ப்பதோசம் விலகும் கரும்பாம்பு
(இரும்பு) செம்பாம்பு(செம்பு) செய்து, (இரும்பில் பாம்பு செய்ய
முடியாவிட்டால் வெள்ளியில் பாம்பு செய்யலாம்) அவற்றை ஒரு இரும்பு
அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் வைத்து அவை முழுகும் வரை
நல்லெண்ணை ஊற்றி பூசை அறையில் வைத்து, மலர் தூவி, தூப, தீப,
ஆராதனை செய்து (சாம்பிராணி தூபம், நெய் தீபம, கற்பூர தீபம் காட்டி)
ராகு கேதுவை நினைத்து வழிபடவும்.

மந்திரம்

மந்திரம் சொல்லி; சிகப்பு அரலிப்பூவினால் (சிகப்பு அரலிப் பூ கிடைக்காத
பட்சத்தில் விபூதியினால் மந்திரம் சொல்லலாம்) வழி படவேண்டும்.
இந்த பூசை இரவு 6 மணிக்கு மேலேயே செய்யப்படவேண்டும்.

ராகு மந்திரம்----

ஓம் நாக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரயோதயாத் (108 தடவை).
ஓம் ஹிறியும் ராகுவே நம . (108 தடவை)

கேது மந்திரம்----

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரயோதயாத் (108 தடவை).
ஓம் ஹ{ம் கேதுவே நம. (108 தடவை)

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal..

திங்கள், 28 மார்ச், 2016

087. சைவம் வழிபாடு பகுதி = II

087. சைவம் வழிபாடு பகுதி = II

துலாம் விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும். 11 வாரம்.
துலாம் துர்க்கை வழிபாடு உகந்தது.4 வாரம்.
துலாம் மஹிஷாசுரமர்த்தினியை வணங்கி வர மனோதைரியம்
கூடும்.
துலாம் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
துலாம் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வரவும்.
துலாம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். 
துலாம் சப்தகன்னியரை வழிபட்டு வரவும். 7 வாரம்.
துலாம் மாரியம்மனை வழிபட்டு வர மனக்கவலை தீரும்.
துலாம் மருதமலை ஆண்டவனை வணங்கி வாருங்கள்.6 வாரம்.
துலாம் விஷ்ணுதுர்கையை வணங்கி வாருங்கள்.5 வாரம்.
துலாம் சிவசுப்பிரமணியனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம். 6 வாரம்.
துலாம் அங்காளபரமேஸ்வரியை வணங்கி வாருங்கள்.
துலாம் ஸ்ரீலலிதாம்பிகையை வழிபட்டு வாருங்கள்.
விருச்சிகம் விநாயகரை வழிபட்டு வர, சங்கடங்கள் குறையும்.
விருச்சிகம் ஆறுமுகனை வணங்கி வாருங்கள்.6 வாரம்.
விருச்சிகம் செந்தில் ஆண்டவரை வணங்கி வரவும்.6 வாரம்.
விருச்சிகம் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
விருச்சிகம் சந்தோஷிமாதாவை வணங்கி வாருங்கள்.
விருச்சிகம் முருகனை வழிபடவும். 6 வாரம்.
விருச்சிகம் அண்ணாமலையாரை வணங்கிட அமைதி காண்பீர்கள்.
விருச்சிகம் துர்க்கை வழிபாடு, தைரியம் வளர்க்கும்.4 வாரம்.
விருச்சிகம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். 
விருச்சிகம் பைரவரை வழிபட்டு வரவும்.6 வாரம்.
விருச்சிகம் பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.
விருச்சிகம் பிக்ஷாடனமூர்த்தியை வணங்கி வாருங்கள்.
விருச்சிகம் ராஜராஜேஸ்வரியை வணங்குங்கள்.
தனுசு ஹேரம்ப கணபதியை வணங்கி வரவும்.
தனுசு தட்சிணாமூர்த்தி வழிபாடு, மங்கள வாழ்வு தரும் 3 வாரம்.
தனுசு முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.6 வாரம்.
தனுசு சிவபெருமானை வழிபட்டு வரவும்.
தனுசு புவனேஸ்வரி அன்னையை வணங்கி வாருங்கள்
தனுசு ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
மன அமைதி கிடைக்கும்.6 வாரம்.
தனுசு ஐஸ்வர்யேஸ்வரரை வணங்கி வரவும்.
தனுசு சித்தர்களை வணங்கி வர போட்டிகள் குறையும்.
மனம் தெளிவடையும்.
எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மகரம் அங்காள பரமேஸ்வரியை வழிபட்டு வாருங்கள்.
மகரம் அன்னபூரணி அன்னையை வணங்கி வாருங்கள்.
மகரம் சிவன் வழிபாடு, சகல நன்மை தரும்.
மகரம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும்.
மகரம் சாயிநாத ஸ்வாமியை வணங்கி வரவும்.
மகரம் பைரவர் வழிபாடு உகந்தது.6 வாரம்.
கும்பம் விநாயகப் பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும்.
உடல் ஆரோக்யம் உண்டாகும்.11 வாரம்.
கும்பம் முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.6 வாரம்.
கும்பம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும்.
கும்பம் சரபேஸ்வரரை வழிபடவும்.
கும்பம் பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.
கும்பம் துர்க்கையை வணங்குங்கள்.4 வாரம்.
மீனம் ஞானஸ்கந்தனை வணங்க மனத்தெளிவு கிட்டும்.
மீனம் நந்தீஸஸ்வரரை வழிபட்டு வரவும்.
மீனம் விஷ்ணுதுர்கை வழிபாடு நன்மை தரும்.5 வாரம்.
மீனம் பைரவர் வழிபாடு, சங்கடம் தீர்க்கும் 6 வாரம்.
மீனம் முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
கடன் பிரச்னை தீரும்.6 வாரம்.
மீனம் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 11 வாரம்.
மீனம் மருதமலையானை வணங்கி வரவும்.6 வாரம்.
மீனம் ஸ்ரீசாயிநாத ஸ்வாமியை வழிபட்டு வரவும்.
மீனம் மாரியம்மனை வழிபட்டு வர மனக்கவலைகள் நீங்கும்.
மீனம் பைரவரை வழிபட்டு வரவும். 6 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

086. ஹோமம்

086. ஹோமம்

கடகம் வீட்டில் கணபதி ஹோமம் செய்யலாம்.
துலாம் கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

085. கல்வியில் வெற்றி வழிபாடு

085. கல்வியில் வெற்றி வழிபாடு

துலாம் ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை
அதிகரிக்கும்.
கல்வியில் வெற்றி உண்டாகும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 18 மார்ச், 2016

084. ராகு, கேது வழிபாடு

084. ராகு, கேது வழிபாடு

மேஷம் ராகு-கேது பிரீதி செய்து கொள்வது நல்லது.
ரிஷபம் 4 – ல் உலவும் ராகுவுக்குத் துர்க்கையை வழிபடுவது நல்லது.
ரிஷபம் பஞ்சமுக நாகாத்தம்மனை வணங்கி வரவும்.
ரிஷபம் செவ்வாய்க்கிழமை நாக பிரதிஷ்டை உள்ள கோயில்களுக்குச் சென்று
அர்ச்சனை செய்யவும். 
கடகம் நாகரை வழிபடுவது நல்லது.
கடகம் திங்கள் தோறும் நாகாபரணத்துடன் கூடிய சிவபெருமானை
தரிசிப்பது நன்மை தரும்.
கன்னி நாகலிங்க ஸ்வாமியை வணங்கி வரவும்.
கும்பம் நாகரை வழிபடுவது நல்லது.
கும்பம் நாகருடன் கூடிய சிவலிங்கத்தையும், சக்தியையும் வழிபடுவது
நல்லது.
கும்பம் நாகர்கோவில் தலத்தில் அருளும் நாகராஜரை தரிசித்து வாருங்கள்.
கும்பம் நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள நாகூர் நாகநாதரை தரிசித்து
வாருங்கள்.
மீனம் நாகரை வழிபடவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

083. சாஸ்தா வழிபாடு

083. சாஸ்தா வழிபாடு

கடகம் சாஸ்தா வழிபாடு, இடர் நீக்கும் 11 வாரம். 11 வாரம்.
கன்னி ஐயப்பனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம். 11 வாரம்.
கன்னி அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி
வர வாழ்வு வளம் பெறும்.11 வாரம்.
பாவங்களை போக்கும்.
கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
சிக்கலான பிரச்னைகள் தீரும்.
கன்னி புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது
சாஸ்தா கோயிலுக்குச் சென்று நெய் அபிஷேகம் செய்து தீபம்
ஏற்றி  வரவும்.11 வாரம்.
விருச்சிகம் ஐயப்பனை வழிபட்டு வரவும்.11 வாரம்.
மகரம் ஐயப்பனை வழிபட்டு வரவும்.11 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

082. இரட்டை வழிபாடு

082. இரட்டை வழிபாடு

மேஷம் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு
தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது. 3 வாரம்.
மேஷம் துர்கை, சூரியநாராயணரை வழிபடுவது நல்லது.7 (OR) 4 வாரம்.
மேஷம் துர்கை, ஆஞ்சநேயரை வழிபடவும்.8 (OR) 4 வாரம்.
மேஷம் முருகன், ஆஞ்சநேயரை வழிபடவும்.6 (OR) 8 வாரம்.
ரிஷபம் குரு ராகவேந்திரரை வணங்கி வாருங்கள்.
மிதுனம் துர்கையம்மனையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.3 (OR) 4 வாரம்.
மிதுனம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.3 வாரம்.
கடகம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு
வரவும். 3 வாரம்.
கடகம் துர்க்கை, விநாயகரைத் தொடர்ந்து வழிபடவும். 11 (OR) 4 வாரம்.
கடகம் விநாயகர்,ஆஞ்சநேயரை வழிபடவும்.11 (OR) 8 வாரம்.
சிம்மம் துர்க்கையையும் விநாயகரையும் வணங்குங்கள். 11 (OR) 4 வாரம்.
சிம்மம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு
வரவும். 3 வாரம்.
கன்னி துர்க்கையையும் விநாயகரையும் வணங்குங்கள். 11 (OR) 4 வாரம்.
கன்னி குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.3 வாரம்.
கன்னி தட்சிணாமூர்த்தி, துர்க்கையை வழிபடவும்.3 (OR) 4 வாரம்.
கன்னி புதன்கிழமை நரசிம்மருக்கு துளசி மாலை சாற்றியும்,
சனிக்கிழமை பைரவருக்கு நெய் விளக்கேற்றியும் வழிபடலாம். 6 (OR) 5 வாரம்.
துலாம் திருமுருகனையும், துர்கையம்மனையும் தொடர்ந்து
வழிபடவும்.6 (OR) 4 வாரம்.
விருச்சிகம் விநாயகரையும் மகாலட்சுமியையும் வழிபடவும். 11 (OR) 6 வாரம்.
தனுசு சுப்பிரமணியர், ஆஞ்சநேயரை வழிபடவும்.6 (OR) 8 வாரம்.
தனுசு குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 3 வாரம்.
தனுசு குரு ராகவேந்திரரை வணங்கி வரவும்.
தனுசு ஆஞ்சநேயரையும் விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும்.8 (OR) 11 வாரம்.
மகரம் பெருமாளையும் தாயாரையும் வணங்கி மகிழுங்கள். 5 (OR) 6 வாரம்.
கும்பம் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.5 (OR) 6 வாரம்.
கும்பம் சத்குரு சாயிநாதனை வணங்கி வரவும்.
மீனம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 3 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 14 மார்ச், 2016

081. அர்ச்சனை, அபிஷேகம்

081. அர்ச்சனை, அபிஷேகம்

மேஷம் செவ்வாய்க்கிழமை முருகருக்கு அர்ச்சனை, அபிஷேகம்
செய்யுங்கள்.6 வாரம்.
ரிஷபம் முருகருக்கு அர்ச்சனை, அபிஷேகம், வஸ்திரம் வேல்
இவற்றில் எது முடியுமோ அதைச் செலுத்துங்கள்.
விருச்சிகம் பிள்ளையாருக்கு அபிஷேகம்,அர்ச்சனை செய்யுங்கள்.
11 வாரம்.
மகரம் துர்க்கைக்கு செவ்வாய்க்கிழமையன்று அபிஷேகம் செய்து
அர்ச்சனை செய்வது நன்று.
கும்பம் முருகருக்கு அர்ச்சனையும் அபிஷேகமும் செய்யுங்கள்.
6 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 13 மார்ச், 2016

080. அர்ச்சனை ஆராதனைகள்

080. அர்ச்சனை ஆராதனைகள்

மேஷம் செவ்வாய், சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது
நல்லது.
மிதுனம் குரு, தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச்
செய்யவும்.
மிதுனம் பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி
வணங்க கஷ்டங்கள் குறையும்.
காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.
கன்னி குரு, சுக்கிரன், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை ஆராதனைகள்
செய்யவும்.
கன்னி மகாலட்சுமிக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.
விருச்சிகம் குரு, சனி, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது
நல்லது.
தனுசு சூரியனுக்கு ஞாயிற்றுக்கிழமை அர்ச்சனை செய்து நெய் தீபமிட்டு
வழிபாடு செய்தால் சுகமும், செல்வமும், அருளும் உண்டாகும்.
மகரம் சூரியன், குரு, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை ஆராதனை செய்வது
நல்லது.
கும்பம் துர்க்காதேவிக்கு செவ்வாய்க்கிழமை குங்குமத்தால் அர்ச்சனை
செய்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் நீங்கும்.
மீனம் முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று அர்ச்சனை
செய்து, நெய்தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல செல்வங்களும்
வந்து சேரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

079. அர்ச்சனை செய்து,தானம் செய்ய

079. அர்ச்சனை செய்து,தானம் செய்ய

துலாம் செவ்வாயன்று முருகருக்கு அர்ச்சனை செய்து,
துவரம் பருப்பு கொடுக்கவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 11 மார்ச், 2016

078. தினமும் வழிபாடு

078. தினமும் வழிபாடு

மேஷம் தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால்
கஷ்டம் நீங்கும்.
எதிர்ப்புகள் விலகும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
ரிஷபம் தினமும் அபிராமி அந்தாதி படித்து வாருங்கள்.
ரிஷபம் செவ்வாய்தோறும் சுப்ரமணிய ஸ்வாமி வழிபாடு
சுறுசுறுப்பைத் தரும். 6 (OR ) 9 வாரம்.
மிதும் விநாயகப் பெருமானை ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
செய்வதாலும், நவக்கிரகங்களை தொடர்ந்து பூஜிப்பதாலும்
தடை நீங்கி வெற்றி ஏற்படும்.
கடகம் விநாயகர் அகவலை தினமும் சொல்லுங்கள்.
தனுசு தினமும் விநாயகர் அகவல் சொல்வது நன்று.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

077. மாலை அணிவித்து, தீபமிட்டு,நிவேதனம் வழிபாடு

077. மாலை அணிவித்து, தீபமிட்டு,நிவேதனம் வழிபாடு

மேஷம் சனிபகவானுக்கு சனிக்கிழமை கருநீல மலர் மாலை சூட்டி,
நல்லெண்ணெய் தீபமிட்டு, எள் அன்னம் நிவேதனம் செய்து வழிபட்டால்
வந்தவினை அகன்று வளர் செல்வம் தேடி வரும்.8 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

076. தீபமிட்டு,நிவேதனம் வழிபாடு

076. தீபமிட்டு,நிவேதனம் வழிபாடு

ரிஷபம் நவகிரக சந்நதியில் விளக்கேற்றுங்கள். எள் இனிப்பை
விநியோகியுங்கள்.
கன்னி வியாழக்கிழமை குருபகவானுக்கு நெய் விளக்கேற்றி
கருப்புக் கொண்டைக் கடலை கொடுக்கவும்.
துலாம் சனிபகவானுக்கு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய்
தீபமிட்டு, எள்அன்னம் நிவேதனம் செய்து வழிபாடு செய்பவர்களுக்கு
சகல நலன்களும் வந்து சேரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

075. மாலை அணிவித்து, தீபமிட்டு வழிபாடு

075. மாலை அணிவித்து, தீபமிட்டு வழிபாடு

மேஷம் ஹயக்ரீவருக்கு வியாழக்கிழமை துளசி மாலை சூட்டி, நெய்
தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்து வந்தால் சகல சம்பத்துக்களும்
வந்து சேரும். 5 வாரம்.
ரிஷபம் சுதர்சன பெருமாளுக்கு சனிக்கிழமை அன்று துளசி மாலை
அணிவித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்வதால் முயற்சிகளில்
வெற்றி கிடைக்கும்.5 வாரம்.
ரிஷபம் சுதர்சன பெருமாளுக்கு புதன்கிழமை அன்று துளசி மாலை
சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல நன்மைகளும்
வந்து சேரும்.5 வாரம்.
கடகம் குருபகவானுக்கு வியாழக்கிழமை வில்வ மாலை
அணிவித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல நலன்களும்
உண்டாகும். 3 வாரம்.
சிம்மம் பெருமாளுக்கு புதன்கிழமை துளசி மாலை அணிவித்து,
நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் நிலுவையில் உள்ள வரவுகள்
தடையின்றி கிடைக்கும்.5 வாரம்.
கன்னி ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை அன்று வெற்றிலை மாலை
சூட்டி, வெண்ணெய் சாத்தி, நெய் தீபமிட்டு வழிபாடு
செய்பவர்களுக்கு தொல்லைகள் விலகும்.
கன்னி மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமையில் செந்தாமரை மலர்
சமர்ப்பித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்துவர சகல
சவுபாக்கியங்களும் தேடி வரும்.
துலாம் லட்சுமி நரசிம்மருக்கு புதன்கிழமை துளசிமாலை சூட்டி,
நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால் செய்யும்
செயல்களில் வெற்றி தேடி வரும்.
விருச்சிகம் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அன்று வில்வ
மாலை அணிவித்து, நெய்தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு
சகல நலன்களும் ஏற்படும்.
விருச்சிகம் பராசக்திதேவிக்கு திங்கட்கிழமை மல்லிகை, முல்லை
போன்ற மலர்களால் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு
செய்தால் குறைகள் தீரும்.
மகரம் மகாலட்சுமி தேவிக்கு வெள்ளிக்கிழமை செந்தாமரை மலர்
மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபடுபவர்களுக்கு
சகல செல்வங்களும் தேடி வரும்.
மகரம் வெங்கடாசலபதிக்கு புதன்கிழமை அன்று துளசி மாலை
அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர நலன்கள்
அனைத்தும் தேடி வரும்.
கும்பம் சுதர்சன பெருமாளுக்கு புதன்கிழமை துளசி மாலை சூட்டி,
நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால்எண்ணும் எண்ணங்கள் எளிதில்
வெற்றியாகும்.
மீனம் குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் முல்லை மலர் மாலை
அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 10 மார்ச், 2016

074. அருள் கிடைக்க

074. அருள் கிடைக்க

துலாம் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார்
பெண் தெய்வத்தின் அருள் கிடைக்கும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 8 மார்ச், 2016

073. குலதெய்வம் எது என்று தெரியவில்லை. எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?

073. குலதெய்வம் எது என்று தெரியவில்லை.
எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரம்பரை பரம்பரையாக குல தெய்வ
வழிபாடு என்று ஒரு தெய்வத்தை வழக்கில் கொண்டிருப்பார்கள்.
அது மிக அவசியமானது.
அலட்சியப்படுத்தக் கூடாத விஷயம்.
இந்த வழிபாட்டில், அவரவர்கள் சில விதி முறைகளைப் பின்பற்றி
வந்துள்ளனர்.
நம் சந்ததியைக் காப்பாற்றுவது குல தெய்வ வழிபாடு தான்.
குலதெய்வம் எது என்று தெரியவில்லையென்றால், 
அருகில் உள்ள பெருமாள் கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார்
வழிபாடு செய்து வரவும். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

072. குலதெய்வத்திற்கு எந்த எண்ணெயால் விளக்கு போடலாம் ?

072. குலதெய்வத்திற்கு எந்த எண்ணெயால் விளக்கு போடலாம் ?

குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது 
மணக்கு எண்ணை தீபம். 
வேப்பெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் இவை மூன்றும் கலந்து
தீபமிடுவதனால் செல்வம் உண்டாகும்.
இது குல தெய்வத்திற்கு உகந்தது.
சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். 
இலுப்பை எண்ணெய் : குலதெய்வ கோயிலுக்கு செல்பவர்கள் இந்;த
எண்ணெயில் தீபம் ஏற்ற குலம் செழிக்கும்.
வாழைத்தண்டு திரி : குலதெய்வ சாபத்தினை போக்க வல்லது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 5 மார்ச், 2016

071. ஆசி

071. ஆசி

தனுசு சித்தர்களை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும்.
பண கஷ்டம் குறையும்.
மீனம் ராகு 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் ஆன்மிகப் பெரியோரின்
ஆசிப் பெறுவீர்கள்.
மீனம் வியாழக்கிழமை உங்கள் ஆசிரியர் ஆசியைப் பெறுங்கள்.
மீனம் பெரியவர்கள், குருஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி
ஆசி பெறுவது நல்லது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

070. ஹோரை வழிபாடு

070. ஹோரை வழிபாடு

மேஷம் செவ்வாய்க்கிழமை குரு ஓரையில் முருகன் கோயிலுக்கு
சென்று வணங்கலாம்.
கன்னி புதன்ஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது
சாஸ்தா கோயிலுக்கு மரிக்கொழுந்தை அர்ப்பணிக்கவும். 
விருச்சிகம் செவ்வாய்க்கிழமை புதன் ஓரையில் சக்கரத்தாழ்வாருக்கு
அர்ச்சனை செய்து வணங்கலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

069. மாலை சாத்தி வழிபாடு

069. மாலை சாத்தி வழிபாடு

சிம்மம் அம்பிகைக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபடவும்.
கும்பம் சனிக்கிழமைதோறும் கணபதிக்கு தேங்காய் மாலை சாத்தி
வழிபடவும். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 4 மார்ச், 2016

068. எந்த கணத்தில் பூஜை செய்யலாம்

068. எந்த கணத்தில் பூஜை செய்யலாம்

எந்த விரதம் இருந்தாலும், முதலில் விநாயகப்பெருமாளை வழிபட்டு
விட்டுத்தான் மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும்.

அவரே கணங்களுக்கு எல்லாம் அதிபதியாகவும் விளங்குவதால் அவரை
கணபதி என்று அழைக்கிறோம்.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணத்தில் பிறந்திருக்கிறோம்.
நீங்கள் எந்த கணத்தில் பிறந்தவர்கள் என்பதை முதலில் தெரிந்து
கொண்டே விரதத்தை தொடங்குவது நல்லது.

கணங்கள்

தேவ கணம் மனித கணம் ராட்சஷ கணம்

அசுவனி பரணி கார்த்திகை
மிருகசீரிஷம் ரோகிணி மகம்
புனர்வசு திருவாதிரை விசாகம்
பூசம் பூரம் மூலம்
அஸ்தம் பூராடம் சதயம்
சுவாதி பூரட்டாதி ஆயில்யம்
அனுஷம் உத்தரம் அவிட்டம்
திருவோணம் உத்ராடம் சித்திரை
ரேவதி உத்ரட்டாதி கேட்டை

(I) மனித கணத்தில் பிறந்திருந்தால் விரதங்களை வகைப்படுத்தி நிறைய
நாள் பலவகையான விரதங்களை மேற்கொண்டால்தான் விரும்பிய
பலனை அடைய முடியும்.

(II) வேத கணத்தில் பிறந்திருந்தால் விரதங்களை தொடர்ந்த சில
மாதங்களிலேயே பலன் கிடைக்கும்.

(III) ராட்சஷ கணத்தில் பிறந்தவர்கள் அதற்குரிய பரிகாரங்களையும்,
விரதங்களையும் தேர்ந்தெடுத்து வழிபட்டால் அடுத்த வாரமே பலன்
கிடைக்கும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

067. தேங்காய் உடைத்து வழிபாடு

067. தேங்காய் உடைத்து வழிபாடு

சிம்மம் விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை அருகம்புல் மாலை அணிவித்து,
சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டால் நல்ல பலன்கள் உண்டாகும்.
மகரம் விநாயகப் பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரியத்
தடைகள் நீங்கும். மனக் குழப்பம் தீரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

066. சேலையும், மாலையும் சாத்தி வழிபாடு

066. சேலையும், மாலையும் சாத்தி வழிபாடு

கடகம் பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு சேலையும், மாலையும் சாத்தி வழிபடுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

065. புற்று வழிபாடு

065. புற்று வழிபாடு

கடகம் வேப்பிலையை அருகிலிருக்கும் புற்று அம்மன் கோயிலுக்கு
அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும். 
கும்பம் புற்றுமாரியம்மனை வணங்கி வரவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

064. மரத்தடி வழிபாடு

064. மரத்தடி வழிபாடு

சிம்மம் வில்வத் தளங்களை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து
அர்ச்சனை செய்து வணங்கவும்.
கன்னி அரசமரத்தடி நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுங்கள்.
கும்பம் வெள்ளியன்று அரசமரத்தடி நாகருக்கு பால் அபிஷேகம் செய்து
வணங்கவும்.
மீனம் வேம்புடன் கூடிய அரசமரத்திற்கு பிரதி திங்கட்கிழமை தோறும்
நீருற்றி பூஜை செய்து வருவது நல்லது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 29 பிப்ரவரி, 2016

063. ஸ்லோகங்கள்

063. ஸ்லோகங்கள்

மேஷம் துர்க்கை ஸ்லோகங்களை சொல்லுங்கள் அல்லது
கேளுங்கள்.
மேஷம் அனுமன் ஸ்லோகங்கள் சொல்லுங்கள். 
ரிஷபம் செவ்வாய்க்கிழமை நவகிரகம் சுற்றி முருகருக்கான
ஸ்லோகங்களை சொல்லுங்கள்.
ரிஷபம் அனுமன் ஸ்லோகங்கள் சொல்லுங்கள். 
மிதுனம் விநாயகருக்கு உகந்த ஸ்லோகங்களைச் சொல்லுங்கள். 
கடகம் செவ்வாய்க்கிழமை நவகிரகத்தைச் சுற்றி முருகருக்கான
ஸ்லோகங்களை சொல்லுங்கள்.
சிம்மம் துர்க்கை ஸ்லோகங்களை சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.
துலாம் விநாயக ஸ்லோகங்களைச் சொல்லவும்.
துலாம் செவ்வாய்க்கிழமை நவகிரகம் சுற்றி முருகருக்கான
ஸ்லோகங்களை சொல்லுங்கள்.
மகரம் மகாலட்சுமி ஸ்லோகங்களை தினமும் சொல்லுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

062. ராகு கால வழிபாடு

062. ராகு கால வழிபாடு

மேஷம் துர்க்கைக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள்.4 வாரம்.
ரிஷபம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடலாம்.
மிதுனம் துர்கை காயத்ரி, ராகு கால துர்கா ஸ்தோத்திரம்
சொல்வது நல்லது.4 வாரம்.
மிதுனம் ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். 
கடகம் ராகு காலத்தில் துர்க்கைக்கு அகலில் நெய் விளக்கேற்றுங்கள்.
4 வாரம்.
கடகம் ராகு துர்க்கை வழிபாடு துயரங்களைப் போக்கும்.4 வாரம்.
கடகம் ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். 
சிம்மம் ராகுகாலத்தில் துர்க்கை செவ்வாயன்று துவரை காணிக்கை
செலுத்துங்கள். 4 (OR)9 வாரம்.
சிம்மம் செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில்
விளக்கேற்றி துர்க்கையை வழிபடுவது மிகவும் நல்லது.
4 (OR) 7 (OR)9 வாரம்.
சிம்மம் ராகுகாலத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றுங்கள்.
4 வாரம். 
கன்னி ஸ்ரீதுர்க்கை அம்மனை செவ்வாய்கிழமை ராகுகாலத்தில்
அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும்.
4 வாரம்.
விருச்சிகம் செம்பருத்தி மலரை அம்மனுக்கு ராகு காலத்தில்
படைத்துவர மனதில் தைரியம் பளிச்சிடும்.4 வாரம்.
தனுசு துர்க்கைக்கு ராகுகால நேரத்தில் விளக்கேற்றுங்கள். 7 வாரம்.
தனுசு ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சாற்றி
வழிபடலாம்.
கும்பம் துர்க்கைக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள். 4 வாரம்.
மீனம் ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து
கொள்ளவும். 4 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

061. தரிசனம்

061. தரிசனம்

மேஷம் நடராஜர் தரிசனம் நன்மையை வழங்கும்.
மேஷம் பார்வதி- பரமேஸ்வரரை தரிசனம் செய்யுங்கள்.
ரிஷபம் பார்வதி- பரமேஸ்வரரை தரிசனம் செய்யுங்கள்.
ரிஷபம் திருவேங்கடநாதரை தரிசனம் செய்யுங்கள்.
மிதுனம் புதன் அன்று பெருமாள் தரிசனம் நன்மை தரும்.5 வாரம்
கடகம் பெருமாளை தரிசனம் செய்யுங்கள். 5 வாரம்
கன்னி அம்பாள் தரிசனம் உகந்தது. 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

060. ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?

060. ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?

நீங்கள் குறிப்பிட்ட ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றாலும் க‌ல்யாண‌‌ம்
செய்யலாம்.
ரஜ்ஜு என்பது மாங்கல்ய பலம்.
கழுத்துப் பொருத்தம் என்று சொல்வார்கள்  ரஜ்ஜு பொருத்தம்
இல்லையென்றாலும் தசா புத்திகளையும், 7ஆம் இடம் 8ஆம் இடம்
மாங்கல்ய ஸ்தானத்தையும் பார்த்து செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் அது நீடிக்கும்.

01. கஞ்சனூர் சென்று சுக்கிரனை வழிபட்டால் ரஜ்ஜு பொருத்தம் 
இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.

02.குருவிற்கெல்லாம் குருவாக விளங்குபவன் திருச்செந்தூர் முருகன்.
அதனால் அந்த ஆலயத்திற்குச் சென்று வருவது சிறந்தது.

03. திருமணஞ்சேரி ஆலயம் திருமணமாகாத பெண் / ஆண்களுக்கு
நல்லதொரு மணவாழ்க்கையை அமைத்துத் தரக்கூடிய சிறப்பு வாய்ந்த
திருத்தலமாக இருக்கிறது.

04. கோவில் திருமணம் செய்து கொள்வார்கள்

05. வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு
11 தாலி சரடு வாழ் நாள் முழுவதும் வாங்கி கொடுக்கவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

059. பண்டிகை நாள் வழிபாடு

059. பண்டிகை நாள் வழிபாடு

கடகம் வருடப்பிறப்பன்று சிவாலய தரிசனம் நன்று.
கடகம் ஸ்ரீராமநவமி நாளன்று அருகிலுள்ள அனுமார் கோயிலில்
அன்னதானம் செய்யவும்.
விருச்சிகம் பங்குனி உத்திரம் அன்று சுப்ரமணியருக்கு பாலபிஷேகம்
செய்து வழிபடவும்.
தனுசு தை கிருத்திகை நாளன்று விரதம் இருந்து ஆறுமுகனை
வணங்கவும்.
தனுசு ஆருத்ரா தரிசன நாளில் அருகிலுள்ள சிவாலயத்தில்
அன்னதானம் செய்யவும்.
தனுசு போகிப்பண்டிகை நாளன்று ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யவும்.
மகரம் பொங்கல் பண்டிகை அன்று ஆலயத்தில் அன்னதானம் செய்யவும்.
கும்பம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீராமானுஜரை வணங்கலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

058. கடலை மாலை அணிவிக்கவும்

058. கடலை மாலை அணிவிக்கவும்

மிதுன ராசி தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அன்று
கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்து, நெய் தீபமிட்டு
வழிபாடு செய்தால் சகல நலன்களும் உண்டாகும். 3 வாரம்.
தனுசு வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு
கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும். 3 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : vijay4.11.2011@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

057. விநாயகரு‌‌க்கு அல‌ங்கார‌ம்

057. விநாயகரு‌‌க்கு அல‌ங்கார‌ம்

‌பி‌ள்ளையாரு‌க்கு பூ‌க்களா‌ல் அல‌ங்கார‌ம் செ‌ய்து ‌வி‌ட்டு,
பிறகு ‌‌விநாயக‌ர் பா‌ட‌ல்க‌ள் எதை வேணு‌ம்னாலு‌ம்
பாடலா‌ம்.
ஒளவையா‌ர் த‌ந்த ‌விநாயக‌ர் அகவ‌ல், கா‌ரிய ‌
சி‌த்‌தி மாலை எ‌ன்று படி‌ப்பது‌ம் ‌விசேஷமான பல‌ன்களை‌த்
தரு‌ம்.
பிறகு க‌ற்பூர‌ம் கா‌ட்டி ‌விர‌த‌த்தை முடி‌க்கலா‌ம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : vijay4.11.2011@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 25 பிப்ரவரி, 2016

056. அருகிலிருக்கும் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு

056. அருகிலிருக்கும் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு

மேஷம் வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள்
கோயிலுக்குச் சென்று தேங்காய் தீபம் ஏற்றி 11 முறை வலம் வரவும்.
ரிஷபம் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தை 11 முறை வலம்
வர பாவங்கள் நீங்கும்.
வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு துளசி அர்ப்பணித்து
வணங்கவும். 
மிதுனம் துளசியை பறித்து அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு
அர்ப்பணித்து வணங்கவும். 
மிதுனம் புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச்
சென்று 6 முறை வலம் வரவும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 
தாய்-தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.
மிதுனம் வெள்ளியன்று அருகிலுள்ள ஆலயத்தில் அன்னதானம் செய்யவும்.
கடகம் திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச்
சென்று இலுப்பை எண்ணையில் பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கி
16 முறை வலம் வரவும்.
சிம்மம் ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன்
கோயிலுக்குச் சென்று 9 (OR) 11 முறை வலம் வரவும்.
சிம்மம் வில்வ இலைகளை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து
அர்ச்சனை  செய்து வணங்கவும். 9 (OR) 11 முறை வலம் வரவும்.
மகரம் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று
கருடமூர்த்தியை வணங்கி, தேங்காய் தீபம் ஏற்றி வர எல்லா
நன்மைகளும் உண்டாகும்.
மகரம் வெள்ளிக்கிழமை பக்கத்திலுள்ள கோயிலுக்குச் சென்று
வாருங்கள்.
மகரம் அறுகம்புல்லை அருகிலிருக்கும் விநாயகருக்கு சாத்தி வழிபடவும். 
கும்பம் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள அம்மனை வணங்கி
வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
வாழ்க்கை தரம் உயரும்.
மீனம் அருகிலிருக்கும் வினாயகர் ஆலயத்திற்குத் தினமும் சென்று
வரவும்.
அருகம்புல் வைத்து வழிபடுவதால் மன நிம்மதி கிடைக்கும்.
அனைத்தும் தடையில்லாமல் நடந்தேறும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

055. திதி வழிபாடு

055. திதி வழிபாடு

மேஷம் சதுர்த்தி விரதம் சங்கடங்கள் தீர்க்கும்.6 சதுர்த்தி.
மேஷம் பிரதோஷ நாளன்று நந்தியம்பெருமானுக்கு காப்பரிசி
நைவேத்யம் செய்து சிவபக்தர்களுக்கு விநியோகம் செய்து வருவதால்
காரியத்தடைகள் விலகும். 8 பிரதோஷம்
மேஷம் மங்களவார அமாவாசை அன்று ஊனமுற்றோருக்கு
அன்னதானம் செய்யவும்.
மேஷம் பிரதோஷ நாளன்று அருகிலுள்ள சிவாலயத்தில் சிறப்பு
பூஜைகளில் கலந்து கொள்ளலாம் 8 பிரதோஷம்.
மேஷம் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்க பிரச்சனைகள் குறையும்.
மனதில் அமைதி உண்டாகும்.
ரிஷபம் பவுர்ணமி அன்று சிவாலயத்தில் அன்னதானம் செய்யவும்.
ரிஷபம் அஷ்டமி நாளன்று துர்கையை வழிபடவும்.
மிதுனம் பிரதோஷ நாளில் சிவாலயத்தில் அன்னதானம் செய்யவும்.
8 பிரதோஷம்
கடகம் பவுர்ணமி அன்று சத்ய நாராயணா பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும்.
மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.3 பவுர்ணமி
கடகம் பவுர்ணமி நாளில் சிவாலய பிரதட்சிணம் நன்மை தரும். 
3 பவுர்ணமி
கடகம் பவுர்ணமி அன்று சத்ய நாராயணா பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும்.
மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.3 பவுர்ணமி
சிம்மம் சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடவும்.6 சதுர்த்தி.
சிம்மம் பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும்
வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.
சமூகத்தில் அந்தஸ்தும் அதிகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். 
8 பிரதோஷம்
சிம்மம் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை அபிஷேக நேரத்தில்
வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும்.
நன்மை ஏற்படும்.
முடிந்தால் அபிஷேகத்திற்கு உண்டான பொருள்களை வாங்கிக்
கொடுக்கலாம்.8 பிரதோஷம்
சிம்மம் பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு எலுமிச்சைச்சாறு
அர்ப்பணிக்கவும். 8 பிரதோஷம்.
சிம்மம் அமாவாசை நாளில் பிரத்யங்கரா தேவியை வழிபடவும்.
கன்னி பிரதி ஏகாதசி நாளன்று விரதம் இருந்து பெருமாளை தரிசித்த
பின்பு உணவருந்துவது நல்லது. 100 ஏகாதசி
கன்னி அஷ்டமியில் பைரவரை வழிபடவும்.6 அஷ்டமி
துலாம் பிரதோஷ நாளில் அன்னதானம் செய்யவும்.8 பிரதோஷம்.
விருச்சிகம் சங்கடஹர சதுர்த்தி நாளில் அன்னதானம் செய்யவும்.
6 சதுர்த்தி.
விருச்சிகம் பிரதோஷ நாளில் அன்னதானம் செய்யவும்.8 பிரதோஷம்.
விருச்சிகம் பவுர்ணமி நாளன்று சத்யநாராயண பூஜை செய்து வழிபடவும்.
3 பவுர்ணமி
விருச்சிகம் சஷ்டி நாளன்று சுப்ரமணியர் சந்நதியில் ஆறு விளக்குகள்
ஏற்றி வழிபடவும்.6 சஷ்டி. 
தனுசு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சங்கடம் போக்கிடும்.
தனுசு ஏகாதசி விரதம் நன்மை தரும்.100 ஏகாதசி
மகரம் ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும்
பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும்.
காரியத்தடை நீங்கும்.
கும்பம் இல்லத்தில் அமாவாசை தோறும் தவறாது முன்னோர் வழிபாடு
செய்து ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யவும்.
கும்பம் பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானை வழிபடுங்கள்.
மீனம் சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது
நன்மையைத் தரும். 6 சஷ்டி. 
மீனம் அமாவாசை நாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யவும்.
மீனம் பிரதோஷ வழிபாடு நன்மை தரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

054. தினமும் வீட்டில்

054. தினமும் வீட்டில்

ரிஷபம் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
கடகம் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
துலாம் தினமும் வீட்டில் காகத்திற்கு அன்னம் வைக்கலாம்.
விருச்சிகம் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
விருச்சிகம் வீட்டில் காகத்திற்கு தயிர்சாதம் வைக்கலாம்.
தனுசு வீட்டில் தினமும் காகத்திற்கு எள்சாதம், தயிர்சாதம் வைப்பது
நன்மை தரும்.
மகரம் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
கும்பம் காகம், நாய்க்கு உணவளிக்கலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 24 பிப்ரவரி, 2016

053. வைணவம் வழிபாடு பகுதி = I

053. வைணவம் வழிபாடு பகுதி = I

மேஷம் குருவாயூரப்பனை வணங்குங்கள். 5 வாரம்
மேஷம் சங்கரநாராயணரை வணங்கி வாருங்கள்.5 வாரம்
மேஷம் சுதர்ஸன பெருமாளை வணங்கி வரவும்.5 வாரம்
மேஷம் பெருமாளை வழிபட்டு வரவும். 5 வாரம்
மேஷம் மகாலட்சுமியை வழிபடவும். 6 வாரம்
மேஷம் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை வணங்கி வாருங்கள்.5 வாரம்
மேஷம் ஆஞ்சநேயரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக்
கொள்ளலாம். 8 வாரம்
ரிஷபம் அனுமனை வணங்குங்கள். 8 வாரம் 
ரிஷபம் மகாலட்சுமி வழிபாடு நலம் தரும்.6 வாரம்
ரிஷபம் பெருமாள் வழிபாடு, செல்வ வளம் தரும் 5 வாரம்.
ரிஷபம் கண்ணனை வணங்கிட கவலைகள் தீரும் 5 வாரம்
ரிஷபம் ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும். 5 வாரம்
ரிஷபம் பள்ளிகொண்ட பெருமாளை வணங்கி வரவும்.5 வாரம்
ரிஷபம் திருமால் வழிபாடு திருப்தி தரும்.5 வாரம்
மிதுனம் பெருமாளை வழிபட்டு வரவும்.5 வாரம்
மிதுனம் தந்வந்திரி பகவானை வணங்கி வரவும்.5 வாரம்
மிதுனம் குருவாயூரப்பனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக்
கொள்ளலாம். 5 வாரம்
மிதுனம் வராகமூர்த்தியை வணங்கி வரவும்.5 வாரம்
மிதுனம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.5 வாரம்
மிதுனம் மகாலட்சுமி வழிபாடு மங்களங்கள் தரும்.6 வாரம்
மிதுனம் யோகநரசிம்மரை வணங்கி வரவும்.5 வாரம்
மிதுனம் தியான நாராயண ஸ்வாமியை வணங்கி வரவும்.
மிதுனம் அனுமனை வழிபட்டு வரவும். 8 வாரம்
கடகம் கண்ணனை வழிபட கவலைகள் தீரும்.5 வாரம்
கடகம் ஹயக்ரீவரை வழிபட்டு வரவும்.5 வாரம்
கடகம் சக்கரத்தாழ்வாரை வணங்கி வரவும்.7 வாரம்
கடகம் ஆஞ்சநேயரை வழிபடுவதும் நல்லது.8 வாரம்
கடகம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.6 வாரம்
சிம்மம் லஷ்மி நரசிம்மரை வணங்கி வரவும்.6 வாரம்
சிம்மம் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.6 வாரம்
சிம்மம் பெருமாளை வழிபட்டு வரவும்.5 வாரம்
சிம்மம் தந்வந்திரியை வழிபட்டு வர ஆரோக்கியம் சிறக்கும்.5 வாரம்
சிம்மம் ஆஞ்சநேயர் வழிபாடு, வெற்றியளிக்கும் 8 வாரம்.
சிம்மம் திருவேங்கடமுடையானை வணங்கி வரவும்.5 வாரம்
சிம்மம் சுதர்ஸனரை வழிபட்டு வரவும்.5 வாரம்
சிம்மம் நரசிம்மரை வழிபட எதிரிகள் காணாமல் போவர்.5 வாரம்
கன்னி பெருமாளை வணங்கிவர வாழ்வு வளம் பெறும்.
மாணவர்களுக்கு தேர்வு பயம் நீங்கும்.5 வாரம்
கன்னி ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.5 வாரம்
கன்னி ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.5 வாரம்
கன்னி அன்னை வாராஹியை வழிபடவும்.
கன்னி மகாலட்சுமியை வணங்கி நலம் பெறுங்கள்.
கன்னி அனுமனை வழிபட்டு வரவும். 8 வாரம்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

052. வைணவம் ஆலய தரிசணம்

052. வைணவம் ஆலய தரிசணம்

மேஷம் மயிலாடுதுறை- திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள
திருச்சிறுபுலியூர் பெருமாள் கோயிலில் அமைந்துள்ள ஆதிசேஷனை
தரிசித்து வாருங்கள்.
மேஷம் சோளிங்கர் திருத்தல யோக நரசிம்மரையும்,
யோக ஆஞ்சநேயரையும் வழிபடுவது உத்தமம்.
ரிஷபம் கும்பகோணம், சுவாமிமலைக்கு அருகேயே ஆடுதுறை
பெருமாள் கோவில் எனும் தலத்தில் அருளும் ஜகத்ரட்சகப் பெருமாளை
தரிசித்து வாருங்கள்.
ரிஷபம் சோளிங்கர் சென்று ஸ்ரீ யோக நரசிம்மரையும், யோக
ஆஞ்சநேயரையும் வழிபடுவது உத்தமம்.
ரிஷபம் ஸ்ரீரங்கம் சென்று அரங்கநாதனை தரிசிக்க நன்மை உண்டாகும்.
ரிஷபம் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும்.
மிதுனம் ஸ்ரீரங்கம் சென்று அரங்கநாதனை தரிசிக்க நன்மை உண்டாகும்.
மிதுனம் சென்னை - திருவல்லிக்கேணியில் அருளும் பார்த்தசாரதிப்
பெருமாளை சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள்.
மிதுனம் இயன்றபோது பாடல் பெற்ற தலங்களுக்கு சென்று வாருங்கள்.
மிதுனம் கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்திரபுரம் ஹயக்ரீவரை
தரிசித்து வரலாம்.
கடகம் சங்கரன்கோவில், கோமதியம்மன் சமேத சங்கரநாராயணரை
தரிசிக்க கூடுதல் நன்மை உண்டாகும்.
கடகம் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து வாருங்கள்.
கன்னி பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை
தரிசித்து வாருங்கள்.
கன்னி குடும்பத்தினருடன் திருப்பதி சென்று வேங்கடேசப் பெருமாளை
தரிசித்து வர நினைத்த காரியங்கள் கைகூடுவதோடு வாழ்க்தை தரம்
முன்னேற்றம் அடையும்.
கன்னி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளையும், வடபத்ரசாயி பெருமாளையும்
ஏகாதசி திதி நடைபெறும் நாளில் அல்லது திருவோணம் நட்சத்திரம்
நடைபெறும் நாளில் துளசி மாலை சாத்தி வணங்குங்கள்.
தனுசு சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை
தரிசித்து வாருங்கள்.
தனுசு திருப்பதிக்குச் சென்று கீழ்திருப்பதியில் இருந்து திருமலை வரை
பாதயாத்திரையின் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்ய நன்மை
உண்டாகும்.
மகரம் திருமலை திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம்
செய்ய நன்மை உண்டாகும்.
மீனம் சங்கரன்கோவில் சங்கரநாராயணரையும், கோமதி அம்மனையும்
அங்குள்ள புற்றுக்கோயிலையும் தரிசித்து வாருங்கள்.
மீனம் குடும்பத்துடன் நாமக்கல் சென்று ஆஞ்சநேயரை தரிசித்து
அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.
மீனம் கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்
வழிபாட்டிற்க்காக வெளியூர் பயணம் உண்டாகும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

051. தீபம் வைணவம் வழிபாடு

051. தீபம் வைணவம் வழிபாடு

மேஷம் அனுமனுக்கு விளக்கேற்றுங்கள்.8 வாரம்.
ரிஷபம் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர
செல்வம் சேரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.6 வாரம்.
ரிஷபம் புதன்கிழமை தோறும் கருடாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி
வழிபடவும்.5 வாரம்.
ரிஷபம் சனிக்கிழமையன்று அனுமனை வணங்கி தீபம் ஏற்றி அர்ச்சனை
செய்யுங்கள் 8 வாரம்.
மிதுனம் புதன்கிழமை தோறும் பெருமாள் கோயிலில் நெய் ஊற்றி
ஐந்து அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவது நல்லது. 5 வாரம்.
மிதுனம் புதன்கிழமைதோறும் நரசிம்மருக்கு தீபம் ஏற்றி வர கடன்
பிரச்சனை குறையும்.
வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். 5 வாரம்.
கடகம் வெள்ளிக்கிழமை குருவாயூரப்பனை வணங்கி நெய்
விளக்கேற்றுங்கள். 5 வாரம்.
சிம்மம் குருவாயூரப்பன் சந்நதிக்கு நெய் அளியுங்கள்.
கன்னி குருவாயூரப்பன் சந்நதிக்கு நெய் அளியுங்கள். 5 வாரம்.
கன்னி மகாலட்சுமி தேவிக்கு வெள்ளிக்கிழமை நெய் தீபம் ஏற்றி
வழிபட்டால் செல்வம் பெருகும். 6 வாரம்.
துலாம் குருவாயூரப்பனை வணங்கி நெய் விளக்கேற்றுங்கள்.
மார்கழி புதன்கிழமை.
விருச்சிகம் மகாலட்சுமி தேவிக்கு திங்கட்கிழமை நெய் தீபமிட்டு
வழிபாடு செய்யுங்கள். 6 வாரம்.
விருச்சிகம் சனிக்கிழமை அனுமனை வணங்கி தீபம் ஏற்றி அர்ச்சனை
செய்யுங்கள்.8 வாரம்.
விருச்சிகம் சனிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
8 வாரம்.
தனுசு கருடாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுவதும் நன்மை தரும்.
மகரம் சுதர்சன பெருமாளுக்கு புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி
வழிபடுவது நன்மை அளிக்கும். 5 வாரம்.
கும்பம் நவக்கிரக சந்நதியில் விளக்கேற்றி வழிபடவும்.9 வாரம்.
மீனம் வியாழக்கிழமை குருவாயூரப்பன் சந்நதியில் நெய் விளக்கேற்றி
வழிபடுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 22 பிப்ரவரி, 2016

050. முடிந்த போதெல்லாம் அல்லது கிழமை வழிபாடு

050. முடிந்த போதெல்லாம் அல்லது கிழமை வழிபாடு

ரிஷபம் முடிந்தவரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள்
கோயிலுக்குச் சென்று நல்லெண்ணையில் தீபம் ஏற்றி 7 முறை வலம் 
வரவும். 5 வாரம்.
சிம்மம் சிவன் கோயிலிற்கு அபிஷேகப் பொருட்களும் முடிந்தால்
சங்கு ஒன்றும் வாங்கிக் கொடுங்கள்.
கன்னி முடிந்தால் புதன் கிழமைகளில் துர்க்கைக்கு நெய் விளக்கு ஏற்றி
வலம் வரவும்.
விருச்சிகம் முடிந்த போதெல்லாம் அல்லது செவ்வாய்க் கிழமைகளில்
மட்டுமாவது துர்க்கை யம்மனை வழிபடவும்.
தனுசு முடிந்த போதெல்லாம் அல்லது வியாழக் கிழமைகளில்
மட்டுமாவது குருவை வழிபடவும்.
தனுசு முடிந்தால் ஹனுமான் சாலிசா படித்து வரவும்.
கும்பம் சனிக்கிழமைதோறும் ஸ்ரீகணபதிக்கு தேங்காய்  மாலை சாத்தி
வழிபடவும். 
கும்பம் முடிந்தால் சிறு வெள்ளிப் பொருளை யாரேனும் ஏழைக்கு
தானமாகக் கொடுக்கலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

049. தினமும் கோயிலுக்குச் சென்று வழிபடவும்

049. தினமும் கோயிலுக்குச் சென்று வழிபடவும்

மிதுனம் குரு, தட்சிணாமூர்த்தியைத் தொடர்ந்து வழிபடவும்.
கன்னி தினமும் வீட்டில் துளசிச்செடிக்கு வழிபாடு செய்வது நன்மை தரும்.
சிம்மம் தினமும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று
சிவதரிசனம் செய்து வரவும்.
விருச்சிகம் துர்க்கையன்னையை தொடர்ந்து வழிபட்டால்,
எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள்.
மகரம் விநாயகர் கோயிலுக்கு தினமும் செல்வது நன்று -

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

048. புண்ணியநதி

048. புண்ணியநதி

புனிதநதிகளில் நீராடும் போது எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?  

எண்ணெய் ஸ்நானம் செய்யும் வழக்கம் கிடையாது.
தீபாவளியன்று மட்டும் "தைலே லக்ஷ்மி' என்று நல்லெண்ணெயில்
லட்சுமி வாசம் செய்வதாகச் சொல்வர்.
அதனால், தீபாவளியன்று மட்டும் விதிவிலக்கு.
மற்ற நாட்களில் நதிகளில் சாதாரணமாக குளித்தாலே போதும்.

ரிஷபம் குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று திரிவேணி சங்கமத்தில்
ஸ்நானம்  செய்து குமரி அம்மனையும், விவேகானந்தர் பாறையில் உள்ள
அம்மனின் திருப்பாதங்களையும் தரிசிப்பது நல்லது.
விருச்சிகம் திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து
பகவானை தரிசிக்க நன்மை உண்டாகும்.
தனுசு திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து பகவானை
தரிசிக்க நன்மை உண்டாகும்.
கும்பம் கிருஷ்ணரை வணங்கி நேரம் கிடைக்கும்போது
புண்ணியநதிகளில் ஸ்நானம் செய்து முன்னோர்களுக்கான கடமையை
சரிவர செய்து முடிப்பது நல்லது.
மீனம் நேரம் கிடைக்கும்போது ராமேஸ்வரம் சென்று 21 தீர்த்தங்களிலும்
ஸ்நானம் செய்து ராமநாத ஸ்வாமியை தரிசனம் செய்ய நினைத்த
காரியங்கள் தடையின்றி நடைபெறும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

047. பிரதி தோறும் வழிபாடு

047. பிரதி தோறும் வழிபாடு

மேஷம் செவ்வாய்க்கிழமை தோறும் அம்மனுக்கு செவ்வரளிப்
பூமாலை சாத்தவும்.
மேஷம் செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா
துன்பங்களும் நீங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். 
ரிஷபம் வெள்ளி தோறும் எட்டு அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தாமரைத்தண்டு
திரி போட்டு ஏற்றி அஷ்டலக்ஷ்மியாக நினத்து பூஜை செய்யலாம்.
ரிஷபம் புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு துளசி சாத்தி வழிபடவும்.
ரிஷபம் பிரதி வெள்ளிதோறும் பஞ்சமுக குத்துவிளக்கு ஏற்றி வைத்து
மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ர பாராயணம் செய்து  வந்தால் மறைமுக
எதிரிகள் காணாமல் போவார்கள்.
ரிஷபம் சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
ரிஷபம் வெள்ளிக்கிழமைதோறும் அம்மனுக்கு அர்ச்சனை செய்து
வணங்க கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும்.
வாழ்க்கை வளம் பெறும்.6 வாரம்.
ரிஷபம் பிரதி மாதம்தோறும் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் கோபூஜை
செய்து வழிபடுங்கள். இயலாதவர்கள் காமதேனு படத்தினை வைத்தும்
வழிபட்டு வரலாம்.
ரிஷபம் பிரதி சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி
வழிபடலாம். 8 வாரம்
மிதுனம் பிரதி புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு
செல்வதை வழக்கமாக்கி கொள்வது நல்லது.
மிதுனம் புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச்
சென்று 6 முறை வலம் வரவும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தாய்  தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.
கடகம் திங்கட்கிழமை தோறும் சிவன் கோயிலுக்கு செல்லலாம்.
கடகம் திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு அரளிப்பூமாலை
சாத்தி வழிபடவும்.
சிம்மம் பிரதி ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சிவாலய வழிபாடு
நன்மை தரும்.
கன்னி புதன்கிழமை தோறும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
செய்யவும்.
துலாம் பிரதி வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் துர்கைக்கு
தொடர்ந்து எலுமிச்சை விளக்கேற்றி வருவதால் சிரமங்கள் குறையும்.
4 வாரம்.
துலாம் வெள்ளிக்கிழமைதோறும் மல்லிகை அல்லது
பிச்சிப்பூவை கோயிலுக்கு அர்ப்பணிக்கவும்.
துலாம் கேதுவுக்கு ப்ரீதியாக விநாயகரை வழிபடவும்.
துலாம் வெள்ளிக்கிழமை தோறும் லக்ஷ்மி பூஜை மற்றும்
முன்னோர் வழிபாடு செய்யுங்கள். 
விருச்சிகம் பிரதி செவ்வாய் தோறும் துவரை தானியத்தைப் பரப்பி
அதன் மீது ஆறு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து
சுப்ரமணிய ஸ்வாமியை  மானசீகமாக வழிபட்டு வருவது நல்லது.
விருச்சிகம் செவ்வாய்கிழமை தோறும் செவ்வரளி மாலையை அருகிலிருக்கும்
அம்மன் கோயிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும். 
தனுசு பிரதி சனிக்கிழமைகளில் அனுமனின் ஆலயத்திற்கு சென்று எட்டுமுறை
பிரதக்ஷிணம் செய்து வழிபட்டு வரவும்.
வெண்ணெய் சாற்றி வழிபடுதலும்,  வாழைப்பழ நிவேதனம் விசேஷ
பலனைத் தரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : vijay4.11.2011@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

046. ஒரு வருட காலத்திற்கு வழிபாடு

046. ஒரு வருட காலத்திற்கு வழிபாடு

ரிஷபம் ஒரு வருட காலத்திற்கு பிரதி வெள்ளிதோறும் பஞ்சமுக குத்துவிளக்கு
ஏற்றி வைத்து மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ர பாராயணம் செய்து  வந்தால்
மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள்.
சிம்மம் ஒரு வருட காலத்திற்கு பிரதி வியாழன் தோறும் கொண்டைகடலை
தானியத்தைப் பரப்பி அதன் மீது மூன்று நெய்  விளக்குகளை வடக்குமுகமாக
ஏற்றி வைத்து குருவிற்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டு வருவது
நல்லது.
மகரம் குருபகவானின் அஷ்டமத்துச் சஞ்சாரம் சிரமத்தினைத் தரும் என்பதால் ஒரு
வருட காலத்திற்கு பிரதி வியாழன் தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாக நெய்
விளக்கேற்றி வழிபட்டு வரவேண்டும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

045. குலதெய்வம் பகுதி = II

045. குலதெய்வம் பகுதி = II

மேஷம் சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார்
குலதெய்வத்தின் அருளினால் சகலமும் வெற்றியடையும்
மேஷம் 12வது வீட்டில் கேது நிற்பதால் குலதெய்வக் கோவிலை
புதுப்பிக்க உதவுவீர்கள்.
மேஷம் குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும்.
மேஷம் ஐயனாரப்பனை வணங்கி வாருங்கள்.கடன் கட்டுக்குள் இருக்கும்.
மேஷம் முடிந்தால் குலதெய்வ கோவிலுக்குச் சென்று வரலாம்.
மேஷம் சூரியன் லாப வீட்டில் நிற்பதால் குலதெய்வக் கோவிலுக்குச்
சென்று வருவீர்கள்.
ரிஷபம் குரு அதிசாரத்தில் 5-ல் நிற்பதால் குலதெய்வப் பிரார்த்தனையை
நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்கிறார்.
குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம் சப்தமாதிபதி செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் குலதெய்வக்
கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
ரிஷபம் உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் வக்ரமாகி அமர்வதால் 
நீண்ட நாட்களாக செல்ல நினைத்திருந்த குலதெய்வக் கோயிலுக்கு
குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள்.
ரிஷபம் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் குலதெய்வப்
பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வக்
கோயிலுக்கு செல்வீர்கள்
கடகம் குருபகவான் 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் குடும்பத்தினருடன்
சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கடகம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சனிபகவான் நிற்கும் குலதெய்வக் கோவிலுக்கு
மறவாமல் சென்று வாருங்கள்.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம் 4-ல் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் குலதெய்வக்
கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
கன்னி செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் குலதெய்வப்
பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
துலாம் குலதெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும்
உண்டாகும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். 
துலாம் கேது 5-ல் தொடர்வதுடன், சூரியனும் 5-ல் நுழைந்திருப்பதால்
குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம் குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
தனுசு சூரியன் 5ம் வீட்டில் நிற்பதால் குலதெய்வப் பிரார்த்தனையை
நிறைவேற்றுவீர்கள்.
தனுசு சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால்
குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.
தனுசு குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக்
கோயிலுக்கு செல்வீர்கள்
தனுசு குரு 9-ல் நிற்பதால் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு உங்களின்  பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் குலதெய்வப் பிரார்த்தனையை  நிறைவேற்றுவீர்கள்.
மகரம் குரு 9-ல் நிற்பதால் குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்தினருடன்
சென்று நிறைவேற்றுவீர்கள்.
மகரம் குலதெய்வத்தை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக்
கொள்ளலாம்.
மகரம் சனியும், செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கும்பம் குலதெய்வ வழிபாடு மன நிம்மதி தரும்.
மீனம் குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர தடைகளும் நீங்கி காரிய
அனுகூலம் உண்டாகும்.
மனதில் அமைதி ஏற்படும்.
மீனம் ராகு 6-ல் அமர்ந்திருப்பதால் குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க
உதவுவீர்கள்.
மீனம் ராகு வலுவாக 6-ல் அமர்ந்திருப்பதால் குலதெய்வக் கோவிலுக்கு
காணிக்கை செலுத்துவீர்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

044. வடை மாலை அணிவிக்கவும்

044. வடை மாலை அணிவிக்கவும்

மேஷம் செவ்வாய் அன்று அனுமனுக்கு வடைமாலை சாற்றி வழிபடவும்.
ரிஷபம் ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வடை மாலை அணிவித்து,
வெண்ணெய் சாத்தி, நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்பவர்களுக்கு
தீவினைகள் பறந்தோடும்.
கும்பம் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாற்றி வழிபட காரிய வெற்றி
உண்டாகும்.
எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 18 பிப்ரவரி, 2016

043. 108 முறை எழுதலாம்,சொல்லலாம்

043. 108 முறை எழுதலாம்,சொல்லலாம்

மேஷம் தினசரி 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி வாருங்கள்.
ரிஷபம் ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்று தினசரி 108 முறை சொல்லலாம்.
துலாம் ஓம் நமசிவாய என்று தினசரி தியானம் செய்யலாம்.
துலாம் ஸ்ரீராமஜெயம் எழுதவும்.
கும்பம் ஓம் ஹரி ஹரி ஓம் என்று தினசரி 108 முறை சொல்லலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

042. விநியோகம்

042. விநியோகம்

மேஷம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
ரிஷபம் சனிக்கிழமை எள்ளால் செய்த உணவை தானமளியுங்கள்.
ரிஷபம் சனியன்று பெருமாள் கோயிலில் அன்னதானம் செய்யவும்.
மிதுனம் கோயிலில் அன்னதானம் செய்யுங்கள்.
மிதுனம் வியாழக்கிழமை 30 லட்டை குரு சந்நதியில் கொடுக்க வேண்டும்.
கடகம் சிவனடியார்க்கு அன்னதானம் செய்யவும்.
கடகம் அன்னதானம் செய்யுங்கள்.
கடகம் சனிக்கிழமை எள்ளால் செய்த உணவை தானமளியுங்கள்.
சிம்மம் அன்னதானம் செய்யுங்கள். 
கன்னி புதன்கிழமையில் பெருமாளை வணங்கி 9 ஏழைகளுக்கு புளியஞ்சாதம்
அன்னதானம் வழங்க மனதெளிவு உண்டாகும்.
அறிவு திறன் அதிகரிக்கும்.
கன்னி கருப்புக் கொண்டைக் கடலையால் செய்த உணவுப் பொருளை கோயிலில்
வியாழக்கிழமையன்று கொடுங்கள்.
கன்னி சர்க்கரைப் பொங்கல் செய்து புதன் கிழமைகளில் ஏதேனும் ஒரு
ஆலயத்தில் விநியோகம் செய்யவும். 
துலாம் சனிக்கிழமை எள்ளினால் செய்த இனிப்பை ஏழைகளுக்கு
அளியுங்கள்.
துலாம் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
விருச்சிகம் சனிக்கிழமை ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
எள்ளால் செய்த இனிப்பையும் வழங்கலாம்.
விருச்சிகம் சனிக்கிழமை எள் இனிப்பை ஏழைகளுக்கு அளியுங்கள்.
விருச்சிகம் அன்னதானம் செய்யுங்கள்.
தனுசு அன்னதானம் செய்யுங்கள்.
தனுசு சனிக்கிழமையன்று ஏழைகளுக்கு உணவு அளியுங்கள்.
தனுசு சனிக்கிழமை எள்ளால் செய்த இனிப்பை ஏழைகளுக்கு அளியுங்கள்.
குடை மற்றும் பாத அணி தானம் செய்யலாம்.
தனுசு ஞாயிற்றுக்கிழமை கோதுமையால் செய்த இனிப்பையோ அல்லது
பலகாரத்தையோ எடுத்துச் சென்று குடிசைவாசிகளுக்குக் கொடுங்கள்.
மகரம் வியாழக்கிழமை கருப்புக் கொண்டைக்கடலை சுண்டல்
அளியுங்கள்.
மகரம் வியாழன்தோறும் சாயிபாபா கோவிலில் அன்னதானம் செய்யவும்.
மகரம் மயானக்கொல்லை ஊர்வலத்தில் வரும் பக்தர்களுக்கு நீர்மோர்
பானகம் வழங்கவும்.
மகரம் வியாழக்கிழமைகளில் சிறிய அளவிலாவது உணவு வாங்கி/ எடுத்துச்
சென்று தேவையுள்ள நபர்களுக்கு அளியுங்கள்.
மகரம் ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்து வாருங்கள்.
மகரம் சித்திரைப் பிறப்பு நாளன்று ஏழை ஒருவருக்கு அன்னதானம் செய்யவும்.
கும்பம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு மாதம் ஒரு வெள்ளிக்கிழமையில்
அன்னதானம் செய்யலாம்.
மீனம்கருப்புக் கொண்டைக் கடலையை வியாழக்கிழமை கோயிலில்
கொடுக்கவும்.
மீனம் சிவனடியார்க்கு அன்னதானம் செய்து வரவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

041. நட்சத்திரங்கள் - அதிஸ்டம் தரும் தெய்வங்கள்

041. நட்சத்திரங்கள் - அதிஸ்டம் தரும் தெய்வங்கள்

01. அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 17 பிப்ரவரி, 2016

040. அர்ச்சனை

040. அர்ச்சனை

மேஷம் முருகருக்கு அர்ச்சனை செய்யவும்.6 வாரம்.
கடகம் செவ்வாய்க்கிழமை நாகம் உள்ள கோயிலுக்குச் சென்று
அர்ச்சனை செய்யவும்.
கடகம் சூரியன், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யவும்.
சிம்மம் சனிக்கிழமை விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
கன்னி செவ்வாய், ராகு, கேதுவுக்கு அர்ச்சனைகள் தொடர்ந்து
செய்வது நல்லது.9 வாரம்.
விருச்சிகம் சனி, கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.
தனுசு சனிக்கிழமை விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள்.11 வாரம்.
கும்பம் சூரியன், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
கும்பம் சனிக்கிழமை விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள். 11 வாரம்.
கும்பம் பரமேஸ்வரனுக்கு நாகலிங்கப் பூவினால் அர்ச்சனை செய்து
வழிபடுங்கள்.
மீனம் முருகருக்கு அர்ச்சனை செய்யவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

039. வெண்ணை சாற்றி

039. வெண்ணை சாற்றி

மேஷம் பிரதி செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு
வெண்ணை சாற்றி வழிபடலாம்.
ரிஷபம் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடவும்.
மிதுனம் புதன்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி பசு மாட்டுக்கு
கீரை, பழங்கள் கொடுக்கலாம்.
மிதுனம் ஸ்ரீ ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி
வணங்க மனதில் தைரியம் உண்டாகும்.
எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
மிதுனம் சனியன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடவும்.
மகரம் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க,
வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
மனதில் தைரியம் அதிகரிக்கும்.8 வாரம்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

038. புண்ணிய ஸ்தலங்கள்

038. புண்ணிய ஸ்தலங்கள்

மேஷம் சிம்மத்தில் குரு பகவான் 5–ல் சஞ்சரித்து உங்கள் ராசியைப்
பார்க்கப் போகிறார். குரு வக்ர இயக்கத்திலே தான் வந்து பார்க்கப்
போகிறார்.
வக்ர இயக்கத்தில் குரு இருந்தாலும் கூட உங்கள் ராசியைப்
பொறுத்தவரை 12–க்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால்
புனிதப் பயணங்கள் இனிய பலன்களை ஏராளமாகக் கொடுக்கப்
போகின்றது. 
மேஷம் குருபகவான் தனது 7ம் பார்வையால் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால்
நீண்ட காலமாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய தலங்களுக்குச்
சென்று வருவீர்கள்.
மேஷம் 12வது வீட்டில் கேது நிற்பதால் புகழ் பெற்ற புண்ணிய
ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
ரிஷபம் சுகாதிபதி சூரியனும் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் புண்ணிய
ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
ரிஷபம் கேதுவும் லாப வீட்டிலேயே வலுவாக அமர்ந்திருப்பதால்
புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
ரிஷபம் குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் 
செய்து குமரி அம்மனையும், விவேகானந்தர் பாறையில் உள்ள அம்மனின்
திருப்பாதங்களையும் தரிசிப்பது நல்லது.
ரிஷபம் குரு 5-ல் நிற்பதால் நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று
நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடனை
செலுத்துவீர்கள்.
மிதுனம் உங்கள் யோகாதிபதிகளான புதனும், சுக்ரனும் ராசிக்கு 8ல்
நிற்கும் போது நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த
வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
மிதுனம் சனிபகவான் ராசிக்கு 6ம் வீட்டில் வலுவாக  அமர்ந்திருப்பதால் நீண்ட
காலமாக செல்ல நினைத்திருந்த அண்டை மாநில புண்ணியத் தலங்களுக்குச்
சென்று வருவீர்கள்.
மிதுனம் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் புண்ணிய
ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
கடகம் உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் ஆட்சிபெற்று
வலுவாக இருப்பதால் புண்ணிய தலங்களுக்கும் சென்று நேர்த்திக்
கடனை முடிப்பீர்கள்.
சிம்மம் உங்கள் ராசியின்மீது அமர்ந்திருக்கிறார்.
ஐந்தாம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் இது வரை தள்ளிப் போய்க்
கொண்டிருந்த கோயில் பயணங்கள் இப்போது அமையும். 
சிம்மம் உங்களுடைய ராசிக்கு 12-ல் குரு நிற்கும் போது
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
கன்னி உங்கள் ராசியிலேயே செவ்வாயும், ராகுவும் நிற்பதால் நீண்ட காலமாக
செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய
ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
கன்னி 3-ல் சனி தொடர்வதால் நீண்ட காலமாக போக வேண்மென்று
நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச்
சென்று வருவீர்கள்.
துலாம் ராகுவும், குருவும் லாப வீட்டிலேயே வலுவாகத் தொடர்வதால்
நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை
மாநிலப் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
துலாம் ராகு லாப வீட்டில் நிற்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று
வருவீர்கள்.
விருச்சிகம் 10-ல் ராகுவும், குருவும் நிற்பதால் அண்டை மாநிலப்
புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
தனுசு கேது 3-ம் வீட்டில் இருப்பதால் வெளிமாநில புண்ணிய
ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
மகரம் குரு உங்கள் ராசிக்கு 8-ல் மறைவதால் அண்டை மாநிலப் புண்ணிய
ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
மீனம் ராகு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புண்ணிய ஸ்தலங்கள்
சென்று வருவீர்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 22 ஜனவரி, 2016

037. இலைமாலை அணிவிக்கவும்

037. இலைமாலை அணிவிக்கவும்

மேஷம் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை வில்வ மாலை சூட்டி வழிபட்டால்
நல்ல பலன் கிடைக்கும்.
மேஷம் சனிக்கிழமைதோறும் அறுகம்புல்லை விநாயகருக்கு அர்ப்பணிக்கவும். 
மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.
ரிஷபம் செவ்வாய் அன்று ஆஞ்சநேயருக்கு துளசிமாலை சாற்றி
வழிபடவும்.9 வாரம்.
ரிஷபம் பெருமாளுக்கு வியாழக்கிழமை துளசி மாலை அணிவித்து
வழிபடுங்கள்.5 வாரம்.
மிதுனம் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வெற்றிலை மாலை, துளசி மாலை
சாற்றி வணங்கலாம்.
மிதுனம் புதன்கிழமைகளில் விஷ்ணுவுக்குத் துளசி மாலை சாத்துங்கள்.5 வாரம்.
மிதுனம் ஆஞ்சநேய சுவாமிக்கு சனிக்கிழமை அன்று வெற்றிலை மாலை சூட்டி
வழிபட்டால் நல்ல பலனை அளிக்கும்.
மிதுனம் புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாளுக்கு துளசி அல்லது
மரிக்கொழுந்து மலரை சாத்தி வழிபடவும்.
அனைத்து காரியங்களும் பெருமாள் கிருபையால் நன்மையாகவே நடக்கும். 
கடகம் துர்க்கைக்கு வேப்பிலை அர்ப்பணித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும்.
காரிய வெற்றி கிடைக்கும்.
கடகம் புதன்கிழமையில் துளசி மாலையை விஷ்ணு கோயிலுக்கு அளியுங்கள்.
கடகம் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.
சிம்மம் வில்வத் தளங்களை சிவனுக்கு சார்த்திவர தீமைகள் அகலும்.
சிம்மம் விநாயகப் பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அருகம்புல் மாலை
சூட்டி வழிபடுங்கள்.
சிம்மம் மகாவிஷ்ணுவை புதன்கிழமை அன்று துளசி மாலை சூட்டி
வழிபட்டால் மன அமைதி கிட்டும்.
கன்னி சனிக்கிழமை அன்று ஆஞ்சநேய சுவாமிக்கு வெற்றிலை மாலை சாற்றி
வழிபாடு செய்வது நன்மை தரும்.
கன்னி புதன்கிழமைதோறும் மரிக்கொழுந்து மலரை பெருமாளுக்குக் கொடுக்கவும்.
கனகாம்பர மலரையும் துர்க்கைக்கு அர்ப்பணிக்கலாம்.
எல்லாம் இறைவன் அருளால் நன்றாகவே நடக்கும். 
கன்னி விஷ்ணுவை வணங்கி துளசி மாலை சாற்றுங்கள்.
துலாம் நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.
துலாம் புதன்கிழமை அன்று பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து
வழிபடுவது நல்லது.
துலாம் சனிக்கிழமை அன்று விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலை சூட்டி
வழிபட்டால் தடைகள் அகலும்.
தனுசு துளசி தளத்தை பெருமாளுக்கு வியாழன் தோறும் அர்ப்பணித்து
வணங்கி வர அவரின் கிருபை கிடைக்கும்.
மகரம் ‘‘வில்வ தளத்தை’’ சிவனின் உச்சி குளிர அணிவித்து அர்ச்சனை
செய்துவர துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்
மகரம் வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும்.
மகரம் அறுகம்புல்லை அருகிலிருக்கும் விநாயகருக்கு சாத்தி வழிபடவும்.
மகரம் புதன்கிழமை துளசி மாலையை விஷ்ணுவுக்கு சமர்ப்பியுங்கள்.
கும்பம் வியாழக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போட்டு
வழிபடவும்.
உங்கள் தடைகள் அனைத்தும் விலகி மனதில் உற்சாகமும், புத்துணர்வும்
வந்து சேரும். 
கும்பம் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

036. நைவேத்யம் 

036. நைவேத்யம் 

மிதுனம் கண்ணனுக்கு வெண்ணெய் படைத்து வணங்கி வாருங்கள்.
சிம்மம் சனிக்கிழமை அனுமனைத் துதியுங்கள்.
எள்ளால் செய்த இனிப்பை வழங்குங்கள்.
கன்னி சர்க்கரைப் பொங்கல் செய்து புதன் கிழமைகளில் ஏதேனும்
ஒரு ஆலயத்தில் விநியோகம் செய்யவும்.  
கன்னி வியாழக்கிழமை நவகிரகம் சுற்றி இனிப்பு விநியோகம் செய்யுங்கள்.
குருவை வணங்குங்கள்.
மகரம் வியாழக்கிழமை நவகிரக சந்நதியில் கருப்புக்
கொண்டைக்கடலை சுண்டல் அளியுங்கள்.
மகரம் சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கி, கதம்ப சாதம்
தானம் செய்யலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

035. நமஸ்காரம்

035. நமஸ்காரம்

மேஷம் சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.
ரிஷபம் சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள்.
மிதுனம் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
சிம்மம் சூரிய உதயத்திற்குப் பின் தூங்குவதைத்  தவிர்க்கவும்.
சிம்மம் தினந்தோறும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து வருவது உடல்
ஆரோக்யத்திற்கு நல்லது.
தனுசு தினசரி காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.
மீனம் தினந்தோறும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்துவ
சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

034. பிரதட்சிணம்

034. பிரதட்சிணம்

மேஷம் முருகரைக் கோயிலில் பிரதட்சணம் செய்யுங்கள்.
ரிஷபம் சனிக்கிழமை கோயிலை சுற்றுங்கள்.
ரிஷபம் வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச்
சென்று 11 முறை வலம் வரவும்.
பணப் பிரச்னை நீங்கும்.
உறவினர் மற்றும் நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும்.
சிம்மம் ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும்.
விருச்சிகம் செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் அம்பாள்
கோயிலுக்குச் சென்று 3 முறை வலம் வரவும். 
விருச்சிகம் நவகிரகப் பிரதட்சிணம் செய்யுங்கள்; நன்மைகள் பெருகும்.
தனுசு வியாழக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.  
தனுசு ஞாயிறுக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.  
மகரம் சனிக்கிழமைகளில் அனுமன் கோயிலை வலம் வரவும்.  
கும்பம் பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாம்.
கும்பம் சனிக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.  

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 21 ஜனவரி, 2016

033. அபிஷேகம்

033. அபிஷேகம்

மிதுனம் திங்கட்கிழமை சிவனுக்குப் பாலபிஷேகம் செய்து,
கோயிலுக்கு சங்கு வாங்கிக்கொடுங்கள்.
கடகம் திங்கட்கிழமைதோறும் அம்மனுக்கு எலுமிச்சை அபிஷேகம்
செய்து வணங்க அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும்.
மனதில் அமைதி பிறக்கும்.
கடகம் துர்க்கைக்கு செவ்வாய்க்கிழமை அபிஷேகம் செய்து
அர்ச்சனை செய்வது நன்று.9 வாரம்.
சிம்மம் கருமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடவும்.
கன்னி புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனுக்கு பால் அபிஷேகம்
செய்து தீபம் ஏற்றி வணங்கி வருவது புத்தி சாதுரியத்தை தரும்.
சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.5 வாரம்.
கன்னி சிவன் கோயிலில் அபிஷேகப் பொருட்களும் முடிந்தால்
சங்கு ஒன்றும் வாங்கிக் கொடுங்கள்.
துலாம் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள்.
6 வாரம்.
துலாம் எலுமிச்சை கனியைப் பிழிந்து சாறு எடுத்து அம்மனுக்கு
அபிஷேகத்திற்கு படைத்துவர வாழ்வில் வசந்தம் வீசும்.6 வாரம்.
துலாம் விநாயகர் அபிஷேகத்துக்கு பால், தேன், பழங்கள்  வாங்கி
தரலாம்.
மகரம் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள்.
மகரம் திங்கட்கிழமை அன்று சிவன் கோயிலில் பால் அளித்து அபிஷேகம்
செய்யுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

032. உணவைத் தவிர்

032. உணவைத் தவிர்

சிம்மம் வியாழக்கிழமை ஒருவேளை உணவைத் தவிர்த்து அதற்கு பதில் பால்,
பழம் உண்ணலாம்.
மீனம் வியாழக்கிழமை ஒருவேளை உணவைத் தவிர்த்துப் பால் பழம்
என்று எடுத்துக் கொள்ளலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

031. தீபம் சைவம் வழிபாடு

031. தீபம் சைவம் வழிபாடு

மேஷம் செவ்வாய்க் கிழமையில் துர்க்கை அம்மனை தரிசனம் செய்து தீபம்
ஏற்றி வர காரிய தடைகள்  நீங்கும்.
தொழில், வியாபாரம் சிறக்கும். 
மேஷம் வியாழக்கிழமை நவகிரக சந்நதியில் நெய் விளக்கேற்றுங்கள்.
4 வாரம்.
மேஷம் சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுங்கள்.
மேஷம் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள் விளக்கேற்றி
வைத்து வழிபடலாம் 8 வாரம்.
மேஷம் மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வணங்கி
வர கஷ்டங்கள் தீரும்.
மனநிம்மதி உண்டாகும்.
மேஷம் முருகருக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்யுங்கள்.
மேஷம் லிங்கோத்பவருக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.
ரிஷபம் வெள்ளிக்கிழமையில் நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபமேற்றி
அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். 6 வாரம்.
மனதில் மகிழ்ச்சி உண்டாகும். 
ரிஷபம் சனி பகவானுக்கு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய்
தீபமேற்றி வழிபடுவது நன்மை தரும். 8 வாரம்.
மிதுனம் சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வருவதும் நல்லது.
கடகம் தக்ஷிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபடவும். 3 வாரம்.
கடகம் வியாழக்கிழமை அன்று குருபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு
வழிபட்டால் வந்தவினைகள் அகலும்.
கடகம் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றி 4 வாரம்
கடகம் சிவாலயத்தில் உள்ள நடராஜப்பெருமான் சந்நதியில் விளக்கேற்றி
வழிபடவும்.
கடகம் தேங்காய் மூடியில் நெய்யிட்டு திரிபோட்டு விளக்கேற்றி
விநாயகர் கோயிலில் வையுங்கள் .
சிம்மம் ஞாயிற்றுக்கிழமையில் சிவசூரியனை தீபம் ஏற்றி வழிபட்டு
வர கடன் பிரச்சனை குறையும்.
முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.7 வாரம்
சிம்ம ராசி சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். 8 வாரம்.
நாகரை வழிபடுவது நல்லது. ராகு 4 வாரம்.
சிம்மம் செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு நெய் விளக்கேற்றுங்கள்.
கன்னி வியாழக்கிழமை கோயிலில் நெய்விளக்கேற்றி கருப்புக் கொண்டைக்
கடலை கொடுக்கவும்.3 வாரம்.
துலாம் சனிக்கிழமை நவகிரகம் சுற்றி நல்லெண்ணெய்
விளக்கேற்றுங்கள். 8 வாரம்.
விருச்சிகம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு
நெய் தீபமேற்றி வழிபட்டால், ஒளிமயமான வாழ்க்கை அமையும்.
விருச்சிகம் சனிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
8 வாரம்.
விருச்சிகம் சனிக்கிழமைகளில் சனிபகவான் சந்நதியில் எள்முடிச்சு
விளக்கேற்றி வைக்கலாம்.8 வாரம்.
தனுசு நாயன்மார் சந்நதியில் விளக்கேற்றுவது நன்மை தரும்.
தனுசு சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபாடு
செய்யுங்கள். 7 வாரம்.
தனுசு வெள்ளிக்கிழமை துர்க்கை தேவிக்கு நெய் தீபமேற்றி வழிபட்டால்
வளமான வாழ்வு வந்தமையும்.
மகரம் புதன்கிழமையன்று புத பகவானுக்கு நெய் தீபமிட்டு வழிபட்டு
வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
மகரம் வியாழக்கிழமை நவகிரக சந்நதியில் நெய்விளக்கேற்றுங்கள்.
3 வாரம்.
கும்பம் விநாயகரை வணங்கி சனிக்கிழமை தேங்காயை உடைத்து
அதன் 2 மூடிகளிலும் நெய் நிரப்பி அதில் திரியிட்டு
விளக்கேற்றுங்கள்.11 வாரம்
கும்பம் சுக்ர பகவானுக்கு வெள்ளிக்கிழமை நெய் தீபமிட்டு
வழிபட்டால் நலம் கூடும். 6 வாரம்.
கும்பம் வெள்ளியன்று துர்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றி 
வழிபடுங்கள். 4 வாரம்.
கும்பம் வெள்ளிக்கிழமை துர்க்கா தேவிக்கு நெய் தீபமிட்டு வழிபாடு
செய்தால் மகிழ்ச்சி வந்து சேரும்.
கும்பம் நவக்கிரக சந்நதியில் விளக்கேற்றி வழிபடவும்.9 வாரம்.
மீனம் தினமும் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் விளக்கேற்றி வைத்து
வணங்குவது நலம்.
மீனம் முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை நெய் தீபமிட்டு
வழிபட்டால் வாழ்க்கையில் செல்வம் சேரும். 6 (or) 9 வாரம்.
மீனம் வியாழக்கிழமை கோயிலில் நெய்விளக்கேற்றி கருப்புக்
கொண்டைக் கடலையை கொடுக்கவும்.3 வாரம்
மீனம் சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபடவும்.
மீனம் குரு, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும். 3 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 18 ஜனவரி, 2016

030. தானம் செய்ய

030. தானம் செய்ய மேஷம் செவ்வாயன்று முருகர் சந்நதியில் துவரம் பருப்பு கொடுக்கவும். 9 வாரம். மேஷம் ஞாயிற்றுக்கிழமையில் நவகிரகம் சுற்றி கோதுமை அளியுங்கள். 7 வாரம். மேஷம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்து ராமரை வழிபடுங்கள். 7 வாரம். மேஷம் துவரம் பருப்பை வேதபாடசாலைக்கு வாங்கிக் கொடுங்கள். மேஷம் இயன்ற அளவு துவரம்பருப்பை யாராவது ஏழைக்குக் கொடுங்கள். ரிஷபம் துவரம் பருப்பு தானம் செய்யுங்கள். ரிஷபம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்து ராமரை வழிபடுங்கள். 7 வாரம். ரிஷபம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி இயன்றளவு மொச்சை வாங்கி நவகிரக சந்நதியில் அளியுங்கள். 6 வாரம். மிதுனம் வெள்ளிக்கிழமையன்று நவகிரகம் சுற்றி மொச்சையைக் காணிக்கையாக்குங்கள். 6 வாரம். மிதுனம் ஞாயிற்றுக்கிழமை கோயிலில் சூரியனுக்கு செப்புத்தட்டில் கோதுமை படைத்து இரண்டையும் தானமாக அளியுங்கள்.7 வாரம். மிதுனம் கருப்புக் கொண்டைக்கடலையை வியாழக்கிழமை கோயிலில் கொடுத்து, நவகிரகம் சுற்றி நெய்தீபம் ஏற்றவும்.3 வாரம் மிதுனம் புதன்கிழமைகளில் மாணவர்களுக்குப் பச்சை நிறப் பொருட்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.5 வாரம் மிதுனம் துவரம்பருப்பு தானம் செய்யுங்கள். கடகம் கோயிலுக்கு சங்கு வாங்கித் தரலாம். கடகம் செவ்வாய்க்கிழமை துர்க்கை கோயிலில் கருப்பு உளுந்து கொடுங்கள். 7 வாரம் கடகம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்யுங்கள்.7 வாரம். கடகம் திங்கட்கிழமை சிவன் சந்நதியில் நெல்லை காணிக்கையாக அளித்து வணங்குங்கள். சிம்மம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்து ராமரை வழிபடுங்கள். சிம்மம் செவ்வாய்க்கிழமை நவகிரக சந்நதியில் கருப்பு உளுந்து அளியுங்கள். 9 வாரம் கன்னி முருகன் கோயிலுக்கு பவழம் தானம் செய்யலாம். கன்னி குருவாயூரப்பன் சந்நதிக்கு துவரம் பருப்பை சமர்ப்பியுங்கள். 6 வாரம். 5 வாரம் துலாம் வெள்ளிக்கிழமை ஏழைப் பெண்மணிக்கு சிறிய வெள்ளிப் பொருள் அல்லது வெள்ளிக்காசு அளித்தல் நன்று. விருச்சிகம் குடை மற்றும் பாத அணி தானம் செய்யலாம். விருச்சிகம் இயன்ற அளவு துவரம் பருப்பை யாராவது ஏழைக்குக் கொடுங்கள். விருச்சிகம் நவகிரக சந்நதியில் துவரம் பருப்பு அளியுங்கள். விருச்சிகம் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு செப்புத் தட்டில் கோதுமை வைத்து அளியுங்கள்.7 வாரம் தனுசு குடை தானம் செய்வது நல்லது. தனுசு புதன்கிழமைகளில் மாணவர்களுக்கு பச்சை நிறப் பொருட்களை அன்பளிப்பாகக் கொடுங்கள். தனுசு ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்யலாம். 7 வாரம். மகரம் கோயிலுக்கு சங்கும் வாங்கித் தரலாம். மகரம் வியாழக்கிழமையில் மஞ்சள் நிறப் பொருட்களை தானம் செய்யுங்கள்.3 வாரம் கும்பம் சனிக்கிழமை ஏழைகளுக்கு உணவு அளித்து கோயிலில் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள்.  மீனம் வேதம் பயிலும் மாணவர்களுக்கு வஸ்திர தானம் செய்வதால் குரு பகவானின் திருவருளுக்குப் பாத்திரமாவீர்கள். மீனம் செவ்வாயன்று முருகர் சந்நதியில் துவரம் பருப்பு கொடுக்கவும். மீனம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்யுங்கள். 7 வாரம். மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

029. பெயர்ச்சி கால பரிகாரங்கள்

029. பெயர்ச்சி கால பரிகாரங்கள்

மேஷம் சனிப்பெயர்ச்சியன்று ஆலயத்தில் உங்கள் பெயரில் அர்ச்சனை
செய்து கொள்ளவும்.
ரிஷபம் சனிப்பெயர்ச்சி நாளன்று சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது
நன்மை தரும்.
மிதுனம் குருப்பெயர்ச்சி நாளன்று அருகிலுள்ள சிவாலயத்திற்கு
சென்று குருபகவானை தரிசித்து சிறப்பு அர்ச்சனை செய்து கொள்வது
நல்லது.
கடகம் பாம்பு கிரகங்களின் பெயர்ச்சி காலத்தில் சர்ப்ப சாந்திப்
பரிகாரங்களை முறையாக செய்தால் தேம்பும் வாழ்க்கை மாறும்.
செல்வம் வருவதில் இருந்த தடைகள் அகலும்.
கடகம் சனிபெயர்ச்சியன்று அருகில் உள்ள ஆலயத்தில் வெண்பொங்கல்
நைவேத்யம் செய்து விநியோகிக்கலாம்.
சிம்மம் சனிப்பெயர்ச்சி நாளன்று சிவாலயத்திற்குச் சென்று
சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
கன்னி சனிப்பெயர்ச்சி நாளன்று அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று
பக்தர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானம் செய்யலாம்.
துலாம் சனிப்பெயர்ச்சி நாள் அன்று ஆலயத்திற்குச் சென்று
அர்ச்சனை செய்துகொள்வது நல்லது.
விருச்சிகம் சனிப்பெயர்ச்சியன்று ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை
செய்துகொள்வது நல்லது.
தனுசு சனிப்பெயர்ச்சி நாள் அன்று ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை
செய்துகொள்வது நல்லது.
மகரம் சனிப்பெயர்ச்சி நாளன்று அருகில் உள்ள ஆலயத்தில் சனி
பகவானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உங்களால் இயன்ற
அன்னதானம் செய்யலாம்.
மீனம் சனிப்பெயர்ச்சியன்று ஆலயத்திற்கு சென்று உங்கள் பெயரில்
அர்ச்சனை செய்யலாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

028. சைவம் வழிபாடு பகுதி = I

028. சைவம் வழிபாடு பகுதி = I

மேஷம் விநாயகரை வழிபட்டு வர வினைகள் தீரும். 11 வாரம்.
மேஷம் பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.
மேஷம் துர்கையை வழிபடுவது நல்லது.
மேஷம் சமயபுரத்தாளை வணங்கி வாருங்கள்.
மேஷம் நடராஜர் வழிபாடு நலம் பயக்கும்.
மேஷம் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.6 வாரம்.
மேஷம் செந்திலாண்டவரை வணங்க துயரங்கள் குறையும்.
ரிஷபம் விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.11 வாரம்.
ரிஷபம் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம்.
ரிஷபம் முருகரை வணங்குங்கள். 6 வாரம்.
ரிஷபம் பார்வதி- பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.
ரிஷபம் சக்தி வழிபாடு நலம் தரும்.
ரிஷபம் பிரத்யங்கரா தேவியை வணங்கி வாருங்கள்.
ரிஷபம் பராசக்தியை வழிபடவும்.
மிதுனம் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
மிதுனம் விநாயகர் வழிபாடு, வினை தீர்க்கும்.11 வாரம்.
மிதுனம் சரஸ்வதி தேவியை வணங்கி வரவும்.
மிதுனம் ஸத்குரு ஞானானந்தரை வணங்கி வரவும்.
மிதுனம் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.6 வாரம்.
மிதுனம் துர்க்கை வழிபாடு உகந்தது. 4 வாரம்.
கடகம் பஞ்சமுக கணபதியை வணங்கி வரவும்.11 வாரம்.
கடகம் விநாயகப்பெருமானை வழிபட்டு வர தடைகள் விலகும்.11 வாரம்.
கடகம் சக்தி வழிபாடு நலம் தரும்.
கடகம் சிவபெருமானை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம்.
கடகம் பிரத்யங்கரா தேவியை வணங்கி வரவும்.
கடகம் துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா பிரச்னைகளும் தீரும்.
4 வாரம்.
தடைகள் நீங்கும்.
கடகம் ஸ்ரீகாளியம்மனை வணங்க அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும்.
மனதில் அமைதி பிறக்கும்.
கடகம் அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
கடகம் கருமாரி அம்மனை வழிபடுவதும் நல்லது.
கடகம் சோமாஸ்கந்தரை வணங்கி வரவும்.
கடகம் பைரவர் வழிபாடு வெற்றி தரும்.6 வாரம்.
சிம்மம் பராசக்தியை வழிபடுவது நல்லது.
சிம்மம் சரபேஸ்வரரை வணங்கி வரவும்.
சிம்மம் சிவனை வணங்குங்கள்.
சிம்மம் அங்காள பரமேஸ்வரியை வணங்கி வாருங்கள்.
சிம்மம் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 11 வாரம்.
சிம்மம் புவனேஸ்வரி தேவியை வணங்கி வாருங்கள்.
சிம்மம் காலபைரவரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம்.
சிம்மம் பைரவர் வழிபாடு உகந்தது.
கன்னி முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 6 வாரம்.
கன்னி சிவபெருமானை வழிபட்டு வரவும்.
கன்னி நந்தியம்பெருமானை வழிபட தடைகள் தீரும்.
கன்னி ஸ்ரீதுர்க்கையை வழிபட்டு வரவும். 4 வாரம்.
கன்னி குன்றின் மீது அமர்ந்துள்ள குமரனை வழிபட்டு வாருங்கள்.6 வாரம்.
கன்னி நடராஜப் பெருமானை வணங்கி வரவும்.
கன்னி அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.
கன்னி அஷ்டதசபுஜ துர்கையை வணங்கி வரவும்.4 வாரம்.
கன்னி பூவராக ஸ்வாமியை வழிபட்ட வரவும்.
கன்னி விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.11 வாரம்.
கன்னி தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

027. தோஷங்கள் நீக்கும் கருடாழ்வார்!

027. தோஷங்கள் நீக்கும் கருடாழ்வார்!

4ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தாய்க்குத் தோஷம்.
5ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் புத்திர தோஷம்.
7ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் களத்திர தோஷம்.
8ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் ஆயுளுக்குத் தோஷம்.
9ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தந்தைக்குத் தோஷம்.

விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் ‘பெரிய திருவடி’ என்று
அழைக்கப்படுகிறார்.
இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார்.
ஆலயங்களில் தரிசிக்கும் கருட வாகனம் மனித உருவத்துடன் கருடன்
போன்ற முக தோற்றத்தில் காட்சியளிப்பார்.
முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும்.
உடல் முழுவதும் அஷ்ட நாகங்களை ஆபரணமாக தரித்திருப்பார்.
ஒரு காலை முழங்காலிட்டு மற்றொரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில்
இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களை தாங்குவதற்காக
நீட்டியிருப்பார்.
இரு புறமும் பெரிய இறக்கைகள் இருக்கும்.
பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும்
கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது.
பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது,
‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று
வரமளித்தார்.
கருட தரிசனம் சுப சகுனமாகும்.
கருடன் மங்கள வடிவினன்.
வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக
கருதப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய கருடன் அருள்பாலிக்கிறார்.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கல் கருடன் மிகவும்
பிரசித்தி பெற்றது.
ஜாதகத்தில் புத்திர தோஷம், ருணம், ரோகம், சத்ரு பீடை, பில்லி, சூனியம்
போன்றவற்றை நீக்கி சகல சவுபாக்கியங்களும் தரக்கூடியவர் கருடாழ்வார்.
ராகு, கேது போன்ற சர்ப்ப தோஷங்களை நீக்கி மங்களத்தை அருள்வார்.
அவரை வணங்கி சகல வளங்களும் நலன்களும் பெறுவோமாக.
கணவருக்கு என்றால் நாக சதுர்த்தி அன்று விரதம்.
”மக்களைப்பெற்ற மகராசிகளும் பெறப்போகும் மகராசிகளும்”
தன் பிள்ளைகளின் நல்வாழ்வு கோரி விரதம் செய்வார்கள்.

கருட பஞ்சமி விரதம்

கருடனுக்கு புடவை பாம்புக்கு கருடன் பகை.
கட்டம் போட்ட 9கஜ புடவை மட்டுமே கருடனுக்கு அணிவிக்கப்படுகிறது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.