திங்கள், 22 பிப்ரவரி, 2016

044. வடை மாலை அணிவிக்கவும்

044. வடை மாலை அணிவிக்கவும்

மேஷம் செவ்வாய் அன்று அனுமனுக்கு வடைமாலை சாற்றி வழிபடவும்.
ரிஷபம் ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வடை மாலை அணிவித்து,
வெண்ணெய் சாத்தி, நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்பவர்களுக்கு
தீவினைகள் பறந்தோடும்.
கும்பம் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாற்றி வழிபட காரிய வெற்றி
உண்டாகும்.
எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: