திங்கள், 22 பிப்ரவரி, 2016

049. தினமும் கோயிலுக்குச் சென்று வழிபடவும்

049. தினமும் கோயிலுக்குச் சென்று வழிபடவும்

மிதுனம் குரு, தட்சிணாமூர்த்தியைத் தொடர்ந்து வழிபடவும்.
கன்னி தினமும் வீட்டில் துளசிச்செடிக்கு வழிபாடு செய்வது நன்மை தரும்.
சிம்மம் தினமும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று
சிவதரிசனம் செய்து வரவும்.
விருச்சிகம் துர்க்கையன்னையை தொடர்ந்து வழிபட்டால்,
எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள்.
மகரம் விநாயகர் கோயிலுக்கு தினமும் செல்வது நன்று -

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: