வெள்ளி, 11 மார்ச், 2016

077. மாலை அணிவித்து, தீபமிட்டு,நிவேதனம் வழிபாடு

077. மாலை அணிவித்து, தீபமிட்டு,நிவேதனம் வழிபாடு

மேஷம் சனிபகவானுக்கு சனிக்கிழமை கருநீல மலர் மாலை சூட்டி,
நல்லெண்ணெய் தீபமிட்டு, எள் அன்னம் நிவேதனம் செய்து வழிபட்டால்
வந்தவினை அகன்று வளர் செல்வம் தேடி வரும்.8 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: