வியாழன், 18 பிப்ரவரி, 2016

043. 108 முறை எழுதலாம்,சொல்லலாம்

043. 108 முறை எழுதலாம்,சொல்லலாம்

மேஷம் தினசரி 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி வாருங்கள்.
ரிஷபம் ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்று தினசரி 108 முறை சொல்லலாம்.
துலாம் ஓம் நமசிவாய என்று தினசரி தியானம் செய்யலாம்.
துலாம் ஸ்ரீராமஜெயம் எழுதவும்.
கும்பம் ஓம் ஹரி ஹரி ஓம் என்று தினசரி 108 முறை சொல்லலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

042. விநியோகம்

042. விநியோகம்

மேஷம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
ரிஷபம் சனிக்கிழமை எள்ளால் செய்த உணவை தானமளியுங்கள்.
ரிஷபம் சனியன்று பெருமாள் கோயிலில் அன்னதானம் செய்யவும்.
மிதுனம் கோயிலில் அன்னதானம் செய்யுங்கள்.
மிதுனம் வியாழக்கிழமை 30 லட்டை குரு சந்நதியில் கொடுக்க வேண்டும்.
கடகம் சிவனடியார்க்கு அன்னதானம் செய்யவும்.
கடகம் அன்னதானம் செய்யுங்கள்.
கடகம் சனிக்கிழமை எள்ளால் செய்த உணவை தானமளியுங்கள்.
சிம்மம் அன்னதானம் செய்யுங்கள். 
கன்னி புதன்கிழமையில் பெருமாளை வணங்கி 9 ஏழைகளுக்கு புளியஞ்சாதம்
அன்னதானம் வழங்க மனதெளிவு உண்டாகும்.
அறிவு திறன் அதிகரிக்கும்.
கன்னி கருப்புக் கொண்டைக் கடலையால் செய்த உணவுப் பொருளை கோயிலில்
வியாழக்கிழமையன்று கொடுங்கள்.
கன்னி சர்க்கரைப் பொங்கல் செய்து புதன் கிழமைகளில் ஏதேனும் ஒரு
ஆலயத்தில் விநியோகம் செய்யவும். 
துலாம் சனிக்கிழமை எள்ளினால் செய்த இனிப்பை ஏழைகளுக்கு
அளியுங்கள்.
துலாம் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
விருச்சிகம் சனிக்கிழமை ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
எள்ளால் செய்த இனிப்பையும் வழங்கலாம்.
விருச்சிகம் சனிக்கிழமை எள் இனிப்பை ஏழைகளுக்கு அளியுங்கள்.
விருச்சிகம் அன்னதானம் செய்யுங்கள்.
தனுசு அன்னதானம் செய்யுங்கள்.
தனுசு சனிக்கிழமையன்று ஏழைகளுக்கு உணவு அளியுங்கள்.
தனுசு சனிக்கிழமை எள்ளால் செய்த இனிப்பை ஏழைகளுக்கு அளியுங்கள்.
குடை மற்றும் பாத அணி தானம் செய்யலாம்.
தனுசு ஞாயிற்றுக்கிழமை கோதுமையால் செய்த இனிப்பையோ அல்லது
பலகாரத்தையோ எடுத்துச் சென்று குடிசைவாசிகளுக்குக் கொடுங்கள்.
மகரம் வியாழக்கிழமை கருப்புக் கொண்டைக்கடலை சுண்டல்
அளியுங்கள்.
மகரம் வியாழன்தோறும் சாயிபாபா கோவிலில் அன்னதானம் செய்யவும்.
மகரம் மயானக்கொல்லை ஊர்வலத்தில் வரும் பக்தர்களுக்கு நீர்மோர்
பானகம் வழங்கவும்.
மகரம் வியாழக்கிழமைகளில் சிறிய அளவிலாவது உணவு வாங்கி/ எடுத்துச்
சென்று தேவையுள்ள நபர்களுக்கு அளியுங்கள்.
மகரம் ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்து வாருங்கள்.
மகரம் சித்திரைப் பிறப்பு நாளன்று ஏழை ஒருவருக்கு அன்னதானம் செய்யவும்.
கும்பம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு மாதம் ஒரு வெள்ளிக்கிழமையில்
அன்னதானம் செய்யலாம்.
மீனம்கருப்புக் கொண்டைக் கடலையை வியாழக்கிழமை கோயிலில்
கொடுக்கவும்.
மீனம் சிவனடியார்க்கு அன்னதானம் செய்து வரவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

041. நட்சத்திரங்கள் - அதிஸ்டம் தரும் தெய்வங்கள்

041. நட்சத்திரங்கள் - அதிஸ்டம் தரும் தெய்வங்கள்

01. அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 17 பிப்ரவரி, 2016

040. அர்ச்சனை

040. அர்ச்சனை

மேஷம் முருகருக்கு அர்ச்சனை செய்யவும்.6 வாரம்.
கடகம் செவ்வாய்க்கிழமை நாகம் உள்ள கோயிலுக்குச் சென்று
அர்ச்சனை செய்யவும்.
கடகம் சூரியன், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யவும்.
சிம்மம் சனிக்கிழமை விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
கன்னி செவ்வாய், ராகு, கேதுவுக்கு அர்ச்சனைகள் தொடர்ந்து
செய்வது நல்லது.9 வாரம்.
விருச்சிகம் சனி, கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.
தனுசு சனிக்கிழமை விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள்.11 வாரம்.
கும்பம் சூரியன், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
கும்பம் சனிக்கிழமை விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள். 11 வாரம்.
கும்பம் பரமேஸ்வரனுக்கு நாகலிங்கப் பூவினால் அர்ச்சனை செய்து
வழிபடுங்கள்.
மீனம் முருகருக்கு அர்ச்சனை செய்யவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

039. வெண்ணை சாற்றி

039. வெண்ணை சாற்றி

மேஷம் பிரதி செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு
வெண்ணை சாற்றி வழிபடலாம்.
ரிஷபம் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடவும்.
மிதுனம் புதன்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி பசு மாட்டுக்கு
கீரை, பழங்கள் கொடுக்கலாம்.
மிதுனம் ஸ்ரீ ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி
வணங்க மனதில் தைரியம் உண்டாகும்.
எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
மிதுனம் சனியன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடவும்.
மகரம் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க,
வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
மனதில் தைரியம் அதிகரிக்கும்.8 வாரம்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

038. புண்ணிய ஸ்தலங்கள்

038. புண்ணிய ஸ்தலங்கள்

மேஷம் சிம்மத்தில் குரு பகவான் 5–ல் சஞ்சரித்து உங்கள் ராசியைப்
பார்க்கப் போகிறார். குரு வக்ர இயக்கத்திலே தான் வந்து பார்க்கப்
போகிறார்.
வக்ர இயக்கத்தில் குரு இருந்தாலும் கூட உங்கள் ராசியைப்
பொறுத்தவரை 12–க்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால்
புனிதப் பயணங்கள் இனிய பலன்களை ஏராளமாகக் கொடுக்கப்
போகின்றது. 
மேஷம் குருபகவான் தனது 7ம் பார்வையால் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால்
நீண்ட காலமாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய தலங்களுக்குச்
சென்று வருவீர்கள்.
மேஷம் 12வது வீட்டில் கேது நிற்பதால் புகழ் பெற்ற புண்ணிய
ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
ரிஷபம் சுகாதிபதி சூரியனும் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் புண்ணிய
ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
ரிஷபம் கேதுவும் லாப வீட்டிலேயே வலுவாக அமர்ந்திருப்பதால்
புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
ரிஷபம் குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் 
செய்து குமரி அம்மனையும், விவேகானந்தர் பாறையில் உள்ள அம்மனின்
திருப்பாதங்களையும் தரிசிப்பது நல்லது.
ரிஷபம் குரு 5-ல் நிற்பதால் நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று
நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடனை
செலுத்துவீர்கள்.
மிதுனம் உங்கள் யோகாதிபதிகளான புதனும், சுக்ரனும் ராசிக்கு 8ல்
நிற்கும் போது நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த
வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
மிதுனம் சனிபகவான் ராசிக்கு 6ம் வீட்டில் வலுவாக  அமர்ந்திருப்பதால் நீண்ட
காலமாக செல்ல நினைத்திருந்த அண்டை மாநில புண்ணியத் தலங்களுக்குச்
சென்று வருவீர்கள்.
மிதுனம் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் புண்ணிய
ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
கடகம் உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் ஆட்சிபெற்று
வலுவாக இருப்பதால் புண்ணிய தலங்களுக்கும் சென்று நேர்த்திக்
கடனை முடிப்பீர்கள்.
சிம்மம் உங்கள் ராசியின்மீது அமர்ந்திருக்கிறார்.
ஐந்தாம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் இது வரை தள்ளிப் போய்க்
கொண்டிருந்த கோயில் பயணங்கள் இப்போது அமையும். 
சிம்மம் உங்களுடைய ராசிக்கு 12-ல் குரு நிற்கும் போது
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
கன்னி உங்கள் ராசியிலேயே செவ்வாயும், ராகுவும் நிற்பதால் நீண்ட காலமாக
செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய
ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
கன்னி 3-ல் சனி தொடர்வதால் நீண்ட காலமாக போக வேண்மென்று
நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச்
சென்று வருவீர்கள்.
துலாம் ராகுவும், குருவும் லாப வீட்டிலேயே வலுவாகத் தொடர்வதால்
நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை
மாநிலப் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
துலாம் ராகு லாப வீட்டில் நிற்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று
வருவீர்கள்.
விருச்சிகம் 10-ல் ராகுவும், குருவும் நிற்பதால் அண்டை மாநிலப்
புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
தனுசு கேது 3-ம் வீட்டில் இருப்பதால் வெளிமாநில புண்ணிய
ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
மகரம் குரு உங்கள் ராசிக்கு 8-ல் மறைவதால் அண்டை மாநிலப் புண்ணிய
ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
மீனம் ராகு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புண்ணிய ஸ்தலங்கள்
சென்று வருவீர்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 22 ஜனவரி, 2016

037. இலைமாலை அணிவிக்கவும்

037. இலைமாலை அணிவிக்கவும்

மேஷம் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை வில்வ மாலை சூட்டி வழிபட்டால்
நல்ல பலன் கிடைக்கும்.
மேஷம் சனிக்கிழமைதோறும் அறுகம்புல்லை விநாயகருக்கு அர்ப்பணிக்கவும். 
மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.
ரிஷபம் செவ்வாய் அன்று ஆஞ்சநேயருக்கு துளசிமாலை சாற்றி
வழிபடவும்.9 வாரம்.
ரிஷபம் பெருமாளுக்கு வியாழக்கிழமை துளசி மாலை அணிவித்து
வழிபடுங்கள்.5 வாரம்.
மிதுனம் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வெற்றிலை மாலை, துளசி மாலை
சாற்றி வணங்கலாம்.
மிதுனம் புதன்கிழமைகளில் விஷ்ணுவுக்குத் துளசி மாலை சாத்துங்கள்.5 வாரம்.
மிதுனம் ஆஞ்சநேய சுவாமிக்கு சனிக்கிழமை அன்று வெற்றிலை மாலை சூட்டி
வழிபட்டால் நல்ல பலனை அளிக்கும்.
மிதுனம் புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாளுக்கு துளசி அல்லது
மரிக்கொழுந்து மலரை சாத்தி வழிபடவும்.
அனைத்து காரியங்களும் பெருமாள் கிருபையால் நன்மையாகவே நடக்கும். 
கடகம் துர்க்கைக்கு வேப்பிலை அர்ப்பணித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும்.
காரிய வெற்றி கிடைக்கும்.
கடகம் புதன்கிழமையில் துளசி மாலையை விஷ்ணு கோயிலுக்கு அளியுங்கள்.
கடகம் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.
சிம்மம் வில்வத் தளங்களை சிவனுக்கு சார்த்திவர தீமைகள் அகலும்.
சிம்மம் விநாயகப் பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அருகம்புல் மாலை
சூட்டி வழிபடுங்கள்.
சிம்மம் மகாவிஷ்ணுவை புதன்கிழமை அன்று துளசி மாலை சூட்டி
வழிபட்டால் மன அமைதி கிட்டும்.
கன்னி சனிக்கிழமை அன்று ஆஞ்சநேய சுவாமிக்கு வெற்றிலை மாலை சாற்றி
வழிபாடு செய்வது நன்மை தரும்.
கன்னி புதன்கிழமைதோறும் மரிக்கொழுந்து மலரை பெருமாளுக்குக் கொடுக்கவும்.
கனகாம்பர மலரையும் துர்க்கைக்கு அர்ப்பணிக்கலாம்.
எல்லாம் இறைவன் அருளால் நன்றாகவே நடக்கும். 
கன்னி விஷ்ணுவை வணங்கி துளசி மாலை சாற்றுங்கள்.
துலாம் நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.
துலாம் புதன்கிழமை அன்று பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து
வழிபடுவது நல்லது.
துலாம் சனிக்கிழமை அன்று விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலை சூட்டி
வழிபட்டால் தடைகள் அகலும்.
தனுசு துளசி தளத்தை பெருமாளுக்கு வியாழன் தோறும் அர்ப்பணித்து
வணங்கி வர அவரின் கிருபை கிடைக்கும்.
மகரம் ‘‘வில்வ தளத்தை’’ சிவனின் உச்சி குளிர அணிவித்து அர்ச்சனை
செய்துவர துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்
மகரம் வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும்.
மகரம் அறுகம்புல்லை அருகிலிருக்கும் விநாயகருக்கு சாத்தி வழிபடவும்.
மகரம் புதன்கிழமை துளசி மாலையை விஷ்ணுவுக்கு சமர்ப்பியுங்கள்.
கும்பம் வியாழக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போட்டு
வழிபடவும்.
உங்கள் தடைகள் அனைத்தும் விலகி மனதில் உற்சாகமும், புத்துணர்வும்
வந்து சேரும். 
கும்பம் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

036. நைவேத்யம் 

036. நைவேத்யம் 

மிதுனம் கண்ணனுக்கு வெண்ணெய் படைத்து வணங்கி வாருங்கள்.
சிம்மம் சனிக்கிழமை அனுமனைத் துதியுங்கள்.
எள்ளால் செய்த இனிப்பை வழங்குங்கள்.
கன்னி சர்க்கரைப் பொங்கல் செய்து புதன் கிழமைகளில் ஏதேனும்
ஒரு ஆலயத்தில் விநியோகம் செய்யவும்.  
கன்னி வியாழக்கிழமை நவகிரகம் சுற்றி இனிப்பு விநியோகம் செய்யுங்கள்.
குருவை வணங்குங்கள்.
மகரம் வியாழக்கிழமை நவகிரக சந்நதியில் கருப்புக்
கொண்டைக்கடலை சுண்டல் அளியுங்கள்.
மகரம் சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கி, கதம்ப சாதம்
தானம் செய்யலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

035. நமஸ்காரம்

035. நமஸ்காரம்

மேஷம் சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.
ரிஷபம் சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள்.
மிதுனம் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
சிம்மம் சூரிய உதயத்திற்குப் பின் தூங்குவதைத்  தவிர்க்கவும்.
சிம்மம் தினந்தோறும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து வருவது உடல்
ஆரோக்யத்திற்கு நல்லது.
தனுசு தினசரி காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.
மீனம் தினந்தோறும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்துவ
சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

034. பிரதட்சிணம்

034. பிரதட்சிணம்

மேஷம் முருகரைக் கோயிலில் பிரதட்சணம் செய்யுங்கள்.
ரிஷபம் சனிக்கிழமை கோயிலை சுற்றுங்கள்.
ரிஷபம் வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச்
சென்று 11 முறை வலம் வரவும்.
பணப் பிரச்னை நீங்கும்.
உறவினர் மற்றும் நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும்.
சிம்மம் ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும்.
விருச்சிகம் செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் அம்பாள்
கோயிலுக்குச் சென்று 3 முறை வலம் வரவும். 
விருச்சிகம் நவகிரகப் பிரதட்சிணம் செய்யுங்கள்; நன்மைகள் பெருகும்.
தனுசு வியாழக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.  
தனுசு ஞாயிறுக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.  
மகரம் சனிக்கிழமைகளில் அனுமன் கோயிலை வலம் வரவும்.  
கும்பம் பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாம்.
கும்பம் சனிக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.  

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 21 ஜனவரி, 2016

033. அபிஷேகம்

033. அபிஷேகம்

மிதுனம் திங்கட்கிழமை சிவனுக்குப் பாலபிஷேகம் செய்து,
கோயிலுக்கு சங்கு வாங்கிக்கொடுங்கள்.
கடகம் திங்கட்கிழமைதோறும் அம்மனுக்கு எலுமிச்சை அபிஷேகம்
செய்து வணங்க அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும்.
மனதில் அமைதி பிறக்கும்.
கடகம் துர்க்கைக்கு செவ்வாய்க்கிழமை அபிஷேகம் செய்து
அர்ச்சனை செய்வது நன்று.9 வாரம்.
சிம்மம் கருமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடவும்.
கன்னி புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனுக்கு பால் அபிஷேகம்
செய்து தீபம் ஏற்றி வணங்கி வருவது புத்தி சாதுரியத்தை தரும்.
சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.5 வாரம்.
கன்னி சிவன் கோயிலில் அபிஷேகப் பொருட்களும் முடிந்தால்
சங்கு ஒன்றும் வாங்கிக் கொடுங்கள்.
துலாம் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள்.
6 வாரம்.
துலாம் எலுமிச்சை கனியைப் பிழிந்து சாறு எடுத்து அம்மனுக்கு
அபிஷேகத்திற்கு படைத்துவர வாழ்வில் வசந்தம் வீசும்.6 வாரம்.
துலாம் விநாயகர் அபிஷேகத்துக்கு பால், தேன், பழங்கள்  வாங்கி
தரலாம்.
மகரம் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள்.
மகரம் திங்கட்கிழமை அன்று சிவன் கோயிலில் பால் அளித்து அபிஷேகம்
செய்யுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

032. உணவைத் தவிர்

032. உணவைத் தவிர்

சிம்மம் வியாழக்கிழமை ஒருவேளை உணவைத் தவிர்த்து அதற்கு பதில் பால்,
பழம் உண்ணலாம்.
மீனம் வியாழக்கிழமை ஒருவேளை உணவைத் தவிர்த்துப் பால் பழம்
என்று எடுத்துக் கொள்ளலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

031. தீபம் சைவம் வழிபாடு

031. தீபம் சைவம் வழிபாடு

மேஷம் செவ்வாய்க் கிழமையில் துர்க்கை அம்மனை தரிசனம் செய்து தீபம்
ஏற்றி வர காரிய தடைகள்  நீங்கும்.
தொழில், வியாபாரம் சிறக்கும். 
மேஷம் வியாழக்கிழமை நவகிரக சந்நதியில் நெய் விளக்கேற்றுங்கள்.
4 வாரம்.
மேஷம் சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுங்கள்.
மேஷம் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள் விளக்கேற்றி
வைத்து வழிபடலாம் 8 வாரம்.
மேஷம் மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வணங்கி
வர கஷ்டங்கள் தீரும்.
மனநிம்மதி உண்டாகும்.
மேஷம் முருகருக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்யுங்கள்.
மேஷம் லிங்கோத்பவருக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.
ரிஷபம் வெள்ளிக்கிழமையில் நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபமேற்றி
அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். 6 வாரம்.
மனதில் மகிழ்ச்சி உண்டாகும். 
ரிஷபம் சனி பகவானுக்கு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய்
தீபமேற்றி வழிபடுவது நன்மை தரும். 8 வாரம்.
மிதுனம் சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வருவதும் நல்லது.
கடகம் தக்ஷிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபடவும். 3 வாரம்.
கடகம் வியாழக்கிழமை அன்று குருபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு
வழிபட்டால் வந்தவினைகள் அகலும்.
கடகம் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றி 4 வாரம்
கடகம் சிவாலயத்தில் உள்ள நடராஜப்பெருமான் சந்நதியில் விளக்கேற்றி
வழிபடவும்.
கடகம் தேங்காய் மூடியில் நெய்யிட்டு திரிபோட்டு விளக்கேற்றி
விநாயகர் கோயிலில் வையுங்கள் .
சிம்மம் ஞாயிற்றுக்கிழமையில் சிவசூரியனை தீபம் ஏற்றி வழிபட்டு
வர கடன் பிரச்சனை குறையும்.
முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.7 வாரம்
சிம்ம ராசி சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். 8 வாரம்.
நாகரை வழிபடுவது நல்லது. ராகு 4 வாரம்.
சிம்மம் செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு நெய் விளக்கேற்றுங்கள்.
கன்னி வியாழக்கிழமை கோயிலில் நெய்விளக்கேற்றி கருப்புக் கொண்டைக்
கடலை கொடுக்கவும்.3 வாரம்.
துலாம் சனிக்கிழமை நவகிரகம் சுற்றி நல்லெண்ணெய்
விளக்கேற்றுங்கள். 8 வாரம்.
விருச்சிகம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு
நெய் தீபமேற்றி வழிபட்டால், ஒளிமயமான வாழ்க்கை அமையும்.
விருச்சிகம் சனிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
8 வாரம்.
விருச்சிகம் சனிக்கிழமைகளில் சனிபகவான் சந்நதியில் எள்முடிச்சு
விளக்கேற்றி வைக்கலாம்.8 வாரம்.
தனுசு நாயன்மார் சந்நதியில் விளக்கேற்றுவது நன்மை தரும்.
தனுசு சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபாடு
செய்யுங்கள். 7 வாரம்.
தனுசு வெள்ளிக்கிழமை துர்க்கை தேவிக்கு நெய் தீபமேற்றி வழிபட்டால்
வளமான வாழ்வு வந்தமையும்.
மகரம் புதன்கிழமையன்று புத பகவானுக்கு நெய் தீபமிட்டு வழிபட்டு
வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
மகரம் வியாழக்கிழமை நவகிரக சந்நதியில் நெய்விளக்கேற்றுங்கள்.
3 வாரம்.
கும்பம் விநாயகரை வணங்கி சனிக்கிழமை தேங்காயை உடைத்து
அதன் 2 மூடிகளிலும் நெய் நிரப்பி அதில் திரியிட்டு
விளக்கேற்றுங்கள்.11 வாரம்
கும்பம் சுக்ர பகவானுக்கு வெள்ளிக்கிழமை நெய் தீபமிட்டு
வழிபட்டால் நலம் கூடும். 6 வாரம்.
கும்பம் வெள்ளியன்று துர்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றி 
வழிபடுங்கள். 4 வாரம்.
கும்பம் வெள்ளிக்கிழமை துர்க்கா தேவிக்கு நெய் தீபமிட்டு வழிபாடு
செய்தால் மகிழ்ச்சி வந்து சேரும்.
கும்பம் நவக்கிரக சந்நதியில் விளக்கேற்றி வழிபடவும்.9 வாரம்.
மீனம் தினமும் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் விளக்கேற்றி வைத்து
வணங்குவது நலம்.
மீனம் முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை நெய் தீபமிட்டு
வழிபட்டால் வாழ்க்கையில் செல்வம் சேரும். 6 (or) 9 வாரம்.
மீனம் வியாழக்கிழமை கோயிலில் நெய்விளக்கேற்றி கருப்புக்
கொண்டைக் கடலையை கொடுக்கவும்.3 வாரம்
மீனம் சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபடவும்.
மீனம் குரு, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும். 3 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.