புதன், 20 ஜூலை, 2016

094. சைவம் ஆலய தரிசணம் பகுதி = II

094. சைவம் ஆலய தரிசணம் பகுதி = II

கன்னி தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பரை தரிசித்து வாருங்கள்.
கன்னி தஞ்சாவூர்-திருக்கருகாவூர் வழியில் தென்குடித்திட்டை உள்ளது.
தட்சிணாமூர்த்தி நின்ற நிலையில் ராஜகுருவாக அருள்பாலிக்கும் தலத்தை
தரிசித்து வாருங்கள்.
கன்னி காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும்,
ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பிரதோஷ நாளில் வணங்குங்கள்.
கன்னி காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்குச் சென்று தரிசிக்கலாம்.
கன்னி திருத்தணி முருகப் பெருமானை தரிசித்து வாருங்கள்.
துலாம் திருச்சி உச்சிபிள்ளையாரை தரிசித்து வாருங்கள்.
துலாம் செஞ்சிக்கு அருகேயுள்ள மேல்மலையனூர் அங்காள
பரமேஸ்வரியை தரிசித்து வாருங்கள்.
துலாம் திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்குச்
சென்று தரிசிக்கலாம்.
துலாம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தேப்பெருமாநல்லூர்
சிவாலயத்திற்குள் அருளும் அன்னதான தட்சிணாமூர்த்தியை தரிசித்து
வாருங்கள்.
துலாம் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் சென்று மதுரகாளியம்மனை
தரிசித்து குங்குமார்ச்சனை
செய்துகொள்வதும், அம்மனின் அருட்பிரசாதமான குங்குமத்தினை தினமும்
நெற்றியில் இட்டுக்கொள்வதும் நல்லது.
துலாம் வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூர் காசி பைரவரை அஷ்டமி திதி
நாள் அல்லது சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள்.
துலாம் தம்பதியராக திருக்கடையூர் சென்று அபிராமி, அமிர்தகடேஸ்வரரை
தரிசித்து வரவும்.
விருச்சிகம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
விருச்சிகம் திருச்சி, பெரம்பலூருக்கு அருகேயுள்ள சிறுவாச்சூர் அம்மனை
தரிசித்துவிட்டு வாருங்கள்.
விருச்சிகம் பூந்தமல்லியில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 40 கி.மீ.
தொலைவில் உள்ளது இலம்பையங்கோட்டூர்.
இத்தலத்தில் கால்களை சம்மணமிட்டு அமர்ந்து மார்புக்கு அருகே
சின்முத்திரையைக் காட்டும் வித்தியாச வடிவில் தட்சிணாமூர்த்தியை
தரிசித்து வாருங்கள்.
விருச்சிகம் அறுபடைவீடுகளுக்கும் சென்று வருவது நன்மை தரும்.
விருச்சிகம் திருத்தணி தணிகைவேலனை தரிசிக்க நன்மை உண்டாகும்.
விருச்சிகம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
விருச்சிகம் பழனி முருகனை வணங்கி வர குடும்ப பிரச்னை தீரும்.
காரிய வெற்றி உண்டாகும்.
தொழில் வியாபாரம் சிறக்கும். 
விருச்சிகம் காரைக்காலுக்கு அருகிலுள்ள திருநள்ளாறில் அருள்பாலிக்கும்
ஸ்ரீதர்ப்பாரேண்யஸ்வரரையும், ஸ்ரீசனிபகவானையும் ஏதேனும் ஒரு
சனிக்கிழமை அல்லது வியாழக் கிழமையில் வணங்குங்கள்.
தனுசு சென்னை-திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்கு முன்
தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோயில் உள்ளது.
சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகோடு அருள் ததும்பும்
திருமுகத்தோடு வீற்றிருக்கிறார்.
இவரை இயன்றபோதெல்லாம் தரிசித்து வாருங்கள்.  
தனுசு பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை தரிசிப்பதால் நலம்
பெறுவீர்கள்.
தனுசு திருவள்ளூருக்கு அருகேயுள்ள திருவாலங்காடு தலத்தில் அருளும்
நடராஜரை திருவாதிரை நட்சத்திர நாளில் நெய் தீபமேற்றி
வணங்குங்கள்.
மகரம் குடும்பத்தினருடன் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று
அம்பிகையை தரிசிப்பதால் சிரமங்கள் விலகி நன்மை காண்பீர்கள்.
மகரம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
மகரம் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருவையாறு பஞ்சநதீஸ்வரர்
திருக்கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தி திருவடியின் கீழ் ஆமையுடன்
திருக்காட்சியளிக்கிறார்.
இவரை இயன்றபோதெல்லாம் தரிசித்து வாருங்கள்.
மகரம் வேலூருக்கு அருகேயுள்ள சேண்பாக்கம் தலத்தில் அருளும் விநாயகரை
சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
மகரம் சென்னைக்கு அருகில் உள்ள திருவேற்காடு கருமாரியம்மனை தரிசித்து
வருவது நன்மை பயக்கும்.
மகரம் தஞ்சாவூர் பிரகதீஸ்வரரையும் அங்குள்ள வாராஹியையும் தரிசித்து
வாருங்கள்.
கும்பம் திருநள்ளாறு சென்று வரவும்.
கும்பம் குருபகவான் தன் மகன் கசனுக்காக தவம் புரிந்த தலம்,
குருவித்துறை.
மதுரை பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறைக்கு செல்ல
பேருந்துகள் உள்ளன.
இத்தலத்திற்கு சென்று தரிசித்து வாருங்கள்.
கும்பம் தஞ்சை பெரிய கோயில் வாராஹிக்கு அபிஷேக, ஆராதனைகள்
செய்ய எடுத்த காரியம் தடையின்றி நிறைவேறும்.
கும்பம் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருக்கண்டியூரில் அருள்பாலிக்கும்
பிரம்மசிரகண்டீஸ்வரரை எள் தீபமேற்றி வணங்குங்கள்.
கும்பம் அபிதகுசலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வர ஸ்வாமிக்கு
அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம்.
மீனம் சிதம்பரம் நடராஜரை தரிசித்து வாருங்கள்.
மீனம் திருத்தணி முருகனை சஷ்டி திதி நாளில் சென்று வணங்குங்கள்.
மீனம் திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவனை வழிபடலாம்.
மீனம் சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில்.
மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் தட்சிணாமூர்த்தி
அருள்கிறார்.
இயன்ற போதெல்லாம் சென்று வாருங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 14 ஜூன், 2016

093. வைணவம் வழிபாடு பகுதி = II

093. வைணவம் வழிபாடு பகுதி = II

துலாம் உலகளந்த பெருமாளை வணங்கி வாருங்கள்.5 வாரம்
துலாம் தந்வந்திரி வழிபாடு உடல்நலம் காக்கும்.
துலாம் பெருமாளை வழிபட்டு வரவும்.5 வாரம்
துலாம் ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். 5 வாரம்
துலாம் ஸ்ரீ ராதாகிருஷ்ணரை வழிபட்டு வரவும்.5 வாரம்
துலாம் மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்னை தீரும்.
மன நிம்மதி கிடைக்கும்.6 வாரம்.
துலாம் ஆஞ்சநேயர் வழிபாடு, நன்மை தரும் 8 வாரம்.
விருச்சிகம் அன்னை வாராஹியை வழிபடவும்.
விருச்சிகம் சங்கரநாராயணனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம். 5 வாரம்
விருச்சிகம் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 5 வாரம்
விருச்சிகம் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.6 வாரம்.
தனுசு மஹாலட்சுமியை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக்
கொள்ளலாம். 6 வாரம்
தனுசு பெருமாள் வழிபாடு உகந்தது. 5 வாரம்.
தனுசு ஹயக்ரீவரை வணங்கி வாருங்கள்.5 வாரம்.
தனுசு ஸ்ரீலக்ஷ்மிநாராயணனை வணங்கி வாருங்கள்.6 வாரம்.
தனுசு லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.6 வாரம்.
தனுசு காமதேனு வழிபாடு கவலையைத் தீர்க்கும்.
தனுசு ஆஞ்சநேயப் பெருமானை வழிபட்டு வரவும். 8 வாரம்.
மகரம் திருவேங்கடவனை வழிபட்டு வரவும்.5 வாரம்
மகரம் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளை வழிபடுவது நல்லது. 5 வாரம்
மகரம் ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். 5 வாரம்
மகரம் நாராயணனை வணங்கி வர நன்மைகள் பெருகும்.5 வாரம்
மகரம் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 5 வாரம்
மகரம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.6 வாரம்.
மகரம் சஞ்சீவிராயனை வணங்கி வரவும்.8 வாரம்
மகரம் ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
மனக் குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். 
கும்பம் குருவாயூரப்பனை வணங்கி வாருங்கள்.5 வாரம்
கும்பம் மஹாவிஷ்ணுவை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம். 5 வாரம்
கும்பம் ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.5 வாரம்.
கும்பம் பள்ளிகொண்ட பெருமாளை வணங்கி வரவும்.5 வாரம்.
கும்பம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 6 வாரம்.
கும்பம் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.6 வாரம்.
மீனம் பெருமாளை வழிபட்டு வரவும். 5 வாரம்
மீனம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 6 வாரம்.
மீனம் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக்
கொள்ளலாம்.5 வாரம்
மீனம் கருடாழ்வாரை வணங்கி வரவும்.4 (OR) 7 வாரம்.
மீனம் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 5 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 28 ஏப்ரல், 2016

092. நவகிரக வழிபாடு

092. நவகிரக வழிபாடு

மேஷம் சூரியநாராயணனை வணங்கி வாருங்கள். 7 வாரம்.
மேஷம் குரு சிம்ம ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கின்றார்
முருகப்பெருமான் வழிபாடு உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திடும்.
6 வாரம். 
மேஷம் சனீஸ்வரர் வழிபாடு, சங்கடம் தீர்க்கும், 8 வாரம்.
மேஷம் அஷ்டமத்துச் சனிக்கு சனிக்கிழமை தோறும், சனிக்கவசம் பாடி
சனி பகவானை வழிபட்டால் காரியத் தடைகள் அகலும்.
ரிஷபம் சனிபகவானை வழிபட்டு வரவும்.8 வாரம்.
ரிஷபம் சனிக்கிழமைதோறும் மல்லிகை மலரை அருகிலிருக்கும்
நவகிரகங்களுக்கு அர்ப்பணிக்கவும்.
ரிஷபம் சனிக்கிழமை நவகிரகங்களைச் சுற்றி நல்லெண்ணெய் விளக்கேற்ற
வேண்டும். 
ரிஷபம் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து சனி கவசம் பாடி,
சனி பகவானை வழிபடுவதோடு எள் தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.
மிதுனம் சனிபகவானை வழிபட்டு வரவும்.
மிதுனம் புதன் கிழமையில் நவகிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க
எல்லா நன்மைகளும் உண்டாகும்.
கல்வியில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம் புதன்தோறும் அருகிலிருக்கும் நவகிரக கோவிலுக்கு சென்று நெய்
தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.
மிதுனம் நவகிரக சந்நதியில் துவரம் பருப்பு அளியுங்கள். 
கடகம் 2-ல் குரு இருப்பதால் நடராஜப் பெருமான் வழிபாடு
நன்மையை வழங்கும்.
அதிசார குருவின் ஆதிக்க காலத்தில் குரு வழிபாட்டை
மேற்கொள்ளுங்கள்.
கடகம் புதன்தோறும் அருகிலிருக்கும் நவகிரக கோயிலுக்கு சென்று நெய்தீபம்
ஏற்றி அர்ச்சனை செய்யவும்.
சிம்மம் நவகிரக வழிபாடு செய்வது நல்லது.9 வாரம்.
சிம்மம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியைத் துதித்து நவகிரக சந்நதியில்
சுக்கிரனுக்கு மொச்சை அளியுங்கள்.
கன்னி குரு, ராகுவுக்கு பிரீதி செய்யவும்.
கன்னி சனிபகவானை வழிபட்டு வரவும். 8 வாரம்.
துலாம் வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிரபகவானை வணங்கி
மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும்.
வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியைத் துதித்து நவகிரக சந்நதியில் உள்ள
சுக்கிரனுக்கு மொச்சை அளியுங்கள்.
விருச்சிகம் செவ்வாய்கிழமையில் விரதம் இருந்து மாலையில் சிவன்,
நவகிரகங்களை வணங்கி செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு
வர எதிர்ப்புகள் விலகும்.
பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.
விருச்சிகம் வியாழன் தோறும் நவகிரஹ குருபகவானுக்கு விளக்கேற்றி
வழிபடவும்.
விருச்சிகம் சனிபகவானை வழிபட்டு வரவும்.8 வாரம்.
விருச்சிகம் பிரதி சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்முடிச்சிட்ட விளக்கு
ஏற்றி வைத்து வழிபடலாம்.
தனுசு சூரியபகவானை வழிபட்டு வரவும். 7 வாரம்.
தனுசு திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசித்து வாருங்கள்.
தனுசு அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள நவகிரக குருவை
வணங்கி நெய்தீபம் ஏற்றி வலம் வர மனம் தெளிவடையும்.
தனுசு புதன், சனிக்கு ப்ரீதி செய்வது நல்லது.
தனுசு சனிப் பிரீதி செய்யவும்.
தனுசு வியாழன்தோறும் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபடவும்.
3 வாரம்.
தனுசு சனிக்கிழமை நவகிரகம் சுற்றி  அனுமனைத் துதித்து கருப்பு
நிறப்பொருட்களை தானம் கொடுங்கள். 
தனுசு சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணை
தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் 
நிம்மதியை தரும். 8 வாரம்.
மகரம் வியாழனன்று நவகிரகத்தைச் சுற்றுங்கள்.9 வாரம்.
மகரம் சனிபகவானை வழிபட்டு வரவும்.8 வாரம்.
கும்பம் சனிபகவானை வழிபட்டு வரவும்.
கும்பம் அருகிலிருக்கும் கோயிலிலுள்ள நவகிரங்களுக்கு அர்ச்சனை
செய்யுங்கள்.  
மீனம் வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோயிலுக்கு
சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். 3 வாரம்.
மீனம் கருப்புக் கொண்டைக் கடலையை சிறிதளவு வெல்லத்துடன் நவகிரக
சந்நதியில் வியாழக்கிழமை கொடுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 25 ஏப்ரல், 2016

091. பாராயணம் செய்ய,தீபம் வழிபாடு

091. பாராயணம் செய்ய,தீபம் வழிபாடு

மேஷம் செவ்வாய்க் கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி
கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்னைகளும் தீரும்.
காரிய வெற்றி உண்டாகும்.9 வாரம்.
மேஷம் சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹிருதயம்
சொல்லி, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு சகல
சவுபாக்கியங்களும் உண்டாகும்.7 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 29 மார்ச், 2016

090. பிரதட்சிணம்,விநியோகம் செய்க

090. பிரதட்சிணம்,விநியோகம் செய்க

ரிஷபம் வியாழக்கிழமை நவகிரகத்தைச் சுற்றி இனிப்பு விநியோகம்
செய்யுங்கள்.
மீனம் வெள்ளிக்கிழமையன்று நவகிரகத்தைச் சுற்றி மொச்சையைக்
காணிக்கையாக்குங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal..

089. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = II

089. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = II

ஒவ்வொரு தடவை மந்திரம் சொல்லும் போதும் ஒரு சிகப்பு அரலிப்பூ
போட்டு வழிபட வேண்டும்.
தூப தீபம் காட்டி பூசையை முடிக்கவும்.
பின்னர் ராகு, கேதுக்களே உங்களினால் எனக்குண்டாண சகல
தோசங்களும் நீங்கி நான் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ
நீங்கள் அருள் புரிய வேண்டும் என வேண்டி பூசையை நிறைவு
செய்ய வேண்டும்.
9 நாட்கள் இவ்வாறு பூசை செய்த பின் 10ம் நாள் அரிசி, பருப்பு,
தேங்காய், காய் கனிகள் (vetablels and Friuts) உடன் உரிய
தட்சனை வைத்து ஒரு பிராமணரிற்கு தானம் கொடுக்கவும்.
(அப்படி முடியாத பட்சத்தில் பூசை செய்த பொருட்களை பிள்ளையார்
கோவிலில் வைத்து விட்டு தானத்தை ஒரு பிராமணரிற்கு கொடுக்கவும்.)
பின்பு பிள்ளையாரிற்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்யவும்.
நான்கு சன்னியாசிகளிற்கு உரிய தட்சணையுடன் உணவளிக்கவும்.
இந்த பரிகார பூசை ஆரம்பிப்பதற்கு முன் ஒவ்வொரு நாளும் முதலில்
வினாயகர் பூசை செய்ய வேண்டும்.
பஞ்ச முக தீபம் நல்லெண்ணை ஊற்றி ஏற்றி வைத்து வினாயகரிற்கு மலர்
தூவி, தூப, தீப, நைவேத்திய, ஆராதனை செய்து பின் ஓம் வக்ரதுண்ட
மஹாகாய சூர்ய கோடி சமப்பிரப நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேசு
சர்வதா (16 தடவை) என்று வினாயகரை வழிபட்ட பின்னரே சர்ப்ப தோச
பரிகார பூசையை செய்ய வேண்டும்.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தின்

(I) திருநெல்வேலி மாவட்டத்தின் சங்கரன் கோயில் சிவனும், பெருமாளும்
ஒருவராய் இணைந்திருக்கும் கோயில் என்பதால் இந்தக் கோயிலில் உள்ள
மூலவர் சங்கர நாராயணர் ஆகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சிலையின் திருவடிகளை கதிரவன்
தழுவுவதாகக் கூறப்படுகிறது.
சிவனுக்கும் பார்வதிக்கும் தனித் தனி சந்நிதிகளும் இங்குண்டு.
இந்தக் கோயிலில் நெல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கே உள்ள பிரஹாரத்தின் ஒரு பக்கமாய் புற்று மண் பிரசாதம்
சேமிக்கப் படுகிறது.
இந்தப் புற்று மண்ணை நீரில் குழைத்துப் பற்றுப் போல் நெற்றியில் இட்டுக்
கொள்வார்கள்.
கெடுபலன்களும் குறையும் என்று சொல்வார்கள்.
கோயில் சந்நிதியில் நாகத்தின் தலை உள்ளது.
நாகத்தின் மீது வாழை பழம் வைத்து, மஞ்சளைத் தூவியும், பால் ஊற்றி 
அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குகின்றனர்.
கோயில் அருகில் கடை உள்ளது.

(II) திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் சங்கரன் கோயில்
கோயில் சந்நிதியில் நாகத்தின் உடம்பு உள்ளது.
நாகத்தின் மீது வாழை பழம் வைத்து, மஞ்சளைத் தூவியும், பால்
ஊற்றி அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குகின்றனர்.
அம்பாசமுத்திரத்திலேயே பரிகார பொருட்கள் வாங்கிக்கொள்ளவும்.
கோயில் அருகில் கடையில்லை.

(III) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் என்ற ஊருக்கு
பெயர்க் காரணமாய் திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோயில்.
நாகராஜாவிற்கு வழிபாடுகள் நடத்தியப் பிறகு புற்று மண் பிரசாதமாக
வழங்கப்படுகிறது. 
இக்கோயிலிற்கு வெளியே அரச, வேம்பு மரங்களின் இணை நிழலில்
விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
இவரைச் சுற்றி வேலி போல நாகராஜர் சிலைகள் உள்ளன.
நாகத்தின் மீது வாழை பழம் வைத்து, மஞ்சளைத் தூவியும், பால்
ஊற்றி அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குகின்றனர்.
கோயில் அருகில் கடை உள்ளது.
நாகராஜனை வணங்குகின்றவர்கள் நோய் நொடியின்றி நலமெல்லாம்
பெற்று வாழ்வர் என்பதும், மருந்துகளால் குணப்படுத்த முடியாத சில
சரும நோய்கள் கூட நாகராஜரை தொடர்ந்து வணங்குவதால் மறைந்து
போகும் என்றும் இத்திருக்கோயில் விவர ஏடு தெரிவிக்கிறது. 
வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நாக தோஷங்களைப் போக்கும்
முக்கியத் தலமாகவும் இத்திருத்தலம் திகழ்கிறது.
கோயில் சந்நிதியில் நாகத்தின் வால் உள்ளது.

068. எந்த கணத்தில் பூஜை செய்யலாம் இதைப் பார்த்து ஏத்த கணத்தில்
பூஜை செய்யவும்.
இந்தத் தோசம் விலக ராகு காலத்தில் இந்த பரிகார பூஜை செய்யவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal..

088. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = I

088. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = I

ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன்
(குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி ஆகியவை பிரதான கிரகங்கள்.
ராகு, கேது ஆகிய இரண்டும் சாயா (நிழல்) கிரகங்கள்.
ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது
வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது
இடம்பெறும்.
இருவரும் திசைகள் மற்றும் பிற கிரக தசையின் புத்திகளில் யோக, அவ
யோகங்களை அளிக்கும் வல்லமை பெற்றவர்கள்.
ராகு, கேதுக்கு நட்சத்திர அந்தஸ்து உண்டு.
இருக்கும் இடத்தை பொருத்து யோக, அவயோகங்களை தருவார்கள்.
மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும் வல்லமை இந்த 2 கிரகங்களுக்கும்
உண்டு.
பொதுவாக லக்னத்துக்கு 3, 5, 6, 9, 11 போன்ற ஸ்தானங்களில் உள்ள ராகு,
கேது திடீர் தனயோகம், எதிர்பாராத வளர்ச்சி, திடீர் அதிர்ஷ்டங்கள்,
யோகங்கள் போன்றவற்றை தருவார்கள்.
லக்னத்துக்கு 9ம் இடம் கடகம் அல்லது மகர ராசியாக இருந்து அதில் ராகு
அல்லது கேது இருந்தால் ஏட்டுக் கல்வி தவிர, அனுபவ அறிவும், எதையும்
பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டு செயலாற்றுகிற ஆற்றலும் புத்தி
சாதுர்யமும் வெளிப்படும்.
கல்வி, அறிவு தருவதில் ராகு கேது மிக முக்கியமானவர்கள்.
மருந்து, மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிக்க கேதுவின் அருள்
அவசியம்.
திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள்
முக்கிய பங்கு வகிக்கின்றன.
பொருத்தம் பார்க்கும்போது ராகு கேது அமைப்பை பார்த்து முடிவு செய்வது
மிக அவசியம்.
10ம் இடத்து கிரகத்துடன் ராகு சேர்ந்தால் சினிமா துறையில் புகழ் பெற
முடியும்.
செவ்வாயுடன் ராகு சேர்ந்து இருந்தால் பல கலைகளில் வித்தகராகலாம்.
சனியும் ராகுவும் சேர்ந்து இருந்தால் கலைத்துறை, நிழற்படம், எடிட்டிங்,
அனிமேஷன் போன்ற துறைகள் அமையும்.
லக்னத்துக்கு 12ல் கேது இருந்தால் மோட்ச அம்சம் என்பார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய
ராசிகளில் ராகு இருந்தால் உயர்தர ராஜ யோக பலன்கள் உண்டாகும்.
ஒருவர் கோடீஸ்வர பட்டம் பெற்று யோக வாழ்க்கை வாழ குரு, கேது
சேர்க்கை மிக முக்கிய அம்சம்.
ராகு திசை, கேது திசை நடப்பவர்கள் பரிகார பூஜை செய்யலாம்.
கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் பரிகார பூஜை செய்யலாம்.

ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் :-

ராகு ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய
தெய்வங்களை வழிபடலாம்.
நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் (வடக்கு கோவில்) பரிகார
ஸ்தலமாகும்.
விஷ்ணு துர்க்கை வழிபாடு பல தடைகளை நீக்கும்.
கேது கேதுவின் அருள் பெற விநாயகர், சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை
வழிபடலாம்.
நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் (தெற்கு கோவில்) பரிகார
ஸ்தலமாகும்.
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள்,
அர்ச்சனை செய்து வழிபடலாம்.
கரும்புச்சாறு அபிஷேகம் மிகவும் சிறப்புமிக்கதாகும்.
மாரியம்மன் வழிபாடு, புற்றுக்கு பால்வைத்து வழிபாடு செய்து வரவும்
சர்ப்ப தோசம் நீங்கும்.
மாதசிவராத்திரி நாட்களிலும், மகா சிவராத்திரியிலும் முறைப்படி
நோன்பு நோற்று சிவவழிபாடு செய்து வர சர்ப்ப தோசம் நீங்கும்.
குளக்கரையில் வேப்பமரம், அரசமரம் இணைந்துள்ள இடத்தில் இரண்டு
நாகங்கள் இணைந்துள்ள நாகர் சிலை செய்து பிரதிஸ்டை செய்ய சர்ப்ப
தோசம் நீங்கும்.
வினாயகர் மகாமந்திர வழிபாடு, வினாயகர் கவச வழிபாடு, வினாயகர்
விரத வழிபாடு முறைப்படி செய்து வர சர்ப்பதோசம் விலகும் கரும்பாம்பு
(இரும்பு) செம்பாம்பு(செம்பு) செய்து, (இரும்பில் பாம்பு செய்ய
முடியாவிட்டால் வெள்ளியில் பாம்பு செய்யலாம்) அவற்றை ஒரு இரும்பு
அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் வைத்து அவை முழுகும் வரை
நல்லெண்ணை ஊற்றி பூசை அறையில் வைத்து, மலர் தூவி, தூப, தீப,
ஆராதனை செய்து (சாம்பிராணி தூபம், நெய் தீபம, கற்பூர தீபம் காட்டி)
ராகு கேதுவை நினைத்து வழிபடவும்.

மந்திரம்

மந்திரம் சொல்லி; சிகப்பு அரலிப்பூவினால் (சிகப்பு அரலிப் பூ கிடைக்காத
பட்சத்தில் விபூதியினால் மந்திரம் சொல்லலாம்) வழி படவேண்டும்.
இந்த பூசை இரவு 6 மணிக்கு மேலேயே செய்யப்படவேண்டும்.

ராகு மந்திரம்----

ஓம் நாக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரயோதயாத் (108 தடவை).
ஓம் ஹிறியும் ராகுவே நம . (108 தடவை)

கேது மந்திரம்----

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரயோதயாத் (108 தடவை).
ஓம் ஹ{ம் கேதுவே நம. (108 தடவை)

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal..

திங்கள், 28 மார்ச், 2016

087. சைவம் வழிபாடு பகுதி = II

087. சைவம் வழிபாடு பகுதி = II

துலாம் விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும். 11 வாரம்.
துலாம் துர்க்கை வழிபாடு உகந்தது.4 வாரம்.
துலாம் மஹிஷாசுரமர்த்தினியை வணங்கி வர மனோதைரியம்
கூடும்.
துலாம் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
துலாம் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வரவும்.
துலாம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். 
துலாம் சப்தகன்னியரை வழிபட்டு வரவும். 7 வாரம்.
துலாம் மாரியம்மனை வழிபட்டு வர மனக்கவலை தீரும்.
துலாம் மருதமலை ஆண்டவனை வணங்கி வாருங்கள்.6 வாரம்.
துலாம் விஷ்ணுதுர்கையை வணங்கி வாருங்கள்.5 வாரம்.
துலாம் சிவசுப்பிரமணியனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம். 6 வாரம்.
துலாம் அங்காளபரமேஸ்வரியை வணங்கி வாருங்கள்.
துலாம் ஸ்ரீலலிதாம்பிகையை வழிபட்டு வாருங்கள்.
விருச்சிகம் விநாயகரை வழிபட்டு வர, சங்கடங்கள் குறையும்.
விருச்சிகம் ஆறுமுகனை வணங்கி வாருங்கள்.6 வாரம்.
விருச்சிகம் செந்தில் ஆண்டவரை வணங்கி வரவும்.6 வாரம்.
விருச்சிகம் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
விருச்சிகம் சந்தோஷிமாதாவை வணங்கி வாருங்கள்.
விருச்சிகம் முருகனை வழிபடவும். 6 வாரம்.
விருச்சிகம் அண்ணாமலையாரை வணங்கிட அமைதி காண்பீர்கள்.
விருச்சிகம் துர்க்கை வழிபாடு, தைரியம் வளர்க்கும்.4 வாரம்.
விருச்சிகம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். 
விருச்சிகம் பைரவரை வழிபட்டு வரவும்.6 வாரம்.
விருச்சிகம் பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.
விருச்சிகம் பிக்ஷாடனமூர்த்தியை வணங்கி வாருங்கள்.
விருச்சிகம் ராஜராஜேஸ்வரியை வணங்குங்கள்.
தனுசு ஹேரம்ப கணபதியை வணங்கி வரவும்.
தனுசு தட்சிணாமூர்த்தி வழிபாடு, மங்கள வாழ்வு தரும் 3 வாரம்.
தனுசு முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.6 வாரம்.
தனுசு சிவபெருமானை வழிபட்டு வரவும்.
தனுசு புவனேஸ்வரி அன்னையை வணங்கி வாருங்கள்
தனுசு ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
மன அமைதி கிடைக்கும்.6 வாரம்.
தனுசு ஐஸ்வர்யேஸ்வரரை வணங்கி வரவும்.
தனுசு சித்தர்களை வணங்கி வர போட்டிகள் குறையும்.
மனம் தெளிவடையும்.
எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மகரம் அங்காள பரமேஸ்வரியை வழிபட்டு வாருங்கள்.
மகரம் அன்னபூரணி அன்னையை வணங்கி வாருங்கள்.
மகரம் சிவன் வழிபாடு, சகல நன்மை தரும்.
மகரம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும்.
மகரம் சாயிநாத ஸ்வாமியை வணங்கி வரவும்.
மகரம் பைரவர் வழிபாடு உகந்தது.6 வாரம்.
கும்பம் விநாயகப் பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும்.
உடல் ஆரோக்யம் உண்டாகும்.11 வாரம்.
கும்பம் முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.6 வாரம்.
கும்பம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும்.
கும்பம் சரபேஸ்வரரை வழிபடவும்.
கும்பம் பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.
கும்பம் துர்க்கையை வணங்குங்கள்.4 வாரம்.
மீனம் ஞானஸ்கந்தனை வணங்க மனத்தெளிவு கிட்டும்.
மீனம் நந்தீஸஸ்வரரை வழிபட்டு வரவும்.
மீனம் விஷ்ணுதுர்கை வழிபாடு நன்மை தரும்.5 வாரம்.
மீனம் பைரவர் வழிபாடு, சங்கடம் தீர்க்கும் 6 வாரம்.
மீனம் முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
கடன் பிரச்னை தீரும்.6 வாரம்.
மீனம் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 11 வாரம்.
மீனம் மருதமலையானை வணங்கி வரவும்.6 வாரம்.
மீனம் ஸ்ரீசாயிநாத ஸ்வாமியை வழிபட்டு வரவும்.
மீனம் மாரியம்மனை வழிபட்டு வர மனக்கவலைகள் நீங்கும்.
மீனம் பைரவரை வழிபட்டு வரவும். 6 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

086. ஹோமம்

086. ஹோமம்

கடகம் வீட்டில் கணபதி ஹோமம் செய்யலாம்.
துலாம் கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

085. கல்வியில் வெற்றி வழிபாடு

085. கல்வியில் வெற்றி வழிபாடு

துலாம் ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை
அதிகரிக்கும்.
கல்வியில் வெற்றி உண்டாகும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 18 மார்ச், 2016

084. ராகு, கேது வழிபாடு

084. ராகு, கேது வழிபாடு

மேஷம் ராகு-கேது பிரீதி செய்து கொள்வது நல்லது.
ரிஷபம் 4 – ல் உலவும் ராகுவுக்குத் துர்க்கையை வழிபடுவது நல்லது.
ரிஷபம் பஞ்சமுக நாகாத்தம்மனை வணங்கி வரவும்.
ரிஷபம் செவ்வாய்க்கிழமை நாக பிரதிஷ்டை உள்ள கோயில்களுக்குச் சென்று
அர்ச்சனை செய்யவும். 
கடகம் நாகரை வழிபடுவது நல்லது.
கடகம் திங்கள் தோறும் நாகாபரணத்துடன் கூடிய சிவபெருமானை
தரிசிப்பது நன்மை தரும்.
கன்னி நாகலிங்க ஸ்வாமியை வணங்கி வரவும்.
கும்பம் நாகரை வழிபடுவது நல்லது.
கும்பம் நாகருடன் கூடிய சிவலிங்கத்தையும், சக்தியையும் வழிபடுவது
நல்லது.
கும்பம் நாகர்கோவில் தலத்தில் அருளும் நாகராஜரை தரிசித்து வாருங்கள்.
கும்பம் நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள நாகூர் நாகநாதரை தரிசித்து
வாருங்கள்.
மீனம் நாகரை வழிபடவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

083. சாஸ்தா வழிபாடு

083. சாஸ்தா வழிபாடு

கடகம் சாஸ்தா வழிபாடு, இடர் நீக்கும் 11 வாரம். 11 வாரம்.
கன்னி ஐயப்பனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம். 11 வாரம்.
கன்னி அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி
வர வாழ்வு வளம் பெறும்.11 வாரம்.
பாவங்களை போக்கும்.
கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
சிக்கலான பிரச்னைகள் தீரும்.
கன்னி புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது
சாஸ்தா கோயிலுக்குச் சென்று நெய் அபிஷேகம் செய்து தீபம்
ஏற்றி  வரவும்.11 வாரம்.
விருச்சிகம் ஐயப்பனை வழிபட்டு வரவும்.11 வாரம்.
மகரம் ஐயப்பனை வழிபட்டு வரவும்.11 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

082. இரட்டை வழிபாடு

082. இரட்டை வழிபாடு

மேஷம் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு
தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது. 3 வாரம்.
மேஷம் துர்கை, சூரியநாராயணரை வழிபடுவது நல்லது.7 (OR) 4 வாரம்.
மேஷம் துர்கை, ஆஞ்சநேயரை வழிபடவும்.8 (OR) 4 வாரம்.
மேஷம் முருகன், ஆஞ்சநேயரை வழிபடவும்.6 (OR) 8 வாரம்.
ரிஷபம் குரு ராகவேந்திரரை வணங்கி வாருங்கள்.
மிதுனம் துர்கையம்மனையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.3 (OR) 4 வாரம்.
மிதுனம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.3 வாரம்.
கடகம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு
வரவும். 3 வாரம்.
கடகம் துர்க்கை, விநாயகரைத் தொடர்ந்து வழிபடவும். 11 (OR) 4 வாரம்.
கடகம் விநாயகர்,ஆஞ்சநேயரை வழிபடவும்.11 (OR) 8 வாரம்.
சிம்மம் துர்க்கையையும் விநாயகரையும் வணங்குங்கள். 11 (OR) 4 வாரம்.
சிம்மம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு
வரவும். 3 வாரம்.
கன்னி துர்க்கையையும் விநாயகரையும் வணங்குங்கள். 11 (OR) 4 வாரம்.
கன்னி குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.3 வாரம்.
கன்னி தட்சிணாமூர்த்தி, துர்க்கையை வழிபடவும்.3 (OR) 4 வாரம்.
கன்னி புதன்கிழமை நரசிம்மருக்கு துளசி மாலை சாற்றியும்,
சனிக்கிழமை பைரவருக்கு நெய் விளக்கேற்றியும் வழிபடலாம். 6 (OR) 5 வாரம்.
துலாம் திருமுருகனையும், துர்கையம்மனையும் தொடர்ந்து
வழிபடவும்.6 (OR) 4 வாரம்.
விருச்சிகம் விநாயகரையும் மகாலட்சுமியையும் வழிபடவும். 11 (OR) 6 வாரம்.
தனுசு சுப்பிரமணியர், ஆஞ்சநேயரை வழிபடவும்.6 (OR) 8 வாரம்.
தனுசு குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 3 வாரம்.
தனுசு குரு ராகவேந்திரரை வணங்கி வரவும்.
தனுசு ஆஞ்சநேயரையும் விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும்.8 (OR) 11 வாரம்.
மகரம் பெருமாளையும் தாயாரையும் வணங்கி மகிழுங்கள். 5 (OR) 6 வாரம்.
கும்பம் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.5 (OR) 6 வாரம்.
கும்பம் சத்குரு சாயிநாதனை வணங்கி வரவும்.
மீனம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 3 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.