வெள்ளி, 18 மார்ச், 2016

082. இரட்டை வழிபாடு

082. இரட்டை வழிபாடு

மேஷம் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு
தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது. 3 வாரம்.
மேஷம் துர்கை, சூரியநாராயணரை வழிபடுவது நல்லது.7 (OR) 4 வாரம்.
மேஷம் துர்கை, ஆஞ்சநேயரை வழிபடவும்.8 (OR) 4 வாரம்.
மேஷம் முருகன், ஆஞ்சநேயரை வழிபடவும்.6 (OR) 8 வாரம்.
ரிஷபம் குரு ராகவேந்திரரை வணங்கி வாருங்கள்.
மிதுனம் துர்கையம்மனையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.3 (OR) 4 வாரம்.
மிதுனம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.3 வாரம்.
கடகம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு
வரவும். 3 வாரம்.
கடகம் துர்க்கை, விநாயகரைத் தொடர்ந்து வழிபடவும். 11 (OR) 4 வாரம்.
கடகம் விநாயகர்,ஆஞ்சநேயரை வழிபடவும்.11 (OR) 8 வாரம்.
சிம்மம் துர்க்கையையும் விநாயகரையும் வணங்குங்கள். 11 (OR) 4 வாரம்.
சிம்மம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு
வரவும். 3 வாரம்.
கன்னி துர்க்கையையும் விநாயகரையும் வணங்குங்கள். 11 (OR) 4 வாரம்.
கன்னி குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.3 வாரம்.
கன்னி தட்சிணாமூர்த்தி, துர்க்கையை வழிபடவும்.3 (OR) 4 வாரம்.
கன்னி புதன்கிழமை நரசிம்மருக்கு துளசி மாலை சாற்றியும்,
சனிக்கிழமை பைரவருக்கு நெய் விளக்கேற்றியும் வழிபடலாம். 6 (OR) 5 வாரம்.
துலாம் திருமுருகனையும், துர்கையம்மனையும் தொடர்ந்து
வழிபடவும்.6 (OR) 4 வாரம்.
விருச்சிகம் விநாயகரையும் மகாலட்சுமியையும் வழிபடவும். 11 (OR) 6 வாரம்.
தனுசு சுப்பிரமணியர், ஆஞ்சநேயரை வழிபடவும்.6 (OR) 8 வாரம்.
தனுசு குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 3 வாரம்.
தனுசு குரு ராகவேந்திரரை வணங்கி வரவும்.
தனுசு ஆஞ்சநேயரையும் விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும்.8 (OR) 11 வாரம்.
மகரம் பெருமாளையும் தாயாரையும் வணங்கி மகிழுங்கள். 5 (OR) 6 வாரம்.
கும்பம் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.5 (OR) 6 வாரம்.
கும்பம் சத்குரு சாயிநாதனை வணங்கி வரவும்.
மீனம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 3 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 14 மார்ச், 2016

081. அர்ச்சனை, அபிஷேகம்

081. அர்ச்சனை, அபிஷேகம்

மேஷம் செவ்வாய்க்கிழமை முருகருக்கு அர்ச்சனை, அபிஷேகம்
செய்யுங்கள்.6 வாரம்.
ரிஷபம் முருகருக்கு அர்ச்சனை, அபிஷேகம், வஸ்திரம் வேல்
இவற்றில் எது முடியுமோ அதைச் செலுத்துங்கள்.
விருச்சிகம் பிள்ளையாருக்கு அபிஷேகம்,அர்ச்சனை செய்யுங்கள்.
11 வாரம்.
மகரம் துர்க்கைக்கு செவ்வாய்க்கிழமையன்று அபிஷேகம் செய்து
அர்ச்சனை செய்வது நன்று.
கும்பம் முருகருக்கு அர்ச்சனையும் அபிஷேகமும் செய்யுங்கள்.
6 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 13 மார்ச், 2016

080. அர்ச்சனை ஆராதனைகள்

080. அர்ச்சனை ஆராதனைகள்

மேஷம் செவ்வாய், சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது
நல்லது.
மிதுனம் குரு, தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச்
செய்யவும்.
மிதுனம் பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி
வணங்க கஷ்டங்கள் குறையும்.
காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.
கன்னி குரு, சுக்கிரன், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை ஆராதனைகள்
செய்யவும்.
கன்னி மகாலட்சுமிக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.
விருச்சிகம் குரு, சனி, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது
நல்லது.
தனுசு சூரியனுக்கு ஞாயிற்றுக்கிழமை அர்ச்சனை செய்து நெய் தீபமிட்டு
வழிபாடு செய்தால் சுகமும், செல்வமும், அருளும் உண்டாகும்.
மகரம் சூரியன், குரு, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை ஆராதனை செய்வது
நல்லது.
கும்பம் துர்க்காதேவிக்கு செவ்வாய்க்கிழமை குங்குமத்தால் அர்ச்சனை
செய்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் நீங்கும்.
மீனம் முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று அர்ச்சனை
செய்து, நெய்தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல செல்வங்களும்
வந்து சேரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

079. அர்ச்சனை செய்து,தானம் செய்ய

079. அர்ச்சனை செய்து,தானம் செய்ய

துலாம் செவ்வாயன்று முருகருக்கு அர்ச்சனை செய்து,
துவரம் பருப்பு கொடுக்கவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 11 மார்ச், 2016

078. தினமும் வழிபாடு

078. தினமும் வழிபாடு

மேஷம் தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால்
கஷ்டம் நீங்கும்.
எதிர்ப்புகள் விலகும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
ரிஷபம் தினமும் அபிராமி அந்தாதி படித்து வாருங்கள்.
ரிஷபம் செவ்வாய்தோறும் சுப்ரமணிய ஸ்வாமி வழிபாடு
சுறுசுறுப்பைத் தரும். 6 (OR ) 9 வாரம்.
மிதும் விநாயகப் பெருமானை ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
செய்வதாலும், நவக்கிரகங்களை தொடர்ந்து பூஜிப்பதாலும்
தடை நீங்கி வெற்றி ஏற்படும்.
கடகம் விநாயகர் அகவலை தினமும் சொல்லுங்கள்.
தனுசு தினமும் விநாயகர் அகவல் சொல்வது நன்று.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

077. மாலை அணிவித்து, தீபமிட்டு,நிவேதனம் வழிபாடு

077. மாலை அணிவித்து, தீபமிட்டு,நிவேதனம் வழிபாடு

மேஷம் சனிபகவானுக்கு சனிக்கிழமை கருநீல மலர் மாலை சூட்டி,
நல்லெண்ணெய் தீபமிட்டு, எள் அன்னம் நிவேதனம் செய்து வழிபட்டால்
வந்தவினை அகன்று வளர் செல்வம் தேடி வரும்.8 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

076. தீபமிட்டு,நிவேதனம் வழிபாடு

076. தீபமிட்டு,நிவேதனம் வழிபாடு

ரிஷபம் நவகிரக சந்நதியில் விளக்கேற்றுங்கள். எள் இனிப்பை
விநியோகியுங்கள்.
கன்னி வியாழக்கிழமை குருபகவானுக்கு நெய் விளக்கேற்றி
கருப்புக் கொண்டைக் கடலை கொடுக்கவும்.
துலாம் சனிபகவானுக்கு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய்
தீபமிட்டு, எள்அன்னம் நிவேதனம் செய்து வழிபாடு செய்பவர்களுக்கு
சகல நலன்களும் வந்து சேரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

075. மாலை அணிவித்து, தீபமிட்டு வழிபாடு

075. மாலை அணிவித்து, தீபமிட்டு வழிபாடு

மேஷம் ஹயக்ரீவருக்கு வியாழக்கிழமை துளசி மாலை சூட்டி, நெய்
தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்து வந்தால் சகல சம்பத்துக்களும்
வந்து சேரும். 5 வாரம்.
ரிஷபம் சுதர்சன பெருமாளுக்கு சனிக்கிழமை அன்று துளசி மாலை
அணிவித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்வதால் முயற்சிகளில்
வெற்றி கிடைக்கும்.5 வாரம்.
ரிஷபம் சுதர்சன பெருமாளுக்கு புதன்கிழமை அன்று துளசி மாலை
சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல நன்மைகளும்
வந்து சேரும்.5 வாரம்.
கடகம் குருபகவானுக்கு வியாழக்கிழமை வில்வ மாலை
அணிவித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல நலன்களும்
உண்டாகும். 3 வாரம்.
சிம்மம் பெருமாளுக்கு புதன்கிழமை துளசி மாலை அணிவித்து,
நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் நிலுவையில் உள்ள வரவுகள்
தடையின்றி கிடைக்கும்.5 வாரம்.
கன்னி ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை அன்று வெற்றிலை மாலை
சூட்டி, வெண்ணெய் சாத்தி, நெய் தீபமிட்டு வழிபாடு
செய்பவர்களுக்கு தொல்லைகள் விலகும்.
கன்னி மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமையில் செந்தாமரை மலர்
சமர்ப்பித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்துவர சகல
சவுபாக்கியங்களும் தேடி வரும்.
துலாம் லட்சுமி நரசிம்மருக்கு புதன்கிழமை துளசிமாலை சூட்டி,
நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால் செய்யும்
செயல்களில் வெற்றி தேடி வரும்.
விருச்சிகம் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அன்று வில்வ
மாலை அணிவித்து, நெய்தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு
சகல நலன்களும் ஏற்படும்.
விருச்சிகம் பராசக்திதேவிக்கு திங்கட்கிழமை மல்லிகை, முல்லை
போன்ற மலர்களால் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு
செய்தால் குறைகள் தீரும்.
மகரம் மகாலட்சுமி தேவிக்கு வெள்ளிக்கிழமை செந்தாமரை மலர்
மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபடுபவர்களுக்கு
சகல செல்வங்களும் தேடி வரும்.
மகரம் வெங்கடாசலபதிக்கு புதன்கிழமை அன்று துளசி மாலை
அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர நலன்கள்
அனைத்தும் தேடி வரும்.
கும்பம் சுதர்சன பெருமாளுக்கு புதன்கிழமை துளசி மாலை சூட்டி,
நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால்எண்ணும் எண்ணங்கள் எளிதில்
வெற்றியாகும்.
மீனம் குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் முல்லை மலர் மாலை
அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 10 மார்ச், 2016

074. அருள் கிடைக்க

074. அருள் கிடைக்க

துலாம் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார்
பெண் தெய்வத்தின் அருள் கிடைக்கும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 8 மார்ச், 2016

073. குலதெய்வம் எது என்று தெரியவில்லை. எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?

073. குலதெய்வம் எது என்று தெரியவில்லை.
எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரம்பரை பரம்பரையாக குல தெய்வ
வழிபாடு என்று ஒரு தெய்வத்தை வழக்கில் கொண்டிருப்பார்கள்.
அது மிக அவசியமானது.
அலட்சியப்படுத்தக் கூடாத விஷயம்.
இந்த வழிபாட்டில், அவரவர்கள் சில விதி முறைகளைப் பின்பற்றி
வந்துள்ளனர்.
நம் சந்ததியைக் காப்பாற்றுவது குல தெய்வ வழிபாடு தான்.
குலதெய்வம் எது என்று தெரியவில்லையென்றால், 
அருகில் உள்ள பெருமாள் கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார்
வழிபாடு செய்து வரவும். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

072. குலதெய்வத்திற்கு எந்த எண்ணெயால் விளக்கு போடலாம் ?

072. குலதெய்வத்திற்கு எந்த எண்ணெயால் விளக்கு போடலாம் ?

குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது 
மணக்கு எண்ணை தீபம். 
வேப்பெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் இவை மூன்றும் கலந்து
தீபமிடுவதனால் செல்வம் உண்டாகும்.
இது குல தெய்வத்திற்கு உகந்தது.
சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். 
இலுப்பை எண்ணெய் : குலதெய்வ கோயிலுக்கு செல்பவர்கள் இந்;த
எண்ணெயில் தீபம் ஏற்ற குலம் செழிக்கும்.
வாழைத்தண்டு திரி : குலதெய்வ சாபத்தினை போக்க வல்லது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 5 மார்ச், 2016

071. ஆசி

071. ஆசி

தனுசு சித்தர்களை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும்.
பண கஷ்டம் குறையும்.
மீனம் ராகு 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் ஆன்மிகப் பெரியோரின்
ஆசிப் பெறுவீர்கள்.
மீனம் வியாழக்கிழமை உங்கள் ஆசிரியர் ஆசியைப் பெறுங்கள்.
மீனம் பெரியவர்கள், குருஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி
ஆசி பெறுவது நல்லது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

070. ஹோரை வழிபாடு

070. ஹோரை வழிபாடு

மேஷம் செவ்வாய்க்கிழமை குரு ஓரையில் முருகன் கோயிலுக்கு
சென்று வணங்கலாம்.
கன்னி புதன்ஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது
சாஸ்தா கோயிலுக்கு மரிக்கொழுந்தை அர்ப்பணிக்கவும். 
விருச்சிகம் செவ்வாய்க்கிழமை புதன் ஓரையில் சக்கரத்தாழ்வாருக்கு
அர்ச்சனை செய்து வணங்கலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.