வெள்ளி, 4 மார்ச், 2016

066. சேலையும், மாலையும் சாத்தி வழிபாடு

066. சேலையும், மாலையும் சாத்தி வழிபாடு

கடகம் பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு சேலையும், மாலையும் சாத்தி வழிபடுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

065. புற்று வழிபாடு

065. புற்று வழிபாடு

கடகம் வேப்பிலையை அருகிலிருக்கும் புற்று அம்மன் கோயிலுக்கு
அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும். 
கும்பம் புற்றுமாரியம்மனை வணங்கி வரவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

064. மரத்தடி வழிபாடு

064. மரத்தடி வழிபாடு

சிம்மம் வில்வத் தளங்களை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து
அர்ச்சனை செய்து வணங்கவும்.
கன்னி அரசமரத்தடி நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுங்கள்.
கும்பம் வெள்ளியன்று அரசமரத்தடி நாகருக்கு பால் அபிஷேகம் செய்து
வணங்கவும்.
மீனம் வேம்புடன் கூடிய அரசமரத்திற்கு பிரதி திங்கட்கிழமை தோறும்
நீருற்றி பூஜை செய்து வருவது நல்லது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 29 பிப்ரவரி, 2016

063. ஸ்லோகங்கள்

063. ஸ்லோகங்கள்

மேஷம் துர்க்கை ஸ்லோகங்களை சொல்லுங்கள் அல்லது
கேளுங்கள்.
மேஷம் அனுமன் ஸ்லோகங்கள் சொல்லுங்கள். 
ரிஷபம் செவ்வாய்க்கிழமை நவகிரகம் சுற்றி முருகருக்கான
ஸ்லோகங்களை சொல்லுங்கள்.
ரிஷபம் அனுமன் ஸ்லோகங்கள் சொல்லுங்கள். 
மிதுனம் விநாயகருக்கு உகந்த ஸ்லோகங்களைச் சொல்லுங்கள். 
கடகம் செவ்வாய்க்கிழமை நவகிரகத்தைச் சுற்றி முருகருக்கான
ஸ்லோகங்களை சொல்லுங்கள்.
சிம்மம் துர்க்கை ஸ்லோகங்களை சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.
துலாம் விநாயக ஸ்லோகங்களைச் சொல்லவும்.
துலாம் செவ்வாய்க்கிழமை நவகிரகம் சுற்றி முருகருக்கான
ஸ்லோகங்களை சொல்லுங்கள்.
மகரம் மகாலட்சுமி ஸ்லோகங்களை தினமும் சொல்லுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

062. ராகு கால வழிபாடு

062. ராகு கால வழிபாடு

மேஷம் துர்க்கைக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள்.4 வாரம்.
ரிஷபம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடலாம்.
மிதுனம் துர்கை காயத்ரி, ராகு கால துர்கா ஸ்தோத்திரம்
சொல்வது நல்லது.4 வாரம்.
மிதுனம் ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். 
கடகம் ராகு காலத்தில் துர்க்கைக்கு அகலில் நெய் விளக்கேற்றுங்கள்.
4 வாரம்.
கடகம் ராகு துர்க்கை வழிபாடு துயரங்களைப் போக்கும்.4 வாரம்.
கடகம் ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். 
சிம்மம் ராகுகாலத்தில் துர்க்கை செவ்வாயன்று துவரை காணிக்கை
செலுத்துங்கள். 4 (OR)9 வாரம்.
சிம்மம் செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில்
விளக்கேற்றி துர்க்கையை வழிபடுவது மிகவும் நல்லது.
4 (OR) 7 (OR)9 வாரம்.
சிம்மம் ராகுகாலத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றுங்கள்.
4 வாரம். 
கன்னி ஸ்ரீதுர்க்கை அம்மனை செவ்வாய்கிழமை ராகுகாலத்தில்
அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும்.
4 வாரம்.
விருச்சிகம் செம்பருத்தி மலரை அம்மனுக்கு ராகு காலத்தில்
படைத்துவர மனதில் தைரியம் பளிச்சிடும்.4 வாரம்.
தனுசு துர்க்கைக்கு ராகுகால நேரத்தில் விளக்கேற்றுங்கள். 7 வாரம்.
தனுசு ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சாற்றி
வழிபடலாம்.
கும்பம் துர்க்கைக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள். 4 வாரம்.
மீனம் ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து
கொள்ளவும். 4 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

061. தரிசனம்

061. தரிசனம்

மேஷம் நடராஜர் தரிசனம் நன்மையை வழங்கும்.
மேஷம் பார்வதி- பரமேஸ்வரரை தரிசனம் செய்யுங்கள்.
ரிஷபம் பார்வதி- பரமேஸ்வரரை தரிசனம் செய்யுங்கள்.
ரிஷபம் திருவேங்கடநாதரை தரிசனம் செய்யுங்கள்.
மிதுனம் புதன் அன்று பெருமாள் தரிசனம் நன்மை தரும்.5 வாரம்
கடகம் பெருமாளை தரிசனம் செய்யுங்கள். 5 வாரம்
கன்னி அம்பாள் தரிசனம் உகந்தது. 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

060. ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?

060. ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?

நீங்கள் குறிப்பிட்ட ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றாலும் க‌ல்யாண‌‌ம்
செய்யலாம்.
ரஜ்ஜு என்பது மாங்கல்ய பலம்.
கழுத்துப் பொருத்தம் என்று சொல்வார்கள்  ரஜ்ஜு பொருத்தம்
இல்லையென்றாலும் தசா புத்திகளையும், 7ஆம் இடம் 8ஆம் இடம்
மாங்கல்ய ஸ்தானத்தையும் பார்த்து செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் அது நீடிக்கும்.

01. கஞ்சனூர் சென்று சுக்கிரனை வழிபட்டால் ரஜ்ஜு பொருத்தம் 
இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.

02.குருவிற்கெல்லாம் குருவாக விளங்குபவன் திருச்செந்தூர் முருகன்.
அதனால் அந்த ஆலயத்திற்குச் சென்று வருவது சிறந்தது.

03. திருமணஞ்சேரி ஆலயம் திருமணமாகாத பெண் / ஆண்களுக்கு
நல்லதொரு மணவாழ்க்கையை அமைத்துத் தரக்கூடிய சிறப்பு வாய்ந்த
திருத்தலமாக இருக்கிறது.

04. கோவில் திருமணம் செய்து கொள்வார்கள்

05. வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு
11 தாலி சரடு வாழ் நாள் முழுவதும் வாங்கி கொடுக்கவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

059. பண்டிகை நாள் வழிபாடு

059. பண்டிகை நாள் வழிபாடு

கடகம் வருடப்பிறப்பன்று சிவாலய தரிசனம் நன்று.
கடகம் ஸ்ரீராமநவமி நாளன்று அருகிலுள்ள அனுமார் கோயிலில்
அன்னதானம் செய்யவும்.
விருச்சிகம் பங்குனி உத்திரம் அன்று சுப்ரமணியருக்கு பாலபிஷேகம்
செய்து வழிபடவும்.
தனுசு தை கிருத்திகை நாளன்று விரதம் இருந்து ஆறுமுகனை
வணங்கவும்.
தனுசு ஆருத்ரா தரிசன நாளில் அருகிலுள்ள சிவாலயத்தில்
அன்னதானம் செய்யவும்.
தனுசு போகிப்பண்டிகை நாளன்று ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யவும்.
மகரம் பொங்கல் பண்டிகை அன்று ஆலயத்தில் அன்னதானம் செய்யவும்.
கும்பம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீராமானுஜரை வணங்கலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

058. கடலை மாலை அணிவிக்கவும்

058. கடலை மாலை அணிவிக்கவும்

மிதுன ராசி தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அன்று
கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்து, நெய் தீபமிட்டு
வழிபாடு செய்தால் சகல நலன்களும் உண்டாகும். 3 வாரம்.
தனுசு வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு
கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும். 3 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : vijay4.11.2011@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

057. விநாயகரு‌‌க்கு அல‌ங்கார‌ம்

057. விநாயகரு‌‌க்கு அல‌ங்கார‌ம்

‌பி‌ள்ளையாரு‌க்கு பூ‌க்களா‌ல் அல‌ங்கார‌ம் செ‌ய்து ‌வி‌ட்டு,
பிறகு ‌‌விநாயக‌ர் பா‌ட‌ல்க‌ள் எதை வேணு‌ம்னாலு‌ம்
பாடலா‌ம்.
ஒளவையா‌ர் த‌ந்த ‌விநாயக‌ர் அகவ‌ல், கா‌ரிய ‌
சி‌த்‌தி மாலை எ‌ன்று படி‌ப்பது‌ம் ‌விசேஷமான பல‌ன்களை‌த்
தரு‌ம்.
பிறகு க‌ற்பூர‌ம் கா‌ட்டி ‌விர‌த‌த்தை முடி‌க்கலா‌ம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : vijay4.11.2011@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 25 பிப்ரவரி, 2016

056. அருகிலிருக்கும் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு

056. அருகிலிருக்கும் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு

மேஷம் வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள்
கோயிலுக்குச் சென்று தேங்காய் தீபம் ஏற்றி 11 முறை வலம் வரவும்.
ரிஷபம் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தை 11 முறை வலம்
வர பாவங்கள் நீங்கும்.
வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு துளசி அர்ப்பணித்து
வணங்கவும். 
மிதுனம் துளசியை பறித்து அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு
அர்ப்பணித்து வணங்கவும். 
மிதுனம் புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச்
சென்று 6 முறை வலம் வரவும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 
தாய்-தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.
மிதுனம் வெள்ளியன்று அருகிலுள்ள ஆலயத்தில் அன்னதானம் செய்யவும்.
கடகம் திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச்
சென்று இலுப்பை எண்ணையில் பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கி
16 முறை வலம் வரவும்.
சிம்மம் ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன்
கோயிலுக்குச் சென்று 9 (OR) 11 முறை வலம் வரவும்.
சிம்மம் வில்வ இலைகளை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து
அர்ச்சனை  செய்து வணங்கவும். 9 (OR) 11 முறை வலம் வரவும்.
மகரம் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று
கருடமூர்த்தியை வணங்கி, தேங்காய் தீபம் ஏற்றி வர எல்லா
நன்மைகளும் உண்டாகும்.
மகரம் வெள்ளிக்கிழமை பக்கத்திலுள்ள கோயிலுக்குச் சென்று
வாருங்கள்.
மகரம் அறுகம்புல்லை அருகிலிருக்கும் விநாயகருக்கு சாத்தி வழிபடவும். 
கும்பம் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள அம்மனை வணங்கி
வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
வாழ்க்கை தரம் உயரும்.
மீனம் அருகிலிருக்கும் வினாயகர் ஆலயத்திற்குத் தினமும் சென்று
வரவும்.
அருகம்புல் வைத்து வழிபடுவதால் மன நிம்மதி கிடைக்கும்.
அனைத்தும் தடையில்லாமல் நடந்தேறும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

055. திதி வழிபாடு

055. திதி வழிபாடு

மேஷம் சதுர்த்தி விரதம் சங்கடங்கள் தீர்க்கும்.6 சதுர்த்தி.
மேஷம் பிரதோஷ நாளன்று நந்தியம்பெருமானுக்கு காப்பரிசி
நைவேத்யம் செய்து சிவபக்தர்களுக்கு விநியோகம் செய்து வருவதால்
காரியத்தடைகள் விலகும். 8 பிரதோஷம்
மேஷம் மங்களவார அமாவாசை அன்று ஊனமுற்றோருக்கு
அன்னதானம் செய்யவும்.
மேஷம் பிரதோஷ நாளன்று அருகிலுள்ள சிவாலயத்தில் சிறப்பு
பூஜைகளில் கலந்து கொள்ளலாம் 8 பிரதோஷம்.
மேஷம் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்க பிரச்சனைகள் குறையும்.
மனதில் அமைதி உண்டாகும்.
ரிஷபம் பவுர்ணமி அன்று சிவாலயத்தில் அன்னதானம் செய்யவும்.
ரிஷபம் அஷ்டமி நாளன்று துர்கையை வழிபடவும்.
மிதுனம் பிரதோஷ நாளில் சிவாலயத்தில் அன்னதானம் செய்யவும்.
8 பிரதோஷம்
கடகம் பவுர்ணமி அன்று சத்ய நாராயணா பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும்.
மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.3 பவுர்ணமி
கடகம் பவுர்ணமி நாளில் சிவாலய பிரதட்சிணம் நன்மை தரும். 
3 பவுர்ணமி
கடகம் பவுர்ணமி அன்று சத்ய நாராயணா பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும்.
மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.3 பவுர்ணமி
சிம்மம் சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடவும்.6 சதுர்த்தி.
சிம்மம் பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும்
வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.
சமூகத்தில் அந்தஸ்தும் அதிகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். 
8 பிரதோஷம்
சிம்மம் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை அபிஷேக நேரத்தில்
வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும்.
நன்மை ஏற்படும்.
முடிந்தால் அபிஷேகத்திற்கு உண்டான பொருள்களை வாங்கிக்
கொடுக்கலாம்.8 பிரதோஷம்
சிம்மம் பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு எலுமிச்சைச்சாறு
அர்ப்பணிக்கவும். 8 பிரதோஷம்.
சிம்மம் அமாவாசை நாளில் பிரத்யங்கரா தேவியை வழிபடவும்.
கன்னி பிரதி ஏகாதசி நாளன்று விரதம் இருந்து பெருமாளை தரிசித்த
பின்பு உணவருந்துவது நல்லது. 100 ஏகாதசி
கன்னி அஷ்டமியில் பைரவரை வழிபடவும்.6 அஷ்டமி
துலாம் பிரதோஷ நாளில் அன்னதானம் செய்யவும்.8 பிரதோஷம்.
விருச்சிகம் சங்கடஹர சதுர்த்தி நாளில் அன்னதானம் செய்யவும்.
6 சதுர்த்தி.
விருச்சிகம் பிரதோஷ நாளில் அன்னதானம் செய்யவும்.8 பிரதோஷம்.
விருச்சிகம் பவுர்ணமி நாளன்று சத்யநாராயண பூஜை செய்து வழிபடவும்.
3 பவுர்ணமி
விருச்சிகம் சஷ்டி நாளன்று சுப்ரமணியர் சந்நதியில் ஆறு விளக்குகள்
ஏற்றி வழிபடவும்.6 சஷ்டி. 
தனுசு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சங்கடம் போக்கிடும்.
தனுசு ஏகாதசி விரதம் நன்மை தரும்.100 ஏகாதசி
மகரம் ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும்
பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும்.
காரியத்தடை நீங்கும்.
கும்பம் இல்லத்தில் அமாவாசை தோறும் தவறாது முன்னோர் வழிபாடு
செய்து ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யவும்.
கும்பம் பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானை வழிபடுங்கள்.
மீனம் சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது
நன்மையைத் தரும். 6 சஷ்டி. 
மீனம் அமாவாசை நாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யவும்.
மீனம் பிரதோஷ வழிபாடு நன்மை தரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

054. தினமும் வீட்டில்

054. தினமும் வீட்டில்

ரிஷபம் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
கடகம் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
துலாம் தினமும் வீட்டில் காகத்திற்கு அன்னம் வைக்கலாம்.
விருச்சிகம் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
விருச்சிகம் வீட்டில் காகத்திற்கு தயிர்சாதம் வைக்கலாம்.
தனுசு வீட்டில் தினமும் காகத்திற்கு எள்சாதம், தயிர்சாதம் வைப்பது
நன்மை தரும்.
மகரம் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
கும்பம் காகம், நாய்க்கு உணவளிக்கலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.