ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

சுதர்ஷன மந்திரம்

சுதர்சன சக்கரம்

Sudarshana mantra

திருமால் தனது கையில் வைத்திருக்கும் சக்கரமே ‘சுதர்சன சக்கரம்’

சுதர்சனரை சக்கரத்தாழ்வார் என்றும் போற்றுவார்கள்.

இறை பூஜைக்காக பூப்பறிக்கச் சென்ற யானையின் காலை, குளத்தில் இருந்த முதலை கவ்விக்கொண்டது. அப்போது திருமால், சுதர்சனரை அனுப்பியே முதலையைக் கொன்றார்

கிருஷ்ண பகவானை பழித்து பேசிய சிசுபாலனைக் கொன்றதும்,
துர்வாச முனிவரை விரட்டி அவரது கர்வத்தை அகற்றியதும் சுதர்சனர்தான்.

சுதர்சன காயத்ரி மந்திரம்

‘ஓம் சுதர்ஹநாய வித்மஹே
மஹாஸ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்’ தினமும் 108 தடவை

தினம், வியாழக்கிழமை

வீட்டு சுதர்சன காயத்ரி மந்திரத்தை ஒலிக்க விடுதல்

பயம் நீங்கி ஞானம் பிறக்கும். கல்விச் செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும். திருமாலின் அருளையும் பெறலாம். ஆயுள், ஆரோக்கியம் நீடிக்கும். மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: