வெள்ளி, 17 மே, 2019

தொழில் சிறக்க பரிகாரம் செய்யும்

தொழில் சிறக்க பரிகாரம் செய்யும்

நீர் நிலைகளில் இருந்து வருபவை அனைத்தும் மஹாலக்ஷ்மியின் அம்சம். பின்பு தொழில் வியாபாரம் சிறக்க நன்று பிரார்த்தனை செய்து அந்த கற்களுக்கு தயிர் அன்னம் சிறிது நிவேதனம் செய்ய வேண்டும்.

மறு நாள் அவற்றை அனைத்தையும் எடுத்து அதே போன்று ஓடும் நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும். இதை வெள்ளியன்று செய்தால் உத்தமம்.

பிரார்த்தனை மட்டுமே செய்ய வேண்டும்.

பரிகாரம் ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை: