புதன், 25 செப்டம்பர், 2013

014. செவ்வாய் வழிபடும் முறை

014. செவ்வாய் வழிபடும் முறை

வழிபடும் முறை

ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆவதில்லை.
செவ்வாய் குருவோடு சேர்ந்தால் குருமங்கள யோகம்.
செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம்.
ஸ்தல பெயர் : திருக்கோளூர் அம்சம் : செவ்வாய்
மூலவர் : வைத்தமாநிதி
உற்சவர் : நிக்சொபவிந்தன்
தாயார் : குமுதவல்லி ,கொளுர்வல்லி
மார்க்கம் : தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார் திருநகரி வரும் வழியில்
மூன்று கிலோமீட்டர் வந்து தெற்கே போகும் பாதையில் இரண்டு கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது .

செவ்வாய்க் கிழமை

அங்காரகன் (செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை Email : vijay4.11.2011@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: