புதன், 16 மார்ச், 2011

008. குரு வழிபாடு

008. குரு வழிபாடு

மேஷம் குரு வழிபாடு குதூகலம் தரும்.3 வாரம்.
மேஷம் அம்பாளை வழிபட்டு வரவும்.
ரிஷபம் குரு பகவானை வணங்கி வாருங்கள்.3 வாரம்.
மிதுனம் வியாழக்கிழமை குரு பகவானை வணங்கி ஸ்லோகங்கள் சொல்லுங்கள். 
கடகம் அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். 
கடகம் சக்தி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
கடகம் குரு பகவானுக்கு வியாழக்கிழமை அன்று நெய் விளக்கேற்றி
வழிபட்டால் வளர்ச்சி கிடைக்கும். 3 வாரம்.
கன்னி அம்பிகை வழிபாடு, மங்கள வாழ்வு தரும்.
கன்னி வியாழக்கிழமை குரு சந்நதியில் லட்டு விநியோகம் செய்யுங்கள்.
கன்னி வியாழக்கிழமை குரு கோயிலில் அர்ச்சனை செய்யுங்கள்.
கன்னி வியாழக்கிழமை குரு கோயிலில் கோதுமை தானம் செய்யுங்கள்.
விருச்சிகம் வியாழன் தோறும் நவகிரஹ குருபகவானுக்கு விளக்கேற்றி வழிபடவும்.
தனுசு அம்மன், அம்பாள் கோயிலுக்கு மஞ்சள், குங்குமம் வாங்கித் தரலாம்.
தனுசு அம்பாள் தரிசனம் உகந்தது.
மகரம் அம்பாள் தரிசனம் உகந்தது.
கும்பம் அம்பாள் தரிசனம் உகந்தது. 
மீனம் வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து
9 ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்னதானமாக வழங்க செல்வம் சேரும்.
செயல்திறன் கூடும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

சில பெண் குழந்தைகள் இப்பொழூதெல்லாம் 10 வயது,
11வயதிலேயே ருதுவாகி விடுகின்றனர்.
ஆனால், சில பெண் குழந்தைகள் 18 வயதாகியும், 20 வயதாகியும்
ருதுவாகாமல் இருக்கின்றன.
ஒரு பெண் புஷ்பவதியனாள் தான் பெருமை.
தன் மகள் சடங்காகிவிட்டாள் என்பதை இந்த சமூகம்
உணர்ந்து கொள்ள வேண்டுமென்றே பூப்புனித நீராட்டு விழா
வினை பெற்றோர்கள் வைக்கிறார்கள்.

அவ்வாறு வயது கடந்தும் உடல்வாகு நன்றாக இருந்தும்
ருதுவாகாத பெண்கள் குரு வழிபாட்டை முறையாக
மேற்கொண்டால், ருதுவாகும் வாய்ப்பு கைகூடி வரும்.

நவராத்திரி காலத்தில் 9 நாளும் அம்பிகையைக்
கும்பிட்டுவிஜயதசமி முதல் தொடர்ந்து ஒரு மண்டலம்
[ 48 நாட்கள் ] அம்பிகையின் சந்நிதியில் ஜோடி தீபம்
ஏற்றினால், நாலு நாட்களிலும் ருதுவாகலாம்.
நாற்பத்தி எட்டாவது நாளிலும் ருதுவாகலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: