செவ்வாய், 1 மார்ச், 2011

007. குலதெய்வ தோஷம்

007. குலதெய்வ தோஷம்

குலதெய்வம் தெரியாதவர் அலலது குலதெய்வத்திற்கு அடிக்கடி போக
முடியாதவர்கள் சக்கரத்தாழ்வாரை ஒவ்வெரு சனிக்கிழமைகளில்
காலையில் அபிஷேகத்திற்கு பால் கொடுத்து அபிஷேகம் முடிந்ததும்
அர்ச்சனை செய்து 7 முறை வலம்வரவும்.
அப்படி செய்தால் குலதெய்வ தோஷம் நிவர்த்தி ஆகி திருமணம்,
குடும்ப பிரச்சனை, குழந்தை பேறு தடை நீங்கி நல்லதே நடக்கும்.

சக்கரத்தாழ்வார் வழிபாடு

எதிரிகளை வெல்ல

ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலாசகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
ஹேதிராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாமந்த்ராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
சக்ரராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: