ஞாயிறு, 20 மார்ச், 2011

009. சூரிய வழிபாடு

009. சூரிய வழிபாடு

மேஷம் சூரியநாராயணனை வணங்கி வாருங்கள். 7 வாரம்.
மேஷம் ஞாயிற்றுக்கிழமையில் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லுங்கள்.
ரிஷபம் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லுங்கள்.
கடகம் ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லவும் அல்லது
கேட்கவும்.
தனுசு சூரியபகவானை வழிபட்டு வரவும். 7 வாரம்.
தனுசு ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லலாம் அல்லது
கேட்கலாம்
மகரம் ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லலாம் அல்லது
கேட்கலாம்.
மீனம் ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லுங்கள்.

ஆதித்ய ஹ்ருதயம்

இது சாஸ்வதமானது; புனிதமானது; அழிவற்றது; எல்லா பாவங்களையும்
ஒழிக்க வல்லது; எல்லா எதிரிகளையும் அழிக்க வல்லது;
மன குழப்பத்தையும், துன்பத்தையும், வேரோடு அறுக்க வல்லது; ஆயுளை
வளர்க்க வல்லது; பெறும் சிறப்பு வாய்ந்தது.

ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்

தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி:

ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயஷ்யஸு

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம்
ஜயாவஹம் ஜபேந்த்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்

ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசநம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தநம் உத்தமம்

ரச்மிமந்தம் சமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ரு
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேச்வரம்

சர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி ரச்மிபாவந:
ஏஷ தேவாஸூரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

ஏஷ பிரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்தக: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தநத: காலோ யமஸ்-ஸோமோஹ்யபாம்பதி:

பிதரோ வஸவஸ்ஸாத்யா: ஹ்யச்விநௌ மருதோ மநு :
வாயுர் வஹ்; ப்ரஜா ப்ராண க்ரதுகர்தா ப்ரபாகர :

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக : பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ருசோ பாநு: ஹிரண்யரேதா திவாகர:

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்திர் மரீசிமாந்
திமிரோந்மதந்: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபரோ பாஸ்கரோ ரவி:
அக்கர்ப்போ (அ)திதே: புத்ர: சங்க: சிசிர நாசந:

வ்யோமாநாதஸ் - தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கநவ்ருஷ்டிரபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கம:

ஆதபீ மண்டலீ ம்ருத்யூ: பிங்கல: ஸர்வதாபந:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:

நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விச்வபாவந:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோ (அ)ஸ்து தே

நம: பூர்வாய கிரயே பஸ்ச்சிமே கிரயே நம:
ஜ்யோதிர்கணாநாம் பதயே திநாதிபதயே நம:

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம:

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

பரஹ்மேசாநாச்யுதேசாய ஸூர்யாயா யாயாதித்யவர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வபக்க்ஷிய ரௌத்ராய வபுஷே நம:

தமோக்நாய ஹுமக்நாய சத்ருக்நாயாமிதாத்மநே
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

தப்தசாமீகாரபாய வஹ்நயே விச்வகர்மணே
நமஸ்தமோபிக்நாய ருசயே லோகஸாக்ஷிணே

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு :
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:

ஏஷ ஸூப்தேஷு ஜாகர்தி பூதேஷூ பரிஷ்டித:
ஏஷசைவாக் ஹோத்ரம் ச பலம் சைவாக்ஹோத்ரிணாம்

வேதச்ச க்ரதவச்சைவ க்ரது-நாம் பலமேவ ச
யா க்ருத்யா லோகேஷூ ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:

ஏநமாபத்ஸூக்ரேஷூ காந்தாரேஷூ பயேஷூ ச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவாஸூததி ராகவ

பூஜயஸ்வைந மேகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுதம் ஜபத்வா யுத்தேஷு விஜயஷ்யஸு

அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸு
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்

ஏதத் உத்வா மஹாதேஜா நஷ்டசோகோ (அ)பவத் ததா
தாராயாமாஸ ஸ"ப்ரிதோ: ராகவ: ப்ரயதாத்மவான்

ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜபத்வா தூ பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசுர் பூத்வா தநுராதாய வீர்யவான்

ராவணம் ப்ரேக்ஷ்ய (அ)ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்

அத ரவிரவதந் ரீக்ஷ்ய ராமம் முதிதமநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
சிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸூரகணமதயகதோ வசஸ்த்வரேதி

என்று கூறிய அகஸ்திய மாமுனி கூறி இறுதியாக " இரகு குலத்தில்
உதித்தவனே!
சூரிய பகவானை மேற்கண்ட துதிகளால் போற்றுபவனுக்கு சிக்கலான
நேரங்களிலும், சோதனை காலங்களிலும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய
காலங்களிலும். எந்த துன்பமும் ஏற்படுவதில்லை.
தெய்வங்களினாலேயே போற்றப்படுகின்ற அந்த சூரிய பகவானை
முணைப்புடன் கூடிய ஒருமித்த மனத்தோடு, மூன்று முறைகள்,
மேற்கண்ட துதிகளின் மூலமாக வழிபட்டு வருபவன், யுத்த
களத்திலே வெற்றியே காண்பான் என்று அகஸ்திய முனிவரால்
அருளப் பெற்ற இந்த அற்புத துதியை, மனதை அடக்கியவரும்.
பேராற்றல் பெற்றவரும் பெரும் தோள் வலி பெற்றவருமான ஸ்ரீ ராமர்
சூரிய பகவானை பார்த்தவாறே மூன்று முறைகள் ஜபித்து ராவ€ணை
வென்ற இந்த மிகவும் சக்தி வாய்ந்ததும், நம் பாவங்களையெல்லாம்
போக்க வல்ல சிறந்த பரிகார மந்திரமான இந்த ஆதித்ய ஹ்ருதயம்
என்ற மஹா மந்திரத்தை நாமும் துதித்து நன்மை அடைவோமாக!

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 16 மார்ச், 2011

008. குரு வழிபாடு

008. குரு வழிபாடு

மேஷம் குரு வழிபாடு குதூகலம் தரும்.3 வாரம்.
மேஷம் அம்பாளை வழிபட்டு வரவும்.
ரிஷபம் குரு பகவானை வணங்கி வாருங்கள்.3 வாரம்.
மிதுனம் வியாழக்கிழமை குரு பகவானை வணங்கி ஸ்லோகங்கள் சொல்லுங்கள். 
கடகம் அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். 
கடகம் சக்தி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
கடகம் குரு பகவானுக்கு வியாழக்கிழமை அன்று நெய் விளக்கேற்றி
வழிபட்டால் வளர்ச்சி கிடைக்கும். 3 வாரம்.
கன்னி அம்பிகை வழிபாடு, மங்கள வாழ்வு தரும்.
கன்னி வியாழக்கிழமை குரு சந்நதியில் லட்டு விநியோகம் செய்யுங்கள்.
கன்னி வியாழக்கிழமை குரு கோயிலில் அர்ச்சனை செய்யுங்கள்.
கன்னி வியாழக்கிழமை குரு கோயிலில் கோதுமை தானம் செய்யுங்கள்.
விருச்சிகம் வியாழன் தோறும் நவகிரஹ குருபகவானுக்கு விளக்கேற்றி வழிபடவும்.
தனுசு அம்மன், அம்பாள் கோயிலுக்கு மஞ்சள், குங்குமம் வாங்கித் தரலாம்.
தனுசு அம்பாள் தரிசனம் உகந்தது.
மகரம் அம்பாள் தரிசனம் உகந்தது.
கும்பம் அம்பாள் தரிசனம் உகந்தது. 
மீனம் வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து
9 ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்னதானமாக வழங்க செல்வம் சேரும்.
செயல்திறன் கூடும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

சில பெண் குழந்தைகள் இப்பொழூதெல்லாம் 10 வயது,
11வயதிலேயே ருதுவாகி விடுகின்றனர்.
ஆனால், சில பெண் குழந்தைகள் 18 வயதாகியும், 20 வயதாகியும்
ருதுவாகாமல் இருக்கின்றன.
ஒரு பெண் புஷ்பவதியனாள் தான் பெருமை.
தன் மகள் சடங்காகிவிட்டாள் என்பதை இந்த சமூகம்
உணர்ந்து கொள்ள வேண்டுமென்றே பூப்புனித நீராட்டு விழா
வினை பெற்றோர்கள் வைக்கிறார்கள்.

அவ்வாறு வயது கடந்தும் உடல்வாகு நன்றாக இருந்தும்
ருதுவாகாத பெண்கள் குரு வழிபாட்டை முறையாக
மேற்கொண்டால், ருதுவாகும் வாய்ப்பு கைகூடி வரும்.

நவராத்திரி காலத்தில் 9 நாளும் அம்பிகையைக்
கும்பிட்டுவிஜயதசமி முதல் தொடர்ந்து ஒரு மண்டலம்
[ 48 நாட்கள் ] அம்பிகையின் சந்நிதியில் ஜோடி தீபம்
ஏற்றினால், நாலு நாட்களிலும் ருதுவாகலாம்.
நாற்பத்தி எட்டாவது நாளிலும் ருதுவாகலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 1 மார்ச், 2011

007. குலதெய்வ தோஷம்

007. குலதெய்வ தோஷம்

குலதெய்வம் தெரியாதவர் அலலது குலதெய்வத்திற்கு அடிக்கடி போக
முடியாதவர்கள் சக்கரத்தாழ்வாரை ஒவ்வெரு சனிக்கிழமைகளில்
காலையில் அபிஷேகத்திற்கு பால் கொடுத்து அபிஷேகம் முடிந்ததும்
அர்ச்சனை செய்து 7 முறை வலம்வரவும்.
அப்படி செய்தால் குலதெய்வ தோஷம் நிவர்த்தி ஆகி திருமணம்,
குடும்ப பிரச்சனை, குழந்தை பேறு தடை நீங்கி நல்லதே நடக்கும்.

சக்கரத்தாழ்வார் வழிபாடு

எதிரிகளை வெல்ல

ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலாசகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
ஹேதிராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாமந்த்ராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
சக்ரராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

006. விநாயக‌ர் சுலோகம்

006. விநாயக‌ர் சுலோகம்

கும்பம் விநாயகருக்கு உகந்த ஸ்லோகங்களை சொல்லுங்கள். 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்
துங்கக்கரி முகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

வினாயகனே வௌ;வினையை வேரறுக்க வல்லான்
வினாயகனே வேற்கை தணிவிப்பான்
வினாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து

அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரும் போம் நல்ல
குணம் அதிகமாம அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கை தொழுதற்க்கால்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

005. குலதெய்வம் பகுதி = I

005. குலதெய்வம் பகுதி = I

குலதெய்வ வழிபாடு ஏன்?

1. நமது குலதெய்வங்கள், அவர்களது குறிப்பிட்ட நல்ல
செய்கைகளுக்காகவும், குணங்களுக்காகவும் வழிபடப்படுபவை.
ஒவ்வொரு தெய்வத்திடமும் ஒவ்வொரு விசேஷம் இருப்பதை
காணலாம். 

2.வீரனார் போன்ற தெய்வங்கள் போரில் உயிர்நீத்த தெய்வங்கள்.
தியாகம் புரிந்தவர்களின் தியாக குணத்தையே நாம் இது போன்ற
வழிபாடுகளின் மூலம் வழிபட்டு அதே குணம் நம்மிடையே
அதிகரித்து நாளடைவில் கடவுளிடம் மிகவும் நெருங்கிவிடுகிறோம். 

3. முனீஸ்வரன் போன்ற தெய்வங்கள், தெய்வ சம்பத்து உடைய
பெரியோர்கள்.
அவர்கள் கடவுளை நோக்கி தவம் புரிந்தவர்கள், அந்த நிலையில்
இறந்தவர்கள்.
இது போன்ற தெய்வங்களை வழிபடும்போது நம்மிடையேயும் கடவுளை
அடைய விரும்பும் குணம் பலப்படுகிறது. 

4. இதெல்லாம் புரியாமலே கூட நாம் வழிபடுவதுண்டு - வேலைக்காக,
திருமணம் நடக்க, வழக்கு தீர - இப்படி பலப்பல சொந்த, குடும்ப
நலன்களுக்காக நாம் குலதெய்வத்தை கும்பிட்டு வேண்டுகிறோம்.
ஆயினும் இப்படிப்பட்ட குலதெய்வ வழிபாடுகள் நம்மை கடவுளை
நோக்கிய பாதையில் திருப்பும் மைல் கல்லாக இருக்கின்றன.
இந்த வழிபாட்டிலிருந்து துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக நாம்
எதிர்பார்ப்பில்லாத வகையில் கடவுளை வழிபடும் நிலையை
அடைகிறோம்.

5. இது போன்ற வழிபாடு அங்கே செய்வதையும் கவனிக்கலாம்.
ஏனென்றால், இதுவே இயல்பான இறை பாதை.

6. குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் புனிதமான ஒன்று, கடவுளை
நம்பிக்கையோடு பிரார்த்திக்க ஏதுவாக மனதை ஒருமுகப்படுத்தி,
செம்மையாக்குவது .

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.