புதன், 3 ஏப்ரல், 2019

ஆபிஸ் கடை மற்றும் வீட்டின் வரவேரற்பறை ஆகிய இடங்களில் படத்தில் காட்டியது போல் ஒரு கண்ணாடி டம்பளர் அல்லது கண்ணாடி பவுலில் ஒரு ருபாய் 5 ருபாய் நாணயங்களை போட்டு தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் நிற பூவை போட்டு வைத்து தினமும் பார்த்து வந்தால் பணவரவு மிகுதியாகும் ஆபிஸ் கடை வைத்துள்ளவர்கள் கல்லா பெட்டியின் மேல் வைத்துக்கொள்ளவும் தினமும் பூவையும் தண்ணீரையும் மாற்றவும்

கருத்துகள் இல்லை: