திங்கள், 15 அக்டோபர், 2018

0115. சங்கர-நாராயணர்

0115. சங்கர-நாராயணர்

சங்கன் மற்றும் பதுமன் எனும் நாக அரசர்களுக்குள் சிவனே பெரியவர், திருமால் பெரியவர் என்ற வாதம் எழுந்தது.
தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர்.
இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள்.
இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர்.

ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த ஆடித் தபசு

சிவன் மற்றும் விஷ்ணு ஒரே தெய்வம், இரண்டு தெய்வங்களை ஒரே வடிவமாக வணங்க வேண்டுமென்று சைவ சமயத்தவர்களும் இந்துக்களும் விரும்பினர்.

ஆடி தபசு
தை மாத கடைசி வெள்ளிக்கிழமை

ஸ்ரீ் சங்கர நாராயணர் காயத்ரி

ஓம் சிவா-விஷ்ணு ச ஏக ரூபமாய வித்மஹே
தபஸ் சக்த்யாய தீமஹி
தன்னோ சங்கர நாராயண ப்ரசோதயாத்!

Sri Sankara Narayana Gayathri

Om Siva-Vishnu cha Yega Roobamaya Vithmahe
Thapas Sakthyaya Theemahi
Thanno SankaraNarayana Praschothayath

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: