செவ்வாய், 24 ஜனவரி, 2017

098. அர்ச்சனை, நிவேதனம் வழிபாடு

098. அர்ச்சனை, நிவேதனம் வழிபாடு

ரிஷபம் வெள்ளிக்கிழமையில் பெருமாளுக்கு வெண் தாமரையால்
அர்ச்சனை செய்து மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து வழிபட
வாழ்வில் வளம் பெறும்.
குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
துலாம் வெள்ளிக்கிழமை நவகிரக சந்நதியில் சுக்கிரனுக்கு அர்ச்சனை
செய்து மொச்சை அளியுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: