ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

மகப் பேறு

கம்பராமாயணம்  பாலகாண்டம் திரு அவதாரப் படலம் மகப் பேறு இல்லாமை குறித்து தயரதன் வசிட்டனிடம் வருந்துதல் 'வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய், கானினும், வரையினும், கடி தடத்தினும், சேனையோடு அவதரித்திடுமின் சென்று' என, ஆனனம் மலர்ந்தனன் -அருளின் ஆழியான்: 18 புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம் அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப் சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம் மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத- த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக: க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம் க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம் த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம் ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம் லம்-இத்யாதி பஞ்சபூஜா மந்திரம் : ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீசுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத: ஹ்ருதயாதி-ந்யாஸ பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக த்யானம் பஞ்சபூதா ஸமர்ப்பணம் தேவகீஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம்கத தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம் ஸ்ரீ நாக கன்னிகா வசிய மந்திரம் மூல மந்திரம்: "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸெளம் நமோ பகவதி நாகலோக வாசினி சர்வ விசும் நாஸயம் நாஸய பீம் பீம் ஹ்ரீம் ஹும் பட் ஸ்வாகா" மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

கிராமிய தெய்வ வழிபாடு

கிராமிய தெய்வ வழிபாடு 01. பிராம்மி (சப்தகன்னியர்) தியான சுலோகம் தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம் பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா மந்திரம் ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம: ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம: காயத்ரி மந்திரம் ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே தேவர்ணாயை தீமஹி தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத். 02. மகேசுவரி (சப்தகன்னியர்) தியான சுலோகம் சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம் வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா. மந்திரம் ஓம் மாம் மாஹேச்வர்யை நம: ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம: காயத்ரி மந்திரம் ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத் மாஹேஸ்வரி காயத்ரி 108 முறை ஓம் வ்ருஷப த்வஜாயை வித்மஹே ம்ருக ஹஸ்தாயை தீமஹி தந்தோ மாகேஸ்வரி பிரசோதயாத்:!! 03. கௌமாரி (சப்தகன்னியர்) தியான சுலோகம் அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம் ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே! மந்திரம் ஓம் கெளம் கெளமார்யை நம: ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம: காயத்ரி மந்திரம்: ஓம் சிகி வாஹனாயை வித்மஹே சக்தி ஹஸ்தாயை தீமஹி தன்னோ: கவுமாரி ப்ரசோதயாத். 04. நாராயணி (சப்தகன்னியர்) தியான சுலோகம் சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண: தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை. மந்திரம் ஓம் வை வைஷ்ணவ்யை நம: ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம: காயத்ரி மந்திரம்: ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத். 05. வராகி (சப்தகன்னியர்) தியான சுலோகம் முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம் கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி: மந்திரம் ஓம் வாம் வாராஹி நம: ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம: காயத்ரி மந்திரம்: ஓம் உக்ர ரூபாயை வித்மஹே தம்ஷ்ட்ராகரான்யை தீமஹி தந்நோ வாராஹீ ப்ரசோதயாத். ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்: 06. இந்திராணி தியான சுலோகம் அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர: மந்திரம் ஓம் ஈம் இந்திராண்யை நம: ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம: காயத்ரி மந்திரம்: ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்: 07. சாமுண்டி தியான சுலோகம் சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை. நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேத நிஷண்ணசுவா! ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா. மந்திரம் ஓம் சாம் சாமுண்டாயை நம: ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம: காயத்ரி மந்திரம்: ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே சூலஹஸ்தாயை தீமஹி தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத்: மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

அன்னை வழிபாடு

அன்னை வழிபாடு உலகியல் நிலையில் தலையாயது தாயன்பு. எல்லா உயிர்களுக்கும் தாயும், தந்தையுமாக இருப்பவன் இறைவன். அவனது அன்பிற்கு எல்லையே இல்லை திருவிளக்கு வழிபாட்டு முறை முதலில் பூமாதேவியைத் தொட்டு வணங்கவும். பின்னர் நீண்டநேரம் அமர்வதற்கு சவுகர்யமான ஓர் ஆசனத்தில் அமர வேண்டும். மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

அருகம்புல் வழிபாடு 

அருகம்புல் வழிபாடு  முழுமுதற் கடவுள் விநாயகப்பெருமானை வணங்கி, அவரை அருகம்புல்லால் அர்ச்சித்து வழிபடும் முறை இரண்டு தீபங்களை ஏற்றி, பக்கத்தில் நிறுத்தி, கலசம் முன்பு விநாயகரை வைக்கவும். பூஜைக்குத் தேவையான 21 அருகம்புல்லைத் தனியாக வைத்திருக்கவும். மூன்று வகை மலர்களோடு கொழுக்கட்டை, தேங்காய், தாம்பூலம், கற்பூரம், ஊதுவத்தி, சாம்பிராணியையும் முடிந்த அளவு அதிகமான பழ வகைகளையும் பூஜையில் வைக்கலாம். முதலில் அன்றைய நாள், நட்சத்திரம் சொல்லி, மஞ்சள் விநாயகரை பூஜை செய்யுங்கள். கைகளில் மலர் எடுத்து கண்கள் மூடி மனமுருகி… பிறகு, இரு பழங்கள், வெற்றிலைப் பாக்கை வைத்து தூப தீபம் காட்டி, மங்கல ஆரத்தி செய்ய வேண்டும். பிறகு ஊதுவத்தி, தீபம் காட்டி, நிவேதனப் பொருட்களைப் படைக்கவும். கைகளில் மலர் எடுத்து, தன்னையே மும்முறை சுற்றி ஆத்ம பிரதட்சிணம் செய்துகொண்டு, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவும். தொடர்ந்து, பூஜைக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் நிவேதனப் பொருட்களைப் பிரசாதமாகக் கொடுத்துவிட்டு, நீங்களும் எடுத்துக் கொள்ளவும். பூஜையின் பலன்: ராகு-கேது தோஷம், காரியத்தடைகள்  நீங்கும்; குழந்தை பாக்கியம் கிட்டும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். திங்கள்  மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி, R.Megala Gopal.
கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதற்குக் காரணம் என்ன?

தினசரிநாட்காட்டிகளில்,
மாதம்
கரிநாட்கள்
மாதத்தில்
கரிநாட்கள்
சித்திரை
6
15



2
வைகாசி
7
16
17


3
ஆனி
1
6



2
ஆடி
2
10
20


3
ஆவணி
2
9
28


3
புரட்டாசி
16
29



2
ஐப்பசி
6
20



2
கார்த்திகை
1
4(?)
10
17

4
மார்கழி
6
9
11


3
தை
1
2
3
11
17
5
மாசி
15
16
17


3
பங்குனி
6
15
19


3
மொத்த கரிநாட்கள்
35
என 35 நாட்களைக் கரிநாள் என்று குறித்துள்ளனர். தென்னிந்தியாவில்தான் கரிநாட்கள் பார்க்கப்படுகின்றன. இந்நாட்களில் கிழமை, திதி, கோள் (கிரகங்கள்), பட்சம் (வளர்பிறை தேய்பிறை) இவற்றின் அடிப்படையில் அமையால், நாட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளன. அதாவது எல்லா ஆண்டுகளிலும் இதே தமிழ்த் தேதியில் இந்நாட்கள் கரிநாட்களாகவே சொல்லப்படுகின்றன.

வெள்ளி, 28 ஜூன், 2019

கொடிமரத்தை வழிபடும்

கொடிமரத்தை வழிபடும்

பலிபீடம்

பலிபீடம்

கடவுளுக்குப் பலி செலுத்தும் வழக்கம் பண்டையக் காலம் முதலே இருந்துள்ளது.
பலியானது திராவிடர் பண்பாட்டில் படையல் என்று அழைக்கப்பட்டது.
காய்கறி, கனிவகைகள், சமைக்கப்பட்ட உணவு மற்றும் மிருகங்களைப் பலியிடுவதும் இன்றளவும் பல சமயங்களில் உள்ளது.

பலிபீடம் இந்து சமயக்கோயில்களில் கொடிமரத்திற்கு அருகே அமைக்கப்படுகிறது.
ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகை அழுக்குகளையும் களைந்த பின்பே இறைவனை அடைய இயலும் என்ற தத்துவத்தினை உணர்த்துவதற்காக இப்பீடங்கள் கோயில்களில் அமைக்கப்படுகின்றன.



ஞாயிறு, 2 ஜூன், 2019

கோரோசனை

சகலமும் வசியமாக பழங்கால முறை

சுத்தமான கோரோசனையை வெள்ளி,ஞாயிறு அன்று தேனுடன் கலந்தும்,
திங்கள் வியாழன் நேய்யுடன் கலந்தும்,
செவ்வாய் புதன் பாலுடன் கலந்தும் மையாக இட்டு செல்ல அனைத்தும் வசியமாகும்.
வேண்டிய காரியம் சித்திக்கும்.

செவ்வாய், 28 மே, 2019

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்து வழிபட பணம் வரும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபட பூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் கிடைக்கும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

திருமலை வெங்டகடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும்.