திங்கள், 1 ஜனவரி, 2018

0108. பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ?

0108. பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ?

01. கன்னி மூலை (தென்மேற்கு) வீற்றிருக்கும் விநாயகர்.
நிருதி (தென்மேற்கு) மூலை

02. கிழக்கு – இந்திரன் யானை

03. வடக்கு திசைக்கு – குபேரன்.

04. வாயு மூலை வடமேற்கு தெற்கே தெய்வங்களை வைத்து வடக்கு முகமாக (சிவசக்தி
சொரூபம்) வைத்து வணங்கி வந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
வாயு மூலை வடமேற்கு அனுமன்

05. பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை,
மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, பசு, கண்ணாடி, உள்ளங்கை,
தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

06. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

07. இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும்,
மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம்.
அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும். 

08. சங்கு

09. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது சிறப்பு.

010. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க
வேண்டும்.
அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி
பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

011. சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில்
உபயோகிக்கவேண்டும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: