சனி, 2 மார்ச், 2019

சந்திராஷ்டமம்

சந்திராஷ்டமம்

அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேக பொருளாக வழங்கினால் சந்திராஷ்டம கெடுபலன்கள் நேராது.

சந்திராஷ்டம் வரும் நாறில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையை சாத்தி வழிப்பட்டுவிட்டு வாருங்கள்.

பிரச்சனைகள் படிப்படியாக மறைவதை காணலாம்.