செவ்வாய், 22 ஜனவரி, 2013

011. சந்திரன் வழிபடும் முறை

011. சந்திரன் வழிபடும் முறை

வழிபடும் முறை

நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரணமாவார்.
காலரா, நுரையீரல் நோய்கள் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க ஏழரை நாட்டுச் சனி ஜென்ம சனி, மகாசிவராத்திரி மார்கழி திருவாதிரை பங்குஉத்திரம், திருக்கார்த்திகை
ஸ்தல பெயர் : ஸ்ரீ வரகுணமங்கை ( நத்தம் )
அம்சம் : சந்திரன்
மூலவர் : விஜயாசானர் என்ற பரமபத நாதன்
உற்சவர் : எம்மிடர் கடிவான்
தாயார் : வரகுணமங்கை , வரகுணவல்லி
மார்க்கம் : ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
(i) விஷ்ணுவின் அம்சமான சந்திரனின் நற்பலன்களைப் பெற பெளர்ணமியன்று திருப்பதி சென்று தரிசனம் செய்து தங்கி வழிபடுவது நலம் பயக்கும்.
(ii) வெண்மை வாய்ந்த அலரி மற்றும் அல்லி மலர்களால் இவரை அர்ச்சித்து பச்சரிசி நிவேதித்து நலம் பெறலாம்.
(iii) அசுவினி, மிருகசிரீஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களிலும், சந்திரஹோரை வேளையிலும் சந்திரனையும், பசுவையும் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும். சந்திரன் ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி தன்னோ சோமஹ் ப்ரசோதயாத் ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே அமிர்தாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத் ஓம் அமிர்தேசாய வித்மஹே ராத்ரிஞ்சராய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத் ஓம் சுதாகராய வித்மஹே மஹாஓஷதீஸாய தீமஹி தன்னோ சோமஹ் ப்ரசோதயாத் ஓம் ஆத்ரேயாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத் ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே நிதீச்வராய தீமஹி தன்னோ ஹோமஹ் ப்ரசோதயாத் 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

010. சூரியன் வழிபடும் முறை

010. சூரியன் வழிபடும் முறை

வழிபடும் முறை

கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை
ஆகியநோய்களால் பாதிக்கப்பட்டோரும் ஏழரை சனி, ஜென்ம சனி,
அஷ்டம சனி ஆகியன உள்ளோரும்,
சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால்
நன்மை பயக்கும்.
சூரியன் வழிபட்டால் புகழ் கூடும்.
மங்களம் உண்டாகும்.
உடல் நலம் பெறும்.
ஸ்தல பெயர் : ஸ்ரீவைகுண்டம்
அம்சம் : சூரியன்
மூலவர் :வைகுண்டநாதன் உற்சவர் : கள்ளர்பிரான்
தாயார் : வைகுண்டனாயகி , சூரனந்த நாயகி

(i) விருட்சமான வெள்ளெருக்கு மரத்தில் சிவப்புத் துணி
சாற்றி, மஞ்சள் கட்டி... புதுமணத் தம்பதிகள் வழிபட்டால்,
சூரியகடாட்சம் நிறைந்த குழந்தைகள் பிறக்கும்.
(ii) சிவப்பு மலர்களால் சூரியனாரை அர்ச்சித்து
கோதுமையை நிவேதித்து விரதம் மேற்கொள்வது நலம்.
(iii) 12 ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால்
செய்த உணவு அளிக்கலாம்.
தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம்.
மார்க்கம் :திருநெல்வேலி திருசெந்தூர் சாலையில் திருநெல்வேலியில்
இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

ஆதித்யன் (சூரியன்)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாதேஜாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆதித்யாய வித்மஹே
மார்தாண்டாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் லீலாலாய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்
ஓம் பிரபாகராய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.